ஆலையடிவேம்பு
-
அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடி பிள்ளையார் ஆலய சூர சம்ஹாரம் நிகழ்வு இன்று….
-கபிஷன்- முருகப் பெருமானை நோக்கி அனுஷ்டிக்கப்படுகின்ற விரதங்களில் மிகவும் முக்கியமான விரதம் கந்த சஷ்டி விரதமாகும். இந்த விரதத்தின் இறுதி நாள் அன்று சூரபத்மன் முருகப்பெருமானுடன் போர்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவில் கணனி தொழில்சார் (Computer Application Assistance /CAA – NVQ 03) பாடநெறி செயற்றிட்ட ஆரம்ப நிகழ்வு இன்று…..
சிவனருள் பவுண்டேசனால் லண்டன் இரத்தினம் பவுண்டேசனின் நிதி அனுசரணையில் அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவில் கணனி தொழில்சார் (Computer Application Assistance /CAA – NVQ…
Read More » -
அக்கரைப்பற்று அருள்மிகு ஸ்ரீ வம்மியடி பிள்ளையார் ஆலயத்தில் கேதார கௌரி விரத காப்பு கட்டும் நிகழ்வு…..
(செல்வி வினாயகமூர்த்தி) இறைவனைவிட்டு இமைப்பொழுதும் நீங்காத வரம் வேண்டும் என்பதற்காக அன்னை இருந்த விரதம் தான் கேதார கௌரி விரதமாகும். அன்னையின் தவத்தை மெச்சிய சிவன் தனது…
Read More » -
அறநெறி பாடசாலை மாணவர்களின் வருகையை ஊக்கிவிக்கும் முகமாக ஒரு லட்சம் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தினரினால் வழங்கி வைப்பு…
-கிஷோர், அபிராஜ்- ஆலையடிவேம்பு பிரதேச அறநெறி பாடசாலைகளுக்கு வருகை தரும் மாணவர்களின் வருகையை ஊக்கிவிக்கும் முகமாக அறநெறி பாடசாலை மாணவர்களின் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள்…
Read More » -
கண்ணகிபுரம் திகோ/கண்ணகி வித்தியாலய பாடசாலை மாணவர்களின் நலன் கருதி ”சத்தியம்” அமைப்பின் ஊடக மின் அழுத்திகள் வழங்கிவைப்பு….
திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச கண்ணகிபுரம் திகோ/கண்ணகி வித்தியாலயத்தின் குடும்ப ரீதியில் 21 மாணவர்கள் பயனடையும் விதத்தில் தெரிவு செய்யப்பட மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 10…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு இன்றும் முன்னெடுப்பு… நாளை எந்த பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி…..
-கிரிசாந் மகாதேவன்- படங்கள்: –ஹரிஸ்- நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளும் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மாணவர்களுக்கான covid-19 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகின்றது. அந்த…
Read More » -
பாடசாலைகள் கட்டம் கட்டமாக ஆரம்பம்: ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு. நாளை எந்த பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி…..
-கிரிசாந் மகாதேவன்- படங்கள்- கிஷோர் நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளும் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மாணவர்களுக்கான covid-19 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகின்றது. நாட்டில்…
Read More » -
2021 வருட நவராத்திரிவிழா விஜயதசமி பூசை நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தில் இன்று….
இந்துக்கள் அனுஸ்டிக்கும் விரதங்களுள் நவராத்திரி விரதம் முக்கியமானதாகும். சக்தியை நோக்கி 9தினங்கள் விரதமிருந்து அனுஸ்டிக்கும் மகத்தானவிரதம். இவ்விரதம் கடந்த 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து 09…
Read More » -
அமைச்சர் ஹெகலிய அவர்களை கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் சந்திப்பையடுத்து அதிரடிநடவடிக்கை! ஆலையடிவேம்பு மக்கள் விசேட நன்றி தெரிவிப்பு.
சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்லவை கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் சந்தித்து கலந்துரையாடியதன் பலனாக பனங்காடு பிரதேச வைத்தியசாலை 24 மணிநேரமும் இரவுபகலாக இயங்கும் வாய்ப்பு…
Read More » -
அக்கரைப்பற்று தமிழ் பிரிவு பகுதிகளில் நாளை மின் முற்றாக தடைப்படும்!!!
மின் வழிகளில் பராமரிப்பு வேலை காரணமாக (10.10.2021) ஞாயிற்றுக்கிழமை காலை 08.45 மணி தொடக்கம் மாலை 05.00 மணி வரை நெசவாலை வீதி, ஆலையடிவேம்பு, கோளாவில், நாவற்காடு,…
Read More »