ஆலையடிவேம்பு
-
ஆலையடிவேம்பு பிரதேச சாகாம வீதி கோளாவில் -02 பிரதான வீதியில் நீண்ட காலமாக மக்களுக்கு இடைஞ்சலாக இருந்த மின்கம்பங்கள் இன்று அகற்றப்பட்டது: மக்கள் மகிழ்ச்சி….
-கிரிசாந் மகாதேவன்- அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச சாகாம வீதி கோளாவில் -02 பிரதான வீதியில் நீண்ட காலமாக மக்களுக்கு இடைஞ்சலாக வீதி ஓரங்களில் காணப்பட்ட மின்கம்பங்கள் மூலமாக…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM ) வேண்டிய முன் நகர்வுகள் இன்றைய நிலை!
-கிரிசாந் மகாதேவன்- அக்கரைப்பற்று தமிழ் பிரிவு ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் நீண்ட நாள் தேவையாக வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM) ஒன்று காணப்படுகின்ற நிலையில்.…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச கண்ணகிபுரம் திகோ/கண்ணகி வித்தியாலயத்தின் மதில்கள் விழிப்பூட்டல் மிகு அழகிய சுவரோவியங்களால் அழகுபடுத்தல் நடவடிக்கை….
-கிரிசாந் மகாதேவன்- திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச கண்ணகிபுரம் திகோ/கண்ணகி வித்தியாலயத்தின் மதில்கள் விழிப்பூட்டல் மிகு அழகிய சுவரோவியங்களால் அழகுபடுத்தப்பட்டு வருகின்றது. சத்தியம் (வாழும் போதே…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை வெற்றிகரமாக: மீதமுள்ள தடுப்பூசிகள் நாளை…
-கிரிசாந் மகாதேவன்- 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்குமான இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை கல்முனை பிராந்திய சுகாதார பணிமனைக்குட்பட்ட பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது . அந்த வகையில்…
Read More » -
நாளை முதல் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம் ஆரம்பம்: MOH ஆலையடிவேம்பு.
-கிரிசாந் மகாதேவன்- எமது நாட்டிலும் எமது பிரதேசத்திலும் கொரோனா தொற்றாளார்களின் எண்ணிக்கையும், மரணங்களின் வீதமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது இதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவராவிட்டால் எமது பிரதேசமும்,…
Read More » -
ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 60 வயதிற்கு மேற்பட்ட இதுவரை கொரோனா நோய்க்கெதிரான தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசி தொடர்வன முக்கிய அறிவித்தல்….
ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 60 வயதிற்கு மேற்பட்ட இதுவரை கொரோனா நோய்க்கெதிரான எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு 26.08.2021 வியாழக்கிழமை மு.ப. 9.00 மணிக்கு தடுப்பூசி…
Read More » -
யானைகள் அட்டகாசம்! ஆலையடிவேம்பு பிரதேச வாச்சிக்குடா பிரிவை துவம்சம் செய்த யானைகள்: நிரந்தர தீர்வு கோரி மக்கள்….
-கிரிசாந் மகாதேவன்- ஆலையடிவேம்பு பிரதேச செயலகப்பிரிவு வாச்சிக்குடா பகுதியில் தோட்ட நிலங்களுக்குள் கடந்த இரண்டு நாட்களாக இரவு வேலைகளில் உட்புகுந்த யானைகள் அங்கிருந்த பயந்தகு தென்னை, வாழை…
Read More » -
பனங்காடு பிரதேச வைத்தியசாலை திங்கட்கிழமை மீள திறக்கப்படும் : பல தரப்பு முயற்சிகளால் கிடைத்த தீர்வு….முழு விபரம்….
-கிரிசாந் மகாதேவன்- அக்கரைப்பற்று பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் அலிக்கம்ப பிரதேசத்தில் இருந்து சிகிச்சைக்காக வந்த சிலருக்கும் அங்கு சேவையாற்றும் வைத்தியருக்குமிடையில் இடம்பெற்ற முரண்பாடு காரணமாக அங்கு பணியாற்றும்…
Read More » -
வைத்தியசாலை நிர்வாகத்தினர் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட பின்னரும் அப்பாவி மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்ற மருத்துவ சேவையை வழங்கமறுப்பது கண்டிக்க வேண்டியது மக்கள் ஆதங்கம்!
அக்கரைப்பற்று பனங்காடு பிரதேச வைத்தியசாலை வைத்தியர் கடந்த (17) செவ்வாய்க்கிழமை பொது மகன் ஒருவரால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றது. தாக்குதலுக்கு உள்ளான வைத்தியர் தனக்கு அங்கு…
Read More » -
வைத்தியர் மீது தாக்குதல்: பாதுகாப்பு இல்லையென பணி பகிஷ்கரிப்பில் பனங்காடு பிரதேச வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள், தொடருமா இந்நிலை – பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி நோயுடன் சிரமத்தில்
அக்கரைப்பற்று பனங்காடு பிரதேச வைத்தியசாலை வைத்தியர் நேற்றய தினம் (17) பொது மகன் ஒருவரால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றது. இவ் சம்பவத்துக்கு வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தினர்…
Read More »