ஆலையடிவேம்பு
-
முதல் முதல் படுகொலை செய்யப்பட்ட அக்கரைப்பற்று பிராந்திய செய்தியாளர் ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராஜா 37 வது நினைவேந்தல்….
இலங்கையில் முதல் முதல் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராஜா அவர்களின் 37வது நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் அம்பாறை ஆலயடிவேம்பு இந்து மாமன்ற…
Read More » -
அக்கரைப்பற்று கருங்கொடித்தீவுறை பெரிய பிள்ளையார் ஆலய பிள்ளையார் கதை விரத உற்சவத்தின் கஜமுக சூரசம்கார நிகழ்வு…
ஆலையடிவேம்பு பிரதேச அக்கரைப்பற்று கருங்கொடித்தீவுறை பெரிய பிள்ளையார் ஆலயத்தில் வன்னிமைகள் காலந்தொட்டு சிறப்புர இடம்பெறும் பிள்ளையார் கதை விரத உற்சவத்தின் இன்று (28) கஜமுக சூரசம்கார நிகழ்வு…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச சபையினால் தீவுக்காலை பகுதில் புதிய பேருந்து தரிப்பிடம் நிர்மாணம்: விரைவில் உத்தியோக பூர்வமாக மக்கள் பாவனைக்காக….
ஆலையடிவேம்பு தீவுக்காலை பிரதேசத்தில் ஆலையடிவேம்பு பிரதேச சபையினால் பேருந்து தரிப்பிடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் உத்தியோக பூர்வமாக மக்கள் பாவனைக்காக வழங்கப்பட இருக்கின்றது. இந்த பேருந்து…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச சபையினால் தீவுக்காலை பகுதில் புதிய பேருந்து தரிப்பிடம் நிர்மாணம்: விரைவில் உத்தியோக பூர்வமாக மக்கள் பாவனைக்காக….
ஆலையடிவேம்பு தீவுக்காலை பிரதேசத்தில் ஆலையடிவேம்பு பிரதேச சபையினால் பேருந்து தரிப்பிடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் உத்தியோக பூர்வமாக மக்கள் பாவனைக்காக வழங்கப்பட இருக்கின்றது. இந்த பேருந்து…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பண்டிகை நாளில் மழையின் தாக்கம்: வீடுகளுக்குள்ளும் மழை வெள்ளம்: பாதைசாரிகள் மிக கவனம்!
நாட்டின் பல பகுதிகளில் டிசம்பர் 26 ஆம் திகதி வரை காற்றழுத்த தாழ்வு காரணமாக 150 mmக்கு மேல் மிக கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்கள…
Read More » -
YOUNG FLOWER’S விளையாட்டு கழகத்தினரால் டெங்கு நுளம்பில் இருந்து பாதுகாப்பு பெறும்முகமாக நுளம்பு வலைகளும் வழங்கி வைப்பு….
டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் முகமாக அக்கரைப்பற்று YOUNG FLOWER’S விளையாட்டு கழகத்தினரால் நேற்றய தினம் (24/12/2022) காலை 08.00 மணிமுதல் ஆலையடிவேம்பு பிரதேச, அக்கரைப்பற்று பகுதியில் தெரிவு…
Read More » -
YOUNG FLOWER’S விளையாட்டு கழகத்தினரால் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் முகமாக மாபெரும் சிரமதான பணி…..
டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் முகமாக அக்கரைப்பற்று YOUNG FLOWER’S விளையாட்டு கழகத்தினரால் நேற்றய தினம் (24/12/2022) காலை 08.00 மணிமுதல் ஆலையடிவேம்பு பிரதேச, அக்கரைப்பற்று பகுதியில் தெரிவு…
Read More » -
அக்கரைப்பற்று பிரதேச திருவள்ளுவர் வித்தியாலயத்தில் பெயர் பலகை திறந்து வைக்கும் நிகழ்வு மற்றும் வருடாந்த ஒளிவிழா நிகழ்வு….
அக்கரைப்பற்று பிரதேச கமு/திகோ/ திருவள்ளுவர் வித்தியாலயத்தில் பிரதான முகப்பு வாயில் பெயர் பலகை திறந்து வைக்கும் நிகழ்வு மற்றும் வருடாந்த ஒளிவிழா நிகழ்வு நேற்று (21.12.2022) புதன்கிழமை…
Read More » -
ஆலையடிவேம்பு கல்வி கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளின் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பரீட்சைக்கு வருகை….
ஐந்தாம்தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடளாவிய ரீதியாக இடம்பெறுகின்றது. அந்த நிலையில் ஆலையடிவேம்பு கல்வி கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளின் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும்…
Read More » -
இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள் தேர்ச்சி பெறுபேறுகளை அடைய வேண்டி ஆலையடிவேம்பு ஶ்ரீ முருகன் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜை…
இம்முறை 2022 ஆம் ஆண்டிற்கான தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள் பரீட்சையில் சிறந்த தேர்ச்சி பெறுபேறுகளை அடைய வேண்டி ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை…
Read More »