ஆலையடிவேம்பு
-
ஊரடங்கு சட்டம் இரண்டாவது நாளாகவும் தொடரும் நிலையில் எமது அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச இன்றைய நிலை……
நாடளாவிய ரீதியில் அமுலாக்கப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இரண்டாவது நாளாகவும் தொடரும் நிலையில் எமது அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வீதிகள் வெறிச்சோடி கிடந்தமை அவதானிக்கமுடிந்தது வீதிகளில் இராணுவம் மற்றும்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 37பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இந்து இளைஞர் மன்றத்தினால் முகக்கவசம் அன்பளிப்பு இன்று….
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று மாவட்ட இந்து இளைஞர் மன்றமும் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச பொதுமகன் ஒருவரும் முகக்கவசங்கள் பெற்றுக்கொடுக்கும் பணிகளை அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.…
Read More » -
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் எமது பிரதேச மக்களின் இன்றைய நிலை……
வி.சுகிர்தகுமார் நாட்டில் இன்று மாலை முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் எமது அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச மாக்கள் பொருட்கொள்வனவில் அதிக ஆர்வம் காட்டுவதை…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பொருத்தப்பட்டுள்ள தானியியங்கி மீள் நிரப்பு இயந்திரம் இன்று திறந்து வைக்கப்பட்டது
(வி.சுகிர்தகுமார்) மக்கள் நலன் கருதி ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பொருத்தப்பட்டுள்ள தானியியங்கி மீள் நிரப்பு இயந்திரம் இன்று திறந்து வைக்கப்பட்டது. பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் இடம்பெற்ற…
Read More » -
கொரோனா தொற்றுள்ளவர்களை தீண்ட தகாதவர்கள் போல் நடத்த முயலாதீர்கள்: ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் விழிப்புணர்வு செயலமர்வு….
வி.சுகிர்தகுமார் கொரோனா தொற்றுள்ளவர்களை தீண்ட தகாதவர்கள் போல் நடத்த முயலாதீர்கள். அவ்வாறானவர்களை அடையாளம் கண்டால் அந்நோயிலிருந்து அவர்களை மீண்டெடுப்பதற்கான ஆக்க பூர்வமான நடவடிக்கையினை முன்னெடுங்கள். ஏனெனில் அவர்களும்…
Read More » -
அக்கரைப்பற்று மண்ணிற்கு பெருமை: வைத்தியத்துறை இறுதிப்பரீட்சையில் தணிகாசலம் தர்சிகா முதல் தரத்தில் (First class) சித்தி….
வி.சுகிதாகுமார் கொழும்பு பல்கலைக்கழகத்தில் வைத்தியத்துறையில் கல்வி பயின்றுவந்த அக்கரைப்பற்று 7ஆம் பிரிவைச் சேர்ந்த தணிகாசலம் தர்சிகா ( Passed Final MBBS in first class with…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவுகளில் ‘சிப்தொற’ புலமை பரிசில் வழங்கும் வேலைத்திட்டம்
வி.சுகிதாகுமார் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடையும் சகல சமுர்த்தி பயனாளிகளின் குடும்ப மாணவர்களுக்கான ‘சிப்தொற’ புலமை பரிசில் வழங்கும் வேலைத்திட்டம் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சமுர்த்தி சமூக…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் உதவிப்பிரதேச செயலாளராக ரெட்ணம் சுவாகர் பதவியேற்பு…
ரெட்ணம் சுவாகர் அவருக்கான நியமனத்தை பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு (05.03.2020) வழங்கியிருந்ததுடன் அம்பாரை மாவட்ட செயலகத்திற்கு அறிக்கையினை சமர்ப்பித்த அவர் நேற்றைய தினம் (06) ஆலையடிவேம்பு…
Read More » -
பொலிவடைந்த கிராமம் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவுகளிலும் சிரமதானப்பணிகள்
வி.சுகிதாகுமார், ஜினுஜன்,காபிஷன் ஜனாதிபதியின் பொலிவடைந்த கிராமம் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் நாடாளாவிய ரீதியில் சிரமதானப்பணிகள் சமுர்த்தி பிரிவினரால் (01) ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. இதற்கமைவாக அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இருந்து அம்பாறை மாவட்டத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கரிகரன் டிலக்ஷன் மகத்தான வெற்றி…
இளைஞர் பாராளுமன்ற தேர்தல் கடந்த 22 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது இதில் எமது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இருந்து இருவர் ( ஓர் இளைஞன் மற்றும் ஓர்…
Read More »