ஆலையடிவேம்பு
-
வரலாற்றில் சாதனை படைத்த பாடசாலை மாணவர்களுக்கு! ஆலையடிவேம்புவெப் இணையக்குழுவினரினால் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு…
ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சின்னமுகத்துவாரம் திகோ / சென் ஜோண் வித்தியாலயம் அனைவறினாலும் புறக்கணிக்கப்பட்டு பின்தங்கிய நிலையில் காணப்படும் இப்பாடசாலையில் இருந்து 2019 தரம் 05 புலமைப்பரிசில்…
Read More » -
வரலாற்றில் சாதனை! பாடசாலையில் இருந்து இரு மாணவர்கள் தோற்றி இரு மாணவர்களும் சிறப்புச் சித்தி!!! ஆலையடிவேம்பு சின்னமுகத்துவார பாடசாலை.
ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சின்னமுகத்துவாரம் திகோ / சென் ஜோண் வித்தியாலயத்தில் இருந்து 2019 தரம் -05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு செல்வன் ஜீ .அபினாஸ் (162) மற்றும்…
Read More » -
ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலய வாணி விழா ஊர்வலம் (படங்கள் இணைப்பு)
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலயத்தில் வருடம் தோறும் நடைபெறுகின்ற வாணி விழா ஆனது இவ் வருடமும் அப் பாடசாலையில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இறுதி நாளில் அப்…
Read More » -
அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண தேசிய பாடசாலையில் இடம்பெற்ற வாணி விழா
வருடம்தோறும் புரட்டாதி மாதம் நவராத்திரி விழா சைவ சமயத்தவர்களால் கொண்டாடப்படுகின்றது முழுவதுமாக ஒன்பது நாட்களை கொண்ட இவ் விழாவானது வீரத்திற்கு துர்க்கை அம்மனையும் , செல்வத்திற்கு லட்ஸு…
Read More » -
மூன்றாவது கட்டமாக சிறுவர் தினத்தை முன்னிட்டு மகாசத்தி டயகோனிய பாலர் பாடசாலை மாணவர்களுக்கு நீராகாரம் வழங்கல் நிகழ்வு.
சிறுவர் தினத்தை முன்னிட்டு மகாசத்தி டயகோனிய பாலர் பாடசாலை மாணவர்களுக்கு இன்றைய தினம் (04) அமரர்.பூபாலப்பிள்ளை குடும்பத்தினரின் பங்களிப்புடன் ஆலையடிவேம்புவெப் இணையக்குழு இணைந்து மாணவர்களுக்கு நீராகாரம் வழங்கப்பட்டது.…
Read More » -
அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு பெருவிழாவின் பாற்குடபவனி
அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு பெருவிழா (29) ஞாயிற்றுக்கிழமை அம்மனின் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி பூசைகள் கோலாகலமாக இடம்பெற்றுவருகின்ற நிலையில். இன்றைய தினம்…
Read More » -
தேசிய சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீ இராமகிருஷ்ண தேசிய பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வு
வருடம் தோரும் ஆகஸ்ட் முதலாம் திகதி தேசிய சிறுவர் மற்றும் முதியோர் தினம் அனுஸ்ரிக்கபடுகின்றது. இத் தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண தேசிய பாடசாலையில் சிறுவர்களை…
Read More » -
சிறுவர் தினத்தை முன்னிட்டு கனகாம்பிகை பாலர் பாடசாலை மாணவர்களுக்கு நீராகாரம் வழங்கல் நிகழ்வு.
சிறுவர் தினத்தை முன்னிட்டு கனகாம்பிகை பாலர் பாடசாலை மாணவர்களுக்கு இன்றைய தினம் (02) அமரர்.பூபாலப்பிள்ளை குடும்பத்தினரின் பங்களிப்புடன் ஆலையடிவேம்புவெப் இணையக்குழு இணைந்து மாணவர்களுக்கு நீராகாரம் வழங்கப்பட்டது. நேற்றய…
Read More » -
திருநாவுக்கரசு வித்தியாலயத்தில் சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்களின் திறமையை ஊக்குவிக்கும் முகமாக இடம்பெற்ற நிகழ்ச்சி
திருநாவுக்கரசு வித்தியாலயத்தில் சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் முகமாக அப் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்களினால் கலைநிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இன் நிகழ்ச்சிகள் யாவும் காலை…
Read More » -
O/L மாணவர்களுக்கான தொடர் கருத்தரங்கு அறம் வழி அறக்கட்டளை அமைப்பின் ஏற்பாட்டில் இன்று ஆரம்பம்.
அறம் வழி அறக்கட்டளையின் கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஒன்றாக இன்று (28) திகோ/பனங்காடு பாசுபதேஸ்வரர் வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான தொடர் கருத்தரங்கு வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டன.…
Read More »