ஆலையடிவேம்பு
-
ஆலையடிவேம்பு மக்கள் வங்கி உப கிளைக்கான ATM இயந்திரம் பொருத்தும் செயற்பாடுகள் ஆரம்பம்.
-கிரிசாந் மகாதேவன்- அக்கரைப்பற்று தமிழ் பிரிவு ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் நீண்ட நாள் தேவையாக வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM) ஒன்று காணப்பட்டுவந்த நிலையில்.…
Read More » -
அகில இலங்கை ரீதியில் அக்கரைப்பற்று கமு /திகோ/ ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலை சிறந்த பாடசாலையாக தெரிவு…
-காந்தன்- தேசிய அடிப்படைக் கற்கைகளுக்கான நிறுவனதினால் தேசிய ரீதியாக நடத்தப்பட்ட ” விஞ்ஞானத்தின் ஊடாக உலகைப் புரிந்து கொள்ளல்” எனும் தொனியில் நடைபெற்ற போட்டியில் அதிகளவு மாணவர்கள்…
Read More » -
அக்கரைப்பற்று திகோ/திருவள்ளுவர் வித்தியாலய பாடசாலைக்கான பெயர் பலகை ”சத்தியம்” அமைப்பின் அனுசரணையில் நிறுவப்பட்டு வருவதுடன்: விரைவில் அங்குரார்ப்பண நிகழ்வு….
-கிரிசாந் மகாதேவன்- திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று திகோ/திருவள்ளுவர் வித்தியாலய பாடசாலைக்கான பெயர் பலகை நிறுவப்பட்டு பாடசாலையின் பௌதீக சூழல் அழகுபடுத்தப்பட்டு வருகின்றது. குறித்த பயனுள்ள செயற்பாடானது…
Read More » -
அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலை 2000 ஆம் வருட A/L மாணவர்களினால் நிர்மாணிக்கப்பட்ட துவிச்சக்கரவண்டி தரிப்பிடம் திறப்பு விழா…
2000 ஆம் வருட A/L மாணவர்களினால் நிர்மாணிக்கப்பட்ட துவிச்சக்கரவண்டி தரிப்பிடம் (19) இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் மாணவர்களின் பாவணைக்காக கையளிக்கும் நிகழ்வு 2000 ஆம்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச வீடுகள் மற்றும் ஆலயங்களில் கார்த்திகை தீப வழிபாடுகள்….
கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர்கள் தமது இல்லங்களிலும் கோயில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக்…
Read More » -
அக்கரைப்பற்று திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் கல்வி கற்று இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு….
-காந்தன்- திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் கல்வி கற்று 2020 ஆண்டு உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட…
Read More » -
31 வருட ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெறும் ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையின் ஆசிரியர் பாலிப்போடி சதாசிவம்…
“பூரணத்துவமான மனித சமுதாயத்தை உருவாக்கும் சிற்பிகள் ஆசிரியர்கள்’ “நித்தமும் புத்தறிவினைப் படைப்போரும் ஆசிரியர்களே’ என்பதற்கிணங்க அக்கரைப்பற்று திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் ஆசிரியர் பாலிப்போடி சதாசிவம்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச திகோ/கோளவில் விநாயகர் மகாவித்தியாலயத்தின் மதில்கள் விழிப்பூட்டல் மிகு அழகிய சுவரோவியங்களால் அழகுபடுத்தல் நடவடிக்கை: விரைவில் அங்குரார்ப்பண நிகழ்வு….
திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச திகோ/கோளவில் விநாயகர் மகாவித்தியாலயத்தின் முன் பிரதான வீதியின் மதில்கள் விழிப்பூட்டல் மிகு அழகிய சுவரோவியங்களால் அழகுபடுத்தப்பட்டு வருகின்றது. சமூக அக்கறைகொண்ட…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச பல ஆலயங்களில் சூர சம்ஹாரம் நிகழ்வுகளில் இன்று ….(நிகழ்வுகளில் தொகுப்புக்கள்)
முருகப் பெருமானை நோக்கி அனுஷ்டிக்கப்படுகின்ற விரதங்களில் மிகவும் முக்கியமான விரதம் கந்த சஷ்டி விரதமாகும். இந்த விரதத்தின் இறுதி நாளான இன்று சூரபத்மன் முருகப்பெருமானுடன் போர் புரிந்து…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவில் சிவனருள் வீடமைக்கும் நற்பணியின் கீழ் இரு குடும்பங்களுக்கு அடிக்கல் வைத்தல் நிகழ்வு….
சிவனருள் பவுண்டேசன் அமைப்பானது வீடின்றி ஓலைக் குடிசைகளில் அதிகளவான அங்கத்தவர்களுடன் வசித்து வரும் குடும்பங்களுக்கு வீடமைக்கும் செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு…
Read More »