ஆலையடிவேம்பு
-
ஆலையடிவேம்பு பிரதேச புளியம்பத்தை கிராமத்தில் புதிதாக ஆரம்பிக்க இருக்கும் கமு/திகோ/கலைவாணி கனிஸ்ட வித்தியாலய பாடசாலை ஆரம்பத் திறப்பு விழா நாளை….
ஆலையடிவேம்பு பிரதேச சின்னப்பனங்காடு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட புளியம்பத்தைக் கிராமத்தில் கமு/திகோ/கலைவாணி கனிஸ்ட வித்தியாலயம் எனும் பெயரில் புதிய ஆரம்பக் கல்வி பாடசாலை நாளை (04) புதன்கிழமை…
Read More » -
ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரினால் இரத்த தான முகாம்: கொடையாளர்களுக்கு அழைப்பு….
ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இரத்ததான முகாம் ஒன்றினை ஏற்பாடு செய்ய தீர்மானித்துள்ளனர். இதற்காக கொடையாளர்கள் தேவைப்படுவதால், இம் முகாமில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் 077 013 1047…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச புளியம்பத்தை கிராமத்தில் புதிதாக ஆரம்பிக்க இருக்கும் கமு/திகோ/கலைவாணி கனிஸ்ட வித்தியாலயம் பாடசாலைக்கான பிரதேச சபை தவிசாளர் கிறோஜாதரன் அவர்களின் உதவி….
ஆலையடிவேம்பு பிரதேச சின்னப்பனங்காடு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட புளியம்பத்தைக் கிராமத்தில் கமு/திகோ/கலைவாணி கனிஸ்ட வித்தியாலயம் எனும் பெயரில் புதிய ஆரம்பக் கல்வி பாடசாலை ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. இப்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச புளியம்பத்தை கிராமத்தில் புதிதாக ஆரம்பிக்க இருக்கும் கமு/திகோ/கலைவாணி கனிஸ்ட வித்தியாலயம் பாடசாலைக்கான சூழலாக மற்றும் செயற்பாட்டில் 1976 நண்பர்கள் குழாத்தின் உதவிகள்…..
ஆலையடிவேம்பு பிரதேச சின்னப்பனங்காடு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட புளியம்பத்தைக் கிராமத்தில் கமு/திகோ/கலைவாணி கனிஸ்ட வித்தியாலயம் எனும் பெயரில் புதிய ஆரம்பக் கல்வி பாடசாலை ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. இப்…
Read More » -
ஆலையடிவேம்பு பனங்காட்டு பாலத்திற்கு அருகில் விபத்து: இருவர் பலி – ஒருவர் அவசரசிகிச்சைப் பிரிவில்
ஆலையடிவேம்பு பனங்காட்டு பாலத்திற்கு அருகில் இடம் பெற்ற விபத்தில் பனங்காடு, திருக்கோவில் பகுதிகளைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பலியாகியுள்ளாதாக தெரியவருகிறது. குறித்த மூவரில் ஒருவர் அவசரசிகிச்சைப் பிரிவில்…
Read More » -
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றம் நடாத்திய திருநாவுக்கரசு நாயனார் குருபூசை நிகழ்வு….
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றம் நடாத்திய திருநாவுக்கரசு நாயனார் குருபூசை நிகழ்வு இன்று (26) செவ்வாய்க்கிழமை மாலை 04.00 மணியளவில்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச புளியம்பத்தை கிராமத்தில் புதிதாக ஆரம்பிக்க இருக்கும் கமு/திகோ/கலைவாணி கனிஸ்ட வித்தியாலயம் பாடசாலைக்கான சூழலாக மற்றும் சிரமதான பணி இன்று (26) முன்னெடுப்பு….
ஆலையடிவேம்பு பிரதேச சின்னப்பனங்காடு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட புளியம்பத்தைக் கிராமத்தில் கமு/திகோ/கலைவாணி கனிஸ்ட வித்தியாலயம் எனும் பெயரில் புதிய ஆரம்பக் கல்வி பாடசாலை ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. இப்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச புளியம்பத்தை கிராமத்தில் கமு/திகோ/கலைவாணி கனிஸ்ட வித்தியாலயம் எதிர்வரும் (02/05/2022) திகதி ஆரம்பம்…..
ஆலையடிவேம்பு பிரதேச சின்னப்பனங்காடு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட புளியம்பத்தைக் கிராமத்தில் கமு/திகோ/கலைவாணி கனிஸ்ட வித்தியாலயம் எனும் பெயரில் புதிய ஆரம்பக் கல்வி பாடசாலை ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச மகாசக்தி சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கத்தினால் சிறு போக விவசாயக் கடன் வழங்கும் நிகழ்வு….
ஆலையடிவேம்பு பிரதேச மகாசக்தி சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கத்தினால் சிறு போக விவசாயக் கடன் வழங்கும் நிகழ்வு சங்கத்தலைவி திருமதி.பி.மங்கையர்க்கரசி தலைமையில் மகாசக்தி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றது.…
Read More » -
வரலாற்றுச் சிறப்புமிக்க சங்கமன்கண்டி காட்டுப்பிள்ளையார் ஆலயத்தில் ஆலையடிவேம்பு பிரதேச மக்கள், ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றம் , ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பு என்பவற்றினால் மாபெரும் சிரமதானம்.
இலங்கை நாட்டின் இன்றைக்கு 2600 வருடங்கள் பழமை வாய்ந்த இலங்கையின் பூர்விக குடியினரான நாகர் குலத்து “சங்கமன் ” அரசனினால் உருவாக்கப்பட்ட சங்கமன்கண்டி இராச்சியத்துடன் தொடர்வுப்பட்ட வரலாற்றுச்…
Read More »