ஆலையடிவேம்பு
-
ஆலையடிவேம்பு சமூக அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட அக்கரைப்பற்று பகுதியில் டெங்கு ஒழிப்பு செயத்திட்டம் வெற்றிகரமாக இன்றையநாள் முடிவு…
மழையுடன் கூடிய காலநிலையினால் எமது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பல பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதாலும்,பல வீதிகளில் குப்பை கூளங்கள் காணப்படுவதனாலும் எமது பிரதேசமானது டெங்கு அச்சுறுத்தலுக்குட்பட்டதாக காணப்படுகின்றது.…
Read More » -
அக்கரைப்பற்று சின்ன முகத்துவாரம் பிரதேசத்தில் சுனாமி தின நிகழ்வு
இலங்கையில் சுனாமி அனர்த்தம் இடம்பெற்று பதினைந்தாவது ஆண்டு நிறைவையொட்டி அக்கரைப்பற்று சின்னமுகத்துவாரம் இரட்சகர் தேவாலயத்தில் உயிர் நீத்தவர்களுக்கான நினைவஞ்சலி நிகழ்வு இன்று இடம்பெற்றது. அம்பாறை மாவட்டத்தில்…
Read More » -
சமூக அமைப்புக்கள் மற்றும் பல அரச நிறுவனங்கள் இணைந்து ஆலையடிவேம்பில் டெங்கு ஒழிப்பு செயத்திட்டம் வெள்ளி அன்று ஆரம்பம்…
தற்போது காணப்படும் மழையுடன் கூடிய காலநிலையினால் எமது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பல பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதாலும்,பல வீதிகளில் குப்பை கூளங்கள் காணப்படுவதனாலும் எமது பிரதேசமானது டெங்கு…
Read More » -
ஆலையடிவேம்பு, கவடாப்பிட்டி கதிரேசன் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு ஆலையடிவேம்புவெப் இணையக்குழுவினரினால் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு…
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கவடாப்பிட்டி கதிரேசன் அறநெறி பாடசாலை மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக திரு.ராஜேந்திரன்(கட்டார்) குடும்பத்தினரின் பங்களிப்புடன், ஆலையடிவேம்புவெப் இணையக்குழுவின் பணிப்பாளர் மற்றும் நிர்வாக இயக்குனர்…
Read More » -
ஆலையடிவேம்பு,நாவற்காடு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிவனருள் பவுண்டேசனால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள அனர்த்தம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட நாவற்காடு கிராமத்தில் உள்ள 40 குடும்பங்ககளுக்கு ரூபா 1600/- பெறுமதியான உலர்…
Read More » -
‘டெங்கு ஒழிப்பு செயற்பாடு’ ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள 05 அமைப்புகள் ஒன்றுசேர்ந்து டெங்கு ஒழிப்பு தொடர்பான செயற்பாடுகளை களத்தில் மேற்கொள்வதற்கான செயத்திட்டம்.
தற்போது காணப்படும் மழையுடன் கூடிய காலநிலையினால் எமது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பல பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதாலும்,பல வீதிகளில் குப்பை கூளங்கள் காணப்படுவதனாலும் எமது பிரதேசமானது டெங்கு…
Read More » -
வெள்ளம் பாதித்த இடைத்தங்கல் முகாமிலுள்ள ஆலையடிவேம்பு மக்களுக்கு கோளாவில் மக்கள் அபிவிருத்தி மையத்தினர் உதவி!
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்கள் வெள்ள அனர்த்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டு. ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியிருந்தனர். அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு…
Read More » -
ஆலையடிவேம்பில் விடுமுறை காலத்தில் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை!
ஆலையடிவேம்பு பிரதேசசபை விடுமுறைகாலத்தில் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை விதித்துள்ளது. காரைதீவு பொத்துவில் பிரதேசசபைகள் விடுமுறை காலம் பூராக பிரத்தியேகவகுப்புகளுக்கு தடைவிதித்திருந்தமை தெரிந்ததே. பெற்றோர்கள் விடுத்த கோரிக்கையையடுத்து உடனடியாக…
Read More » -
வெள்ளம் பாதித்த இடைத்தங்கல் முகாமிலுள்ள ஆலையடிவேம்பு மக்களுக்கு கோடீஸ்வரன் எம்.பி. உதவி!
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்கள் வெள்ள அனர்த்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு…
Read More » -
இராணுவத்தின் 241 வது படைப்பிரிவினரால் சமைத்த காலை உணவு:ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வெள்ளஅனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு!!!
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வெள்ளஅனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இலங்கை இராணுவத்தின் (அக்கரைப்பற்று) 241 வது படைப்பிரிவின் அதிகாரிகள் சனிக்கிழமை (07) நேரில் வருகைதந்து பார்வையிட்டு மக்களின் நிலையை…
Read More »