ஆலையடிவேம்பு
-
அருள்மிகு கோளாவில் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலய வருடாந்த மகோன்னத மகோற்சவ பெருவிழாவின் பாரம்பரிய கலை கலாசார நடன ஊர்வலத்துடன் கோலாகலமாக இடம்பெற்ற 7ம் நாள் திருவிழா……
அருள்மிகு கோளாவில் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலய வருடாந்த மகோன்னத மகோற்சவ பெருவிழா கோலாகலமாக இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் அருள்மிகு கோளாவில் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலய வருடாந்த மகோன்னத…
Read More » -
அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் கோலாகலமாக இடம்பெற்ற 07ம் நாள் வேட்டை திருவிழா……
அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கோலாகலமாக இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவின்…
Read More » -
அக்கரைப்பற்று 08ம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் சுற்றுசூழல் பகுதி சுத்தம் செய்யும் சிரமதான பணி இன்று முன்னெடுப்பு….
நன்றி -பார்த்திபன் சுந்தரவடிவேல் – ஆலையடிவேம்பு பிரதேச செயலகப்பகுதிக்கு உட்பட்ட அக்கரைப்பற்று-08ம் கிராம அபிவிருத்தி சங்கத்தால் (R.D.S) இன்று (28.08.2022) ஞாயிற்றுக்கிழமை குறித்த பகுதியின் சுற்றுசூழல்…
Read More » -
ஜொலி போய்ஸ் விளையாட்டு கழகத்தின் அனுசரணையில் சக்தி Super Star புகழ் சபேசன் கலந்து கலக்கும் ஆராதனாவின் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி அக்கரைப்பற்றில் விரைவில்!
அக்கரைப்பற்று ஜொலி போய்ஸ் விளையாட்டு கழகத்தின் அனுசரணையில் சக்தி Super Star புகழ் சபேசன் கலந்து கலக்கும் ஆராதனாவின் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி 2022 செப்டம்பர் 2ம்…
Read More » -
அம்பாறை மாவட்டம் அட்டப்பளம் பகுதியை சேர்ந்த ஜொலி ஸ்டார் விளையாட்டு கழக உறுப்பினர்களுக்கு இணைந்த கரங்கள் ஊடாக ஒரு தொகுதி சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது.
இணைந்த கரங்கள் அமைப்பின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் லோகநாதன் கஜரூபன் அன்பளிப்பாக சனிக்கிழமை (20) இரவு வழங்கி வைத்தார். இவ்விளையாட்டு சீருடைகளை கண்ணன்வேல் , இ.வி.ராசா ,கர்ணா…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரால் நடாத்தப்பட்ட சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை நிகழ்வு…..
சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை நிகழ்வானது இன்று ஞாயிற்றுக்கிழமை மு.ப 9.30 மணியளவில் அக்கரைப்பற்று, கோளாவில் விநாயகர் மகாவித்தியாலத்தில் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற தலைவர் திரு.வே.சந்திரசேகரம் அவர்களின் தலைமையில்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினால் உகந்தைமலை ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தில் மாபெரும் அன்னதான நிகழ்வு….
ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரினால் உகந்தைமலை ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தில் இன்றைய தினம் (30.07.2022) மாபெரும் அன்னதானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. மாபெரும் குறித்த அன்னதானத்திற்கான பங்களிப்பை அகில…
Read More » -
நாளை ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கு எரிவாயு விநியோகம் அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில்…..
நாளை (26) காலை ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கு எரிவாயு விநியோகம் அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும்….
Read More » -
கதிர்காம பாத யாத்திரிகளுக்கான ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரின் வேண்டுகோள்….
கதிர்காம பாத யாத்திரைக்கான உகந்தைமலை காட்டுப்பாதை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (22.07.2022) காலை இடம்பெற்றது. கடந்த இரு வருடங்களாக கொவிட்-19 தாக்கம் காரணமாக தடைப்பட்டிருந்த பாத…
Read More » -
பனங்காடு பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திற்கு ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரினால் ரூபா இரண்டு லட்சம் பணம் பெற்றுக்கொடுக்கப்பட்டது.
பனங்காடு பிரதேச வைத்தியசாலை ஆண்கள் விடுதியின் மலசலகூடம் பழைமையானதாகவும் பாவனைக்கு உகந்த தற்றதாகவும் இருந்த நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற தலைவர் திரு.சந்திரசேகரம் மற்றும் செயலாளர் திரு.…
Read More »