ஆலையடிவேம்பு
-
அக்கரைப்பற்று – பனங்காடு அருள்மிகு மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் தேவஸ்தான திருக்கொடியேற்றப் பெருவிழா- 2023 விஞ்ஞாபணம்.
இலங்கை நாட்டின் கிழக்கே எழில்கொஞ்சும் இயற்கை வனப்புமிக்க பனங்காடு என்னும் பதியில் ஸ்ரீ பாசுபதேசுவரர் என்னும் திருநாமத்தோடு இலிங்க மூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் திருத்தலமாகும். இத்தலத்தின் வருடாந்த திருக்கொடியேற்றப்…
Read More » -
மகாசக்தி தலைமைக் காரியாலய வளாகத்தில் கலாசார மண்டபம் திறந்துவைப்பு….
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 5000 ற்கு மேற்பட்ட பெண்களைக் கொண்டு 30 வருடங்களாக இயங்கி வரும் வரைவுள்ள மகாசக்தி சிக்கன கடனுதவு கூட்டுறவு…
Read More » -
GIT பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான கருத்தரங்கு அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் நாளை மறுதினம்….
ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை மண்டபத்தில் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (12) காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் காட்டுயானை அட்டகாசம்: தீர்வு பெற்றுத்தரக்கோரி பிரதேச மக்கள் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்!!
அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கண்ணகி கிராமம், கபடாப்பிட்டி, புளியம்பத்தை, அளிக்கம்பை, சாந்திபுரம் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ச்சியாக காட்டு யானைகளின் தாக்குதலுக்கு உள்ளாகி…
Read More » -
கண்ணகி கிராமத்தில் காட்டுயானை அட்டகாசம்: நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கையும்! விசனமும்….
அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கண்ணகி கிராமத்தில் காட்டு யானைகள் இரவு நேரங்களில் மக்கள் குடியிருப்புகள், விவசாய நிலங்களுக்குள் வருகைதந்து தொடந்து அட்டகாசம். கண்ணகி…
Read More » -
அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் இராணுவ முகாமிக்கு முன்பாக கார் விபத்து!
அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியில் அக்கரைப்பற்று 241 ஆம் காலாற்படையணி இராணுவ முகாமிக்கு முன்பாக (04) நேற்றிரவு 11.00 அளவில் இடம்பெற்றது. இராணுவ முகாம் வீதித்தடைக்கு முன்பாகச்…
Read More » -
அக்கரைப்பற்று நீதிமன்ற தீ வைப்பு மூவரின் விளக்கமறியல் நீடிப்பு…!
அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற அலுவலகக் கட்டடத் தொகுதிக்கு ஒப்பந்த அடிப்படையில் தீ வைத்த மூவரும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது…
Read More » -
திகோ/விவேகானந்தா வித்தியாலயத்தில் 05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களை கௌரவித்து ஊக்குவிக்கும் நிகழ்வு….
2022 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் கடந்த தை மாதம் (25) அன்று வெளியாகிய நிலையில் திருக்கோவில் கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஆலையடிவேம்பு கல்வி கோட்ட…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச ஒரு பகுதியில் நாளை (01) மின் தடை!
ஆலையடிவேம்பு பிரதேச ஒரு பகுதியில் மின் வழிகளில் படும் மரக்கிளைகளை வெட்டி அகற்றுவதற்காக 2023.03.01 ஆம் திகதி புதன் 08.30 மணி தொடக்கம் மதியம் 12.00 மணி…
Read More » -
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜஹம்பத் அவர்களின் அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலைக்கான திடீர் கள விஜயமும்: வைத்தியசாலையினரின் ஆக்கபூர்வமான முன்மொழிவும்….
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜஹம்பத் அவர்கள் அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலைக்கான திடீர் கள விஜயம் மேற்கொண்டு இன்றைய தினம் (24) வெள்ளிக்கிழமை வைத்தியசாலையின் செயற்பாடுகள் தொடர்பாக…
Read More »