ஆலையடிவேம்பு
-
13 தங்கப்பதக்கங்களை பெற்று சாதனை படைத்த தணிகாசலம் தர்ஷிகா அவர்களை அன்னை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலயத்தின் குருமார்கள் மற்றும் நிர்வாக சபையினர் பாராட்டி கௌரவிப்பு…
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றினை சேர்ந்த மாணவி வைத்தியர் தணிகாசலம் தர்ஷிகா கொழும்பு பல்கலைக்கழகத்தின் MBBS இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்று 13 தங்கப்பதக்கங்களை பெற்று…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச டயகோணியா முன்பள்ளி பாடசாலை வீதியின் நிலையும்:பிரதேசவாழ் மக்கள் கோரிக்கையும்….
M. கிரிசாந் ஆலையடிவேம்பு பிரதேசம், அக்கரைப்பற்று 7/4 பிரிவு டயகோணியா முன்பள்ளி பாடசாலை வீதி மோசமாக சேதமடைந்துள்ளமையால் அவ்வீதியுடான மக்களின் போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மிக நீண்ட…
Read More » -
13 தங்கப்பதக்கங்களை பெற்று MBBS இறுதி பரீட்சையில் சாதனை படைத்த அக்கரைப்பற்று தமிழ் மாணவி தணிகாசலம் தர்ஷிகா அவர்கள் வீட்டிற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று பாராட்டி கௌரவிப்பு…
M.கிரிசாந் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று தமிழ் மாணவி தணிகாசலம் தர்ஷிகா கொழும்பு பல்கலைக்கழகத்தின் MBBS இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்று 13 தங்கப்பதக்கங்களை பெற்று…
Read More » -
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை மாணவனால் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு நடைபெறாமல் தடுப்பதற்காக Gas Safe box எனும் புதிய சாதனம் கண்டுபிடிப்பு….
தற்போது நாட்டில் பல பாகங்களிலும் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. இதனால் மக்களின் உயிர் மற்றும் பொருள் சேதங்களுக்குள்ளாகி வருகிறது. இதற்குத் தீர்வாக அம்பாறை…
Read More » -
கருங்கொடித்தீவு பெரிய பிள்ளையார் ஆலய திருப்பணிச்சபையினரால் மகேந்திரன் அவர்களுக்கு “மதுரக்குரலோன்” என்று விருதளிக்கப்பட்டு கௌரவிப்பு…
கருங்கொடித்தீவு பெரிய பிள்ளையார் ஆலய திருப்பணிச்சபையினரால் திருவெம்பாவை திருவாதிரை தினம் அன்று (20) ஆலய மகேந்திரன் அவர்களுக்கு “மதுரக்குரலோன்” என்று விருதளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். மகேந்திரன் அவர்கள் சுமார்…
Read More » -
திகோ/புனிதசவேரியார் வித்தியாலயத்தில் கற்பித்து வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச்செல்லும் ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர் பிரியாவிடை நிகழ்வு….
ஆலையடிவேம்பு பிரதேச பிரிவுக்குட்பட்ட தேவகிராம திகோ/புனிதசவேரியார் வித்தியாலயத்தில் கற்பித்து வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச்செல்லும் ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர் என்பவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு இன்று (21)…
Read More » -
கருங்கொடித்தீவு பெரிய பிள்ளையார் ஆலயத்தின் திருவெம்பாவை திருவாதிரை தீர்த்த உற்சவம்….
இந்துக்கள் அனுஸ்டிக்கும் சிவவிரதங்களுள் ஒன்றான திருவெம்பாவை விரதத்தின் இறுதிநாள் நிகழ்வான திருவாதிரை தீர்த்தோற்சவம் இன்று(20.12.2021) ஆகும். ஆலையடிவேம்பு பிரதேச கருங்கொடித்தீவு பெரிய பிள்ளையார் ஆலயத்தின் கடந்த ஒன்பது…
Read More » -
13 தங்கப் பதக்கங்களை சுவீகரித்து அக்கரைப்பற்று தமிழ் மாணவி தணிகாசலம் தர்ஷிகா புதிய சாதனை!
கொழும்பு பல்கலைக்கழகத்தின் MBBS இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்று அக்கரைப்பற்று தமிழ் மாணவி ஒருவர் சாதனை படைத்துள்ளார். அக்கரைபற்றினை சேர்ந்த தணிகாசலம் தர்ஷிகா…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டில் பிரதேச மத ஸ்தலங்கள், பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவத்திற்காக குப்பைத்தொட்டிகள் வழங்கிவைப்பு….
-அபிராஜ், கிஷோர்- ஆலையடிவேம்பு பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டில் பிரதேச மத ஸ்தலங்கள், பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு திண்மக்கழிவகற்றல் செயற்பாட்டினை முறையான முறையில் முகாமைத்துவம் செய்யவும், சுற்றுச்சூழல்…
Read More » -
பனங்காடு பாலத்தினை கடந்து பனங்காடு, மகாசக்திபுரம் , புளியம்பத்தை, கவாடாப்பிட்டி, கண்ணகிபுரம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் இணைப்பு!
-M.கிரிசாந்- அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனங்காடு, மகாசக்திபுரம் , புளியம்பத்தை, கவாடாப்பிட்டி, கண்ணகிபுரம் ஆகிய பிரதேச மக்களுக்கு பல வருடங்களாக குடிநீர் தேவைப்பாடு காணப்பட்டு…
Read More »