ஆலையடிவேம்பு
-
கிழக்கு மாகாண ஆட்பதிவு திணைக்கள உதவி ஆணையாளராக ஆலையடி வேம்பு பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்ட திரவியராஜ் பதவியேற்பு
ஜே.கே.யதுர்ஷன் ஆட்பதிவு திணைக்களத்தின் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான உதவி ஆணையாளராக (Asst. Commissioner) திரு.இ.திரவியராஜ் (SLAS) அவர்கள் இன்று (2022/01/22) பதவியேற்றுள்ளார். அக்கரைபற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தை பிறப்பிடமாக…
Read More » -
அக்கரைப்பற்று ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையின் பொங்கல் விழாவும் வொலிபோல் சுற்றுப்போட்டி நிகழ்வும் சிறப்பானதாக இன்று….
-காந்தன்- அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் பொங்கல் விழா நிகழ்வானது (20/01/2022) இன்று காலை 9.00 மணியளவில் பாடசாலையின் அதிபர் டேவிட் அமிர்தலிங்கம்…
Read More » -
பெரிய பிள்ளையார் ஆலய திருப்பணிச்சபையினால் பெண் சுயதொழில் முயற்சியாளர் ஒருவருக்கு 30,000/- பெறுமதியான நெசவு கைத்தறி இயந்திரம் வழங்கிவைப்பு…
அக்கரைப்பற்று பகுதியின் ஆதிக்கோயிலான கருங்கொடித்தீவுறை பெரிய பிள்ளையார் ஆலய திருப்பணிச்சபையினால் அக்கரைப்பற்று 8 ஐ சேர்ந்த பெண் சுயதொழில் முயற்சியாளரான திருமதி இலட்சுமி அவர்களுக்கு 30 000/-…
Read More » -
அக்கரைப்பற்று ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் க.பொ.த சாதாரண மாணவர்களின் பெற்றோர்களினால் பாடசாலைக்கு நவீன வாதிகள் கொண்ட போட்டோ பிரதி இயந்திரம் வழங்கி வைப்பு….
அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் இவ்வருடம் பரீட்சை எழுதும் க.பொ.த சாதாரண மாணவர்களின் பெற்றோர்களினால் குறித்த பாடசாலை மாணவர்களின் விசேட…
Read More » -
அக்கரைப்பற்று சிறுவர் பூங்காவின் தற்போதைய நிலையும்: மக்களின் கோரிக்கையும்!
M.கிரிசாந் ஆலையடிவேம்பு பிரதேச அக்கரைப்பற்று 7ம் பிரிவு தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா ஆனது பலரது அயராத முயச்சியால் உருவாக்கப்பட்டு சறுக்கு…
Read More » -
சின்னப் பனங்காடு மகாசக்தி எழுச்சி அறநெறி, பாலர் பாடசாலை கட்டிடம் “சத்தியம்” வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பினரினால் மாணவர்கள் மனமகிழ்வுடன் கற்பதை ஊக்கிவிக்கும் முகமாக புனர்நிர்மாணம் செய்து மகாசக்தி அமைப்பினரிடம் கையளிப்பு…
-கிஷோர்- சின்னப் பனங்காடு மகாசக்தி எழுச்சி அறநெறி, பாலர் பாடசாலை கட்டிடம் “சத்தியம்” வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பினரினால் மாணவர்கள் மனமகிழ்வுடன் கற்பதை ஊக்கிவிக்கும் முகமாக புனர்நிர்மாணம்…
Read More » -
13 தங்கப்பதக்கங்களை பெற்று சாதனை படைத்த தணிகாசலம் தர்ஷிகா அவர்களை அன்னை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலயத்தின் குருமார்கள் மற்றும் நிர்வாக சபையினர் பாராட்டி கௌரவிப்பு…
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றினை சேர்ந்த மாணவி வைத்தியர் தணிகாசலம் தர்ஷிகா கொழும்பு பல்கலைக்கழகத்தின் MBBS இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்று 13 தங்கப்பதக்கங்களை பெற்று…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச டயகோணியா முன்பள்ளி பாடசாலை வீதியின் நிலையும்:பிரதேசவாழ் மக்கள் கோரிக்கையும்….
M. கிரிசாந் ஆலையடிவேம்பு பிரதேசம், அக்கரைப்பற்று 7/4 பிரிவு டயகோணியா முன்பள்ளி பாடசாலை வீதி மோசமாக சேதமடைந்துள்ளமையால் அவ்வீதியுடான மக்களின் போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மிக நீண்ட…
Read More » -
13 தங்கப்பதக்கங்களை பெற்று MBBS இறுதி பரீட்சையில் சாதனை படைத்த அக்கரைப்பற்று தமிழ் மாணவி தணிகாசலம் தர்ஷிகா அவர்கள் வீட்டிற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று பாராட்டி கௌரவிப்பு…
M.கிரிசாந் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று தமிழ் மாணவி தணிகாசலம் தர்ஷிகா கொழும்பு பல்கலைக்கழகத்தின் MBBS இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்று 13 தங்கப்பதக்கங்களை பெற்று…
Read More » -
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை மாணவனால் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு நடைபெறாமல் தடுப்பதற்காக Gas Safe box எனும் புதிய சாதனம் கண்டுபிடிப்பு….
தற்போது நாட்டில் பல பாகங்களிலும் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. இதனால் மக்களின் உயிர் மற்றும் பொருள் சேதங்களுக்குள்ளாகி வருகிறது. இதற்குத் தீர்வாக அம்பாறை…
Read More »