ஆலையடிவேம்பு
-
அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலை மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு….
-காந்தன்- இன்று அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு மற்றும் பாடசாலை சுகாதார மேம்பாட்டு கழகத்தினருக்கான அடையாள…
Read More » -
சின்னப் பனங்காடு மகாசக்தி எழுச்சி அறநெறி, பாலர் பாடசாலை மாணவர்கள் மனமகிழ்வுடன் கற்பதை ஊக்கிவிக்கும் முகமாக உள் சுவர்களில் கல்வி சம்பந்தப்பட்ட ஓவியங்கள் வரையும் பணி “சத்தியம்” வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பினால் முன்னெடுப்பு….
சின்னப் பனங்காடு மகாசக்தி எழுச்சி அறநெறி பாடசாலை மற்றும் பாலர் பாடசாலையில் கவடாப்புட்டி , புளியம்பத்தை , பனங்காடு , மகாசத்தி கிராமத்தைச் சேர்ந்த பல குழந்தை…
Read More » -
கருங்கொடித்தீவு குளக்கரையில் பெரிய பிள்ளையாரின் பெருங்கதை ”தீர்த்தம் உற்சவம்” மற்றும் “குருக்கள் அழைப்பு” வைபவமும் சிறப்பான முறையில் இன்று….
அக்கரைப்பற்று பகுதியின் ஆதிக்கோயிலான கருங்கொடித்தீவுறை பெரிய பிள்ளையார் ஆலயத்தில் விநாயகர் பெருங்கதை விரத நிகழ்வுகள் சிறப்பான முறையில் இடம்பெற்று வந்த நிலையில். நேற்றய தினம் (09) மாலை…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச கமு/திகோ/கண்ணகி வித்தியாலயத்தில் ”e-கல்வி திறன் வகுப்பறை” திறப்பு விழா…
திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச கமு/திகோ/கண்ணகி வித்தியாலயத்தில் e-கல்வி திறன் வகுப்பறை திறப்பு விழா இன்றைய தினம் (05) காலை 10.00 மணியளவில் பாடசாலையின் அதிபர்…
Read More » -
இளைஞர் விளையாட்டு போட்டி நிகழ்வுகளில் அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா கல்லூரியின் சார்பாக வெற்றி பெற்று பதங்கங்களை பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு….
-காந்தன்- 33 ஆவது மாவட்ட மட்ட இளைஞர் விளையாட்டு போட்டி நிகழ்வுகளில் அக்கரைப்பற்று கமு/திகோ /ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியின் சார்பாக 20 வயதின் கீழ்ப்பிரிவில் பங்குபற்றி மாணவர்கள்…
Read More » -
தேவகிராமத்திற்கான குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு
அம்பாறை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட தேவகிராம (அளிக்கம்பை) மக்கள் சுத்தமான குடிநீருக்காக பரிதவிக்கும் நிலையினை கருத்திற்கொண்டு அங்குள்ள பொதுக்கிணற்று நீர் வளத்தை…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேசத்த்தில் பொலிஸ் உபநிலையம் இன்று திறந்து வைப்பு: நிலையத்தின் பெயரினால் மக்கள் மனக்குழப்பத்தில்.
-கிரிசாந் மகாதேவன்- அக்கரைப்பற்று தமிழ் பிரிவு ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவில் பொலிஸ் உபநிலையம் ஒன்று இன்று (29.11.2021) திறந்துவைக்கப்பட்டது. குறித்த உப பொலிஸ் நிலையம் அமைப்பதற்கு…
Read More » -
கண்ணகிபுரம் திகோ/கண்ணகி வித்தியாலயத்தின் முகப்பு பெயருடன் கூடிய பிரதான நுழைவாயில் அமைக்கும் பணி மும்முரமாக முன்னெடுப்பு…
திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச கண்ணகிபுரம் திகோ/கண்ணகி வித்தியாலயத்தின் முகப்பு பெயருடன் கூடிய பிரதான நுழைவாயில் அமைக்கும்பணி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சத்தியம் (வாழும் போதே…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அதிக மழைவீழ்ச்சி காரணமாக வீதிகளில் தேங்கிய வெள்ள நீர்: ஆலையடிவேம்பு பிரதேச சபையினரினால் வெள்ள நீரானது அகற்றும் செயற்பாடு முன்னெடுப்பு….
-கிரிசாந்- வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பலத்த மழை பெய்யும் சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறி இருந்த நிலையில். இன்றைய (25) தினம் நாட்டின்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச அளிக்கம்பை கிராமத்தில் ஆரம்ப வைத்திய பராமரிப்பு நிலையம் இன்று திறந்து வைப்பு….
ஆலையடிவேம்பு பிரதேச அலிக்கம்பை கிராமத்தில் ஆரம்ப வைத்திய பராமரிப்பு நிலையம் இன்று (23) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் G.சுகுணன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.…
Read More »