ஆலையடிவேம்பு
-
அக்கரைப்பற்று, அன்னை சாரதா வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு…
ஆலையடிவேம்பு பிரதேசத்திற்குற்பட்ட கமு /திகோ/அன்னை சாரதா வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் (2023) சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் T.கோமளம் அவர்களின் தலைமையில்…
Read More » -
கோளாவில் பெருநாவலர் வித்தியாலய மாணவர்களுக்கு இலவச பாடநூல் வழங்கும் மற்றும் தரம் 05 மாணவர்களின் விடுகை விழா நிகழ்வு….
ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட, கோளாவில் பெருநாவலர் வித்தியாலய மாணவர்களுக்கான இலவச பாடநூல் வழங்கும் நிகழ்வு மற்றும் தரம் 5 மாணவர்களின் விடுகை விழா நிகழ்வுகள் சிறந்த முறையில்…
Read More » -
மகாசக்தி நாவற்காடு பாலர் பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் பொங்கல் விழா கொண்டாட்டமும்….
-ஹரிஷ், தனுசன்- மகாசக்தி நாவற்காடு பாலர் பாடசாலையில் 2024ம் ஆண்டிற்கான உழவர் திருநாளை சிறப்பிக்கும் பொங்கல் விழா மற்றும் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் இன்று (13)…
Read More » -
அக்கரைப்பற்று பொது மயானத்தைத் துப்பரவு செய்யும் சிரமதான பணியில் இணைந்து கொள்ள அழைப்பு….
அக்கரைப்பற்று பொது மயானத்தைத் துப்பரவு செய்யும் சிரமதான பணி ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (16.02.2024) காலை 6.00 மணிமுதல் இடம்…
Read More » -
ஆலையடிவேம்பு கனகாம்பிகை பாலர் பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் பொங்கல் விழா கொண்டாட்டமும்….
ஆலையடிவேம்பு கனகாம்பிகை பாலர் பாடசாலையில் 2024ம் ஆண்டிற்கான உழவர் திருநாளை சிறப்பிக்கும் பொங்கல் விழா மற்றும் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் இன்று (09) காலை 10.00…
Read More » -
2024 ஆம் ஆண்டு உயர்தர கணித, விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்குரிய மேலதிக பயிற்சி வகுப்புக்களுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு அக்கரைப்பற்று, ஸ்ரீ இராமகிருஸ்ணா தேசிய பாடசாலையில்….
அக்கரைப்பற்று, ஸ்ரீ இராமகிருஸ்ணா தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கத்துடன் அவுஸ்திரேலியா தமிழ் பொறியிலாளர் அமைப்பு இணைந்து ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட 2024 ஆம் ஆண்டு உயர்தர கணித,…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச பிரிவு வெளிநாடு சென்ற குடும்பங்களுக்கான நிதி முகாமைத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கு: மக்களால் வங்கி கிளை வேண்டி மகஜரும் கையளிப்பு…..
ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வெளிநாடு சென்ற குடும்பங்களுக்கான நிதி முகாமைத்துவம் தொடர்பான நன்மை மிக்க விழிப்புணர்வு கருத்தரங்கு இன்றைய தினம் (27.01.2024) காலை 9.30 மணியளவில்…
Read More » -
கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டீஸ்வரர் கூட்டுப்பிராத்தனை சபையின் தைப்பொங்கல் விழா….
உழவர்களின் திருநாள் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான தை திருநாள் பண்டிகை உலக வாழ் இந்துக்களால் விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாக இருந்து வருகின்ற நிலையில் 2024ம் வருடத்தின்…
Read More » -
தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தினால் ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கி வைப்பு…
ஜெர்மனி கிளைத் தோழர்களின் நிதி பங்களிப்பில் அம்பாரை மாவட்ட அமைப்பின் பொறுப்பாளர் ப. ரவிச்சந்திரன் (சங்கரி) தலைமையில் நேற்று (18) ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான…
Read More » -
கோளாவில் பெருநாவலர் வித்தியாலய தரம் 05 மாணவர்களுக்கு புலமைத்தேர்வு புத்தகம் வழங்கல் நிகழ்வு…..
ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட, கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தரம் 05 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக அவர்களுக்கு புலமைத்தேர்வு எனும் புத்தகம்…
Read More »