ஆலையடிவேம்பு
-
மூன்றாவது கட்டமாக சிறுவர் தினத்தை முன்னிட்டு மகாசத்தி டயகோனிய பாலர் பாடசாலை மாணவர்களுக்கு நீராகாரம் வழங்கல் நிகழ்வு.
சிறுவர் தினத்தை முன்னிட்டு மகாசத்தி டயகோனிய பாலர் பாடசாலை மாணவர்களுக்கு இன்றைய தினம் (04) அமரர்.பூபாலப்பிள்ளை குடும்பத்தினரின் பங்களிப்புடன் ஆலையடிவேம்புவெப் இணையக்குழு இணைந்து மாணவர்களுக்கு நீராகாரம் வழங்கப்பட்டது.…
Read More » -
அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு பெருவிழாவின் பாற்குடபவனி
அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு பெருவிழா (29) ஞாயிற்றுக்கிழமை அம்மனின் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி பூசைகள் கோலாகலமாக இடம்பெற்றுவருகின்ற நிலையில். இன்றைய தினம்…
Read More » -
தேசிய சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீ இராமகிருஷ்ண தேசிய பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வு
வருடம் தோரும் ஆகஸ்ட் முதலாம் திகதி தேசிய சிறுவர் மற்றும் முதியோர் தினம் அனுஸ்ரிக்கபடுகின்றது. இத் தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண தேசிய பாடசாலையில் சிறுவர்களை…
Read More » -
சிறுவர் தினத்தை முன்னிட்டு கனகாம்பிகை பாலர் பாடசாலை மாணவர்களுக்கு நீராகாரம் வழங்கல் நிகழ்வு.
சிறுவர் தினத்தை முன்னிட்டு கனகாம்பிகை பாலர் பாடசாலை மாணவர்களுக்கு இன்றைய தினம் (02) அமரர்.பூபாலப்பிள்ளை குடும்பத்தினரின் பங்களிப்புடன் ஆலையடிவேம்புவெப் இணையக்குழு இணைந்து மாணவர்களுக்கு நீராகாரம் வழங்கப்பட்டது. நேற்றய…
Read More » -
திருநாவுக்கரசு வித்தியாலயத்தில் சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்களின் திறமையை ஊக்குவிக்கும் முகமாக இடம்பெற்ற நிகழ்ச்சி
திருநாவுக்கரசு வித்தியாலயத்தில் சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் முகமாக அப் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்களினால் கலைநிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இன் நிகழ்ச்சிகள் யாவும் காலை…
Read More » -
O/L மாணவர்களுக்கான தொடர் கருத்தரங்கு அறம் வழி அறக்கட்டளை அமைப்பின் ஏற்பாட்டில் இன்று ஆரம்பம்.
அறம் வழி அறக்கட்டளையின் கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஒன்றாக இன்று (28) திகோ/பனங்காடு பாசுபதேஸ்வரர் வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான தொடர் கருத்தரங்கு வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டன.…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு உட்பட்டகோளாவில் பிரதேசத்தில் கோளவில் மக்கள் அபிவிருத்தி மையம் மற்றும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையினால் இடம்பெற்ற மாபெறும் வைத்திய முகாமும் இரத்ததானமும்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட கோளவில் விநாயகர் மகாவித்தியாலயத்தில் மாபெரும் நடமாடும் மருத்துவ முகாம் ஆனது கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து கோளவில் மக்கள் அபிவிருத்திமையத்தினால். இவ் இலவச…
Read More » -
கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட போட்டியில் உதயம் விளையாட்டு கழகம் சம்பியனாக தெரிவு….
கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட XLV National sports festival inter sports club sports competition – 2019 ஆண்டுக்கான போட்டியில் ஆலையடிவேம்பினை சேர்ந்த…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச அறநெறிப் பாடசாலைகளில் கொடி தின நிகழ்வுகள்
ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தினரால் நடத்தப்பட்டுவருகின்ற அறநெறிப் பாடசாலைகளில் இன்று (22.09.2019) காலை கொடி தின நிகழ்வுகள் பரவலாக தற்தமது அறநெறிப் பாடசாலை நிலையங்களில். …
Read More » -
மகாசக்தி சங்கத்தினால் நடாத்தப்பட்ட கணனி பயிற்சியின் சான்றுதல் வழங்கும் நிகழ்வு
அம்பாரை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அமைந்துள்ள மகாசக்தி சிக்கன கழக கூட்டுறவு சங்கத்தினால் நடாத்தப்பட்ட கணனி பயிற்சியின் சான்றுதல் வழங்கும் நிகழ்வு இன்று (19.09.2019) காலை 11.00…
Read More »