ஆலையடிவேம்பு
-
கோளாவில், பெருநாவலர் வித்தியாலயத்தில் புத்தாக்க கண்காட்சியும் பேண்ட் வாத்தியக்கருவி கையேற்பு நிகழ்வும்….
கோளாவில், பெருநாவலர் வித்தியாலயத்தில் புத்தாக்க கண்காட்சியும் பேண்ட் வாத்தியக்கருவி கையேற்பு நிகழ்வும் இன்று (06) வியாழக்கிழமை பி.ப 3.00 மணியளவில் பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் பாடசாலை அதிபர் தேசமாணி…
Read More » -
பல்கலைகழக அனுமதிக்காக விண்ணப்பிக்க எதிர்பாத்துள்ள மாணவர்களுக்கு இலவச வழிகாட்டல் கருத்தரங்கு…..
இம்முறை (2023/2024) பல்கலைகழக அனுமதிக்காக விண்ணப்பிக்க எதிர்பாத்துள்ள மாணவர்கள் தங்கள் கற்கை நெறிகளை எவ்வாறு தெரிவு செய்வது எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது தொடர்பான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு…
Read More » -
அகில இலங்கை தமிழ் மொழித்தின ஆலையடிவேம்பு கோட்ட மட்ட எழுத்தாக்க போட்டிகள் இன்று ஆரம்பம்…
அகில இலங்கை தமிழ் மொழித்தின ஆலையடிவேம்பு கோட்ட மட்ட எழுத்தாக்க போட்டிகள் இன்றைய தினம் (05.06.2024) அக்கரைப்பற்று, ஸ்ரீ இராமகிருஸ்ண மிசன் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது. நிகழ்வுகள் கோட்டக்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று சின்னமுகத்துவாரம் பகுதியில் துப்பரவு செய்யும் சிரமதானம் முன்னெடுப்பு….
தேசிய சுற்றுச் சூழல் வாரத்தினை முன்னிட்டு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று சின்னமுகத்துவாரம் பகுதியில் கடற்கரை பிரதேசத்தை துப்பரவு செய்யும் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது ஆலையடிவேம்பு…
Read More » -
ஆலையடிவேம்பு கோட்டத்தில் 77 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு: இருவர் வைத்தியத்துறைக்கும் மூவர் சட்டத்துறைக்கும் தெரிவு…..
வெளியான G.C.E.A/L 2023 (2024) பரீட்சை பெறுபெறுகளின் அடிப்படையில் ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட பாடசாலைகளான அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் இருந்து இவ்வருடம் இருவர் வைத்தியத்துறைக்கு தெரிவு…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் சிரமதானம்….
ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் இன்றைய தினம் (26) வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் சுற்றுச்சூழல் வளாகத்தில் சிரமதான பணிகளை மேற்கொண்டிருந்தார்கள். அக்கரைப்பற்று ஸ்ரீ…
Read More » -
அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் செய்வதற்கான திகதி தீர்மானிக்கப்பட்டு புனரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது…..
-கிரிசாந் மகாதேவன்- அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் செப்டம்பர் – 15 (15.09.2024) அன்று நடாத்தப்படுவதற்கு ஆலய நிர்வாகத்தினரால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக…
Read More » -
ஆலையடிவேம்பு, வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தானத்தில் அன்னதான மண்டபம் திறந்து வைப்பு…
ஆலையடிவேம்பை சேர்ந்த லண்டனில் வசிக்கும் ஞா.கலாமேகன் சித்திர லேகா குடும்பத்தினரால் ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான சந்நிதியில் அன்னதான மண்டபம் அமைக்கப்பட்டு…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேசசபைக்கு உட்பட்ட சின்ன முகத்துவாரம் கடற்கரை பகுதி சிரமதானம்….
ஆலையடிவேம்பு பிரதேசசபைக்கு உட்பட்ட இயற்கை அழகு நிறைந்த சின்னமுகத்துவாரம் கடற்கரை பகுதி இன்றைய தினம் (01) பார்தீபன் அவர்களின் முன்னெடுப்பில் மருது விளையாட்டு கழகம், அக்கரைப்பற்று தமிழ்…
Read More » -
தேசிய விஞ்ஞான மன்றத்தினால் அக்கரைப்பற்று திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி 08 மாணவர்கள் கெளரவிப்பு…
தேசிய விஞ்ஞான மன்றத்தின் எற்பாட்டில் சிறந்த எதிர்காலத்திற்கு STEAM கல்வி முறைமை – (NSF Award Ceremony For Science Popularization(NACSP)2024) எனும் தொணினிப்பொருளின் கீழ் அக்கரைப்பற்று…
Read More »