ஆலையடிவேம்பு
-
அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் மாபெரும் விழாவாக இடம்பெற்ற அகில இலங்கை தமிழ் மொழித்தினம்…..
அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் 2023 ஆம் ஆண்டுக்கான திருக்கோவில் கல்வி வலய, அகில இலங்கை தமிழ் மொழித்தினம் திருக்கோவில் கல்வி வலயத்தின் ஏற்பாட்டில்…
Read More » -
சுவாமி விபுலாநந்தரின் 76வது மகாசமாதி தினம் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தில்….
-ம.கிரிசாந்- முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தரின் 76வது மகாசமாதி தின நிகழ்வு இந்து மாமன்ற தலைவர் திரு.வே.சந்திரசேகரம் அவர்களின் தலைமையில் இன்று (19) மாலை 04.00 மணியளவில்…
Read More » -
உகந்தை மலை ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்சவத்தை மையமாக கொண்டு அக்கரைப்பற்றில் இருந்து உகந்தை மலை முருகன் ஆலயத்திற்கு பாதயாத்திரை….
உகந்தை மலை ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தில் இடம்பெறுகின்ற ஆடிவேல் மகோற்சவத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டீஸ்வரர் கூட்டுப் பிரார்த்தனை சபையினரால் அக்கரைப்பற்றில் இருந்து உகந்தை…
Read More » -
அக்கரைப்பற்று, ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகம் இவ் வருடத்தில் ஐந்தாவது சம்பியன் கிண்ணத்தையும் வெற்றிகொண்டது…..
சுவாட்டி அணியின் ஏற்பாட்டில் அமரர் இராமச்சந்திரன் தனேஸ் ஞாபகார்த்த கிண்ணமானது அணிக்கு 11 பேர் 8 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்டதாக 64 கழகங்களை இணைத்து கோட்டை கல்லாறு பொது…
Read More » -
ஆலையடிவேம்பு அருள் மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பொதுக்கூட்டம் நாளை….
ஆலையடிவேம்பு அருள் மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தில் வருடாந்த பொதுக்கூட்டம் நாளை (14.07.2023) வெள்ளிக்கிழமை பிற்பகல் 04.00 மணியளவில் ஆலய முன்றலில் நடைபெற…
Read More » -
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச விவசாயிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்…
-ம.கிரிசாந்- அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பகுதி விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (10) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அக்கரைப்பற்று மத்தி மணிக்கூட்டு கோபுரம் அருகில்…
Read More » -
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச விவசாய அமைப்புக்களால் நாளை மாபெரும் கவனயீர்ப்பு பேரணி!
-ம.கிரிசாந்- அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச விவசாய அமைப்புகள் விவசாயிகளின் இன்றைய பிரச்சனைகளுக்கான தீர்வினைக்கோரி மாபெரும் கவனயீர்ப்பு பேரணி நாளை 2023.07.10 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.30…
Read More » -
வாச்சிக்குடா, அருள் மிகு ஸ்ரீ ராமபக்த பஞ்சமுக ஆஞ்சநேயர் தேவஸ்தான புணராவர்த்தன மஹா கும்பாபிஷேகம்.
-ம.கிரிசாந்- கிழக்கு மாகாணம், ஆலையடிவேம்பு பிரதேச, வாச்சிக்குடா அருள் மிகு ஸ்ரீ ராமபக்த பஞ்சமுக ஆஞ்சநேயர் தேவஸ்தான புணராவர்த்தன மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு உற்சவநிகழ்வுகள் கருமாரம்பத்துடன் கடந்த…
Read More » -
பனங்காடு உப்போடையில் மீன் பிடிக்க சென்றவர் ஒருவரின் சடலம் மீட்பு!
-ம.கிரிசாந்- பனங்காடு உப்போடையில் மீன் பிடிக்க சென்ற ஆண் ஒருவரின் சடலம் இன்று (08) காலை மீட்கப்பட்டுள்ளது. ஆலையடிவேம்பு பிரதேச,பனங்காடு உப்போடை நீர் பகுதியில் மீன் பிடிப்பதற்காக…
Read More » -
வாச்சிக்குடா அருள் மிகு ஸ்ரீ ராமபக்த பஞ்சமுக ஆஞ்சநேயர் தேவஸ்தான புணராவர்த்தன மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு….
கிழக்கு மாகாணம், ஆலையடிவேம்பு பிரதேச, வாச்சிக்குடா அருள் மிகு ஸ்ரீ ராமபக்த பஞ்சமுக ஆஞ்சநேயர் தேவஸ்தான புணராவர்த்தன மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு இன்று…
Read More »