ஆலையடிவேம்பு
-
கமு/திகோ/கலைவாணி கனிஷ்ட வித்தியாலயத்திற்கு அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசன் அமைப்பின் ஊடக ஒரு தொகை பெறுமதியான கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கி வைப்பு….
ஆலையடிவேம்பு பிரதேச சின்னப்பனங்காடு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட புளியம்பத்தைக் கிராமத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கமு/திகோ/கலைவாணி கனிஷ்ட வித்தியாலயத்திற்கான உதவி வழங்கல் நிகழ்வு நேற்றய தினம் (27) அம்மன்…
Read More » -
அக்கரைப்பற்றில் கோடரியால் தாக்கி ஒருவர் கொலை!
அக்கரைப்பற்று – சின்ன முகத்துவாரம் பகுதியில் நேற்றிரவு(24) கொலைச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சின்ன…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச புளியம்பத்தை கிராமத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கமு/திகோ/கலைவாணி கனிஸ்ட வித்தியாலய பாடசாலைக்கு சண்முகராஜா ராஜேந்திரன் அவர்களின் water Dispenser (நீர் குளிருட்டி) உதவி….
ஆலையடிவேம்பு பிரதேச சின்னப்பனங்காடு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட புளியம்பத்தைக் கிராமத்தில் கமு/திகோ/கலைவாணி கனிஸ்ட வித்தியாலயம் எனும் பெயரில் புதிய ஆரம்பக் கல்வி பாடசாலை கடந்த (04/05/2022) அன்று…
Read More » -
கோளாவில் காந்தி விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் ”காந்தி சம்பியன் கிண்ணம் 2022” மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில்: உங்கள் கழகங்களும் பங்குபற்றலாம்…..
கோளாவில் காந்தி விளையாட்டுக் கழகம் நடாத்தும் ”காந்தி சம்பியன் கிண்ணம் 2022” மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி அணிக்கு 08 பேர் கொண்ட 06 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட…
Read More » -
அக்கரைப்பற்று பவர் விளையாட்டு கழகம் நடாத்திய ”பவர் சம்பியன் கிண்ணம் 2022” 32 கழகங்கள் பங்குபற்றிய மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அக்கரைப்பற்று சம்பியன்ஸ் கழகம் 2ம் இடம்….
அக்கரைப்பற்று பவர் விளையாட்டு கழகத்தின் ”பவர் சம்பியன் கிண்ணம் 2022” மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி அணிக்கு 11 பேர் 08 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்டதாக 32 கழகங்கள்…
Read More » -
ஆலையடிவேம்பு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் ஆலயத்தில் கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டீஸ்வரர் கூட்டுப் பிரார்த்தனை சபையினரால் கூட்டுப் பிரார்த்தனை….
கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டீஸ்வரர் கூட்டுப் பிரார்த்தனை சபையினரால் ஒவ்வொரு ஆலயத்திற்கும் சென்று கூட்டுப்பிரார்த்தனை வழிபாடுகள் ஒரு வருடங்களுக்கு மேலாக சிறந்த முறையில் செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில்…
Read More » -
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசங்களின் இன்றைய நிலை…….
-M.கிரிசாந்- காலிமுகத்திடல் சம்பவத்தை அடுத்து நாட்டின் பல பாகங்களில் ஏற்பட்டுவரும் அசம்பாவிதங்களினால் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு நாளை (12) காலை 07.00 மணிவரை…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கான மற்றுமொரு ATM (தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம்) விரைவில் மக்கள் பயன்பாட்டுக்காக…..
-கிரிசாந் மகாதேவன்- அக்கரைப்பற்று தமிழ் பிரிவு ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் நீண்ட நாள் தேவையாக வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM) காணப்பட்டுவந்த நிலையில். தானியங்கி…
Read More » -
கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டீஸ்வரர் கூட்டு பிராத்தனை சபையின் முதலாம் ஆண்டு நிறைவு நிகழ்வு:பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகையுடன்….
கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டீஸ்வரர் கூட்டு பிராத்தனை சபையின் முதலாம் ஆண்டு நிறைவு நிகழ்வு அமைப்பின் நிர்வாகத்தினர் தலைமையில் சிறந்த முறையில் நேற்றய தினம் (08) இடம்பெற்றது. இன்…
Read More » -
ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் சிறந்த முறையில்….
ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டு சத்ய சாயி சேவா நிலையத்தில் இன்றைய தினம் (07) காலை 08.30 மணியளவில்…
Read More »