ஆலையடிவேம்பு
-
அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலய 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்த மகோற்சவ பெருவிழா எதிர்வரும் (23/06) ஆரம்பம்….
ஆலையடிவேம்பு பிரதேச,அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலய 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்த (ஆனிப்பௌர்ணமி) மகோற்சவ பெருவிழா எதிர்வரும் 23/06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பூர்வாங்க கிரிகைகளுடன் ஆரம்பமாக…
Read More » -
அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் தென்னைமரம் – கவனத்தில் கொள்வார்களா! கவனத்திற்கு!
அக்கரைப்பற்று – பொத்துவில் பிரதான வீதியில், அக்கரைப்பற்றில் இருந்து சின்ன முகத்துவாரத்திற்கு செல்லும் வழியில் அமைந்திருக்கும் வளவொன்றில் காணப்படுகின்ற தென்னை மரம் ஒன்று அதன் அருகாமையில் அமைந்திருக்கின்ற…
Read More » -
மக்கள் பயன்பாட்டிற்கு நீண்ட நாட்களாக வருவதாக இருந்துவந்த BOC வங்கியின் பணம் வைப்பிலிடல் மீளப்பெறல் இயந்திரம் பொருத்துவதற்கான பணிகள் தற்போது முன்னெடுப்பு….
ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் பயன்பாட்டிற்கு நீண்ட நாட்களாக வருவதாக இருந்துவந்த BOC வங்கியின் CRM பணம் வைப்பிலிடல் மற்றும் மீளப்பெறல் இயந்திரம் ஆலையடிவேம்பு பிரதேச செயலக வளாகத்தில்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினால் உகந்தைமலை ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தில் மாபெரும் அன்னதான நிகழ்வு….
ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரினால் உகந்தைமலை ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தில் நேற்றய தினம் (11.06.2023) மாபெரும் அன்னதானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. மாபெரும் குறித்த அன்னதானத்திற்கான பங்களிப்பை அகில…
Read More » -
அருள்மிகு ஸ்ரீ பட்டி நகர் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்ச்சி உற்சவம் நாளை…
அருள்மிகு ஸ்ரீ பட்டி நகர் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்ச்சி உற்சவம் யாகசாந்தி பூஜை கடந்த (29) இடம்பெற்று (30.05.2023) அன்று திருக்கதவு திறத்தல்…
Read More » -
மத்தியகிழக்கு நாடுகளில் சிக்குண்டிருக்கும் பெண் தொழிலாளர்களை உடனடியாக நாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என கோரி வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பினர் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!!!!
ஓமான் மற்றும் ஏனைய மத்தியகிழக்கு நாடுகளில் சிக்குண்டிருக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சென்ற பெண் தொழிலாளர்களை உடனடியாக நாட்டிற்கு திருப்பி கொண்டு வரவேண்டும் என கோரி வடக்கு கிழக்கு…
Read More » -
அக்கரைப்பற்று “இளந்தளிர்” மாலை நேர இலவச கல்வி நிலையத்தின் சாதனையாளர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்வு….
உலக சிறுவர் நலன் காப்பகத்தினால் வழிநடாத்தப்படுகின்ற அக்கரைப்பற்று “இளந்தளிர்” மாலை நேர இலவச கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களை பாராட்டுதல்,…
Read More » -
அக்கரைப்பற்று, ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலை மாணவருக்கு Cadet Company Sergeant Major ஆக பதவி பதவியுர்வு….
அக்கரைப்பற்று கமு/திகோ/ ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையின் Defence Cadet மாணவன் I.ராகேஷ் Cadet Company Sergeant Major (CSM) ஆக பதவி உயர்ந்ததை முன்னிட்டு அவருக்கான…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் May18 நினைவேந்தல் நிகழ்வு….
அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் நேற்று வியாழக்கிழமை மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இறுதி நாள் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. அந்தவகையில் ஆலையடிவேம்பு பிரதேச, அக்கரைப்பற்று…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்: விவசாயிகளுக்கும் நீர்ப்பாசன அதிகாரிகளுக்கும் இடையிலான தொடர்பு குறைவாகவுள்ளது பா.உ கலையரசன்
ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்றைய தினம் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அபிவிருத்திக் குழுத் தலைவர் பாரளுமன்ற உறுப்பினர் டபிள்யு.டி. வீரசிங்க தலைமையிலும்…
Read More »