ஆலையடிவேம்பு
-
அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார சக்தி பெருவிழா- 2021 : ஆரம்பம்….
-கபிஷன்- ஈழத்திருநாட்டில் கிழக்கு கரையோர எழில்மிகு அக்கரைப்பற்று பகுதியிலே அமர்ந்து அருளர்பாலித்துக்கொண்டிருக்கின்ற ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார சக்தி பெருவிழா நிகழாண்டு மங்களம் நிறைந்த…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் சமூர்த்தி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் சிரமதானப் பணி பிரதேச செயலாளர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுப்பு
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் சமூர்த்தி அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான பணியானது பிரதேச செயலாளர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.டி.எம்.சமந்த திஸ்ஸாநாயக்க…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச சமூர்த்தி லொத்தர் வீடமைப்பு வேலைத்திட்டம் 02 பயனாளிகளுக்கான காசோலைகள் வழங்கிவைப்பு…
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் சமூர்த்தி பிரிவினால் பிரதேச செயலாளர் திரு. வி.பபாகரன் அவர்களின் பணிப்புரைக்கமைவாக சமுர்த்தி லொத்தர் வீடமைப்பு வேலைத் திட்டத்திற்கான காசோலை வழங்கும் நிகழ்வு பிரதேச…
Read More » -
பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் நீண்ட காலமாக கடமை ஆற்றிவந்த வைத்தியர் Dr. ஜாரியா இடமாற்றம்: நிலவும் வைத்தியர் வெற்றிடத்திற்கு ஆலையடிவேம்பு பிரதேச மக்கள், வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினர் நிபந்தனை கோரிக்கை!
-கிரிசாந் மகாதேவன்- அக்கரைப்பற்று பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் நீண்ட காலமாக கடமை ஆற்றிவந்த வைத்தியர் Dr. ஜாரியா அம்மணி அவர்கள் அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுச்செல்கின்றார்.…
Read More » -
இதுவரை தடுப்பூசி பெறாத 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம் இன்று நண்பகல் 12.30 மணிவரை இ.கி.தேசிய பாடசாலையில்: MOH ஆலையடிவேம்பு.
-கிரிசாந் மகாதேவன்- 20 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்குமான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை கல்முனை பிராந்திய சுகாதார பணிமனைக்குட்பட்ட பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது . அந்த வகையில் ஆலையடிவேம்பு…
Read More » -
2022 ஆம் ஆண்டில் கிராம சேவகர் பிரிவு ரீதியாக 03 மில்லியன் பெறுமதியான வாழ்வாதார அபிவிருத்தி செய்யும் நோக்கிலான ஒன்றுகூடல் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில்: இராஜாங்க அமைச்சர் கௌரவ விமலவீர திசாநாயக்க பங்குபற்றலுடன்
அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு எனும் கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக 2022ஆம் ஆண்டில் கிராம சேவகர் பிரிவு ரீதியாக 03 மில்லியன் பெறுமதியான வாழ்வாதார செயற்பாட்டினை அபிவிருத்தி செய்யும்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச திகோ/கண்ணகி வித்தியாலயத்தின் முகப்பு பெயருடன் கூடிய பிரதான நுழை வாயில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக இன்று ஆரம்பம்…
திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச கண்ணகிபுரம் திகோ/கண்ணகி வித்தியாலயத்தின் முகப்பு பெயருடன் கூடிய பிரதான நுழை வாயில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக இன்று…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச பொலிஸ் நிலையத்திற்கான நாவற்காடு பல்தேவைக்கட்டிடம் தெரிவு….
-கிரிசாந் மகாதேவன்- நாடுபூராகவும் சௌபாக்கியத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் பிரதேசங்கள் தோறும் பிரதேச மக்களின் நன்மை கருதி பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றது. அக்கரைப்பற்று தமிழ் பிரிவு…
Read More » -
திருக்கோவில், ஆலையடிவேம்பு பிரதேச இந்து ஆலயங்களுக்கான புனரமைப்பு நிதி வழங்கும் நிகழ்வு …
-காந்தன்- அரசாங்கத்தின் கொள்கைச் சட்டகமான “சுபீட்சத்தின் நோக்கு” திட்டத்தின் கீழ் பிரதமரும் புத்தசாசன மத விவகார மற்றும் “கலாசார அமைச்சருமாகிய கெளரவ மகிந்த ராஜபக்ஷ அவர்களின்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கு உட்பட்ட சாகாம வீதியின் பனங்காட்டு பாலம் வரையிலான காப்பட் பாதையை பாதுகாக்கும் முகமாக பராமரிப்பு பணி முன்னெடுப்பு…
-கிரிசாந் மகாதேவன்- படங்கள்- கபிஷன் அக்கரைப்பற்று தமிழ் பிரிவு, ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கு உட்பட்ட அக்கரைப்பற்றில் இருந்து சாகாமம் நோக்கி செல்லும் சாகாம வீதி என அழைக்கப்படும்…
Read More »