விளையாட்டு
-
7ஆவது ரி-20 உலகக்கிண்ண தொடர் குறித்த விஷேட பார்வை!
கிரிக்கெட் போட்டிகளில் இரசிகர்கள் அதிகம் விரும்பி பார்க்கும் ரி-20 கிரிக்கெட்டின் திருவிழா என வர்ணிக்கப்படும் ரி-20 உலகக்கிண்ண தொடரை கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்த…
Read More » -
யாழ்.வீராங்கனை தெற்காசிய விளையாட்டுப் போட்டிக்கு தெரிவு
தெற்காசிய விளையாட்டுப் போட்டிக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீராங்கனை ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கையின் பளுதூக்கும் அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதிலேயே…
Read More » -
ரி-20 தொடரில் இலங்கை அணியை வயிட் வோஷ் செய்தது அவுஸ்ரேலியா அணி!
இலங்கை அணிக்கெதிரான மூன்றாவதும், இறுதியுமான ரி-20 போட்டியில் அவுஸ்ரேலியா அணி 7 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில்,…
Read More » -
ரி20 உலகக் கிண்ணத்தில் விளையாட ஸ்காட்லாந்து தகுதி பெற்றது
ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் அவுஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு ஒக்டோபர் 18 ஆம் திகதி முதல் நவம்பர் 15 ஆம் திகதி வரை நடக்கிறது.…
Read More » -
அனுஸ்கா சர்மாவிற்கு தேநீர் வழங்குவது மாத்திரமே தெரிவுக்குழுவினரின் கடமையா?முன்னாள் வீரர் சீற்றம்
இந்திய தெரிவுக்குழுவினரை மிக்கிமவுஸ்கள் என சாடியுள்ள முன்னாள் வீரர் பாருக் எஞ்சினியர் இந்திய அணியின் தெரிவுக்குழுவினர் விராட்கோலியின் மனைவிக்கு தேநீர் வழங்கியதை தான் பார்த்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்திய…
Read More » -
ஆட்ட நிர்ணய சதி குறித்து தகவல் வழங்க தவறினார் சஹீப் அல் ஹசன்- தடையை எதிர்கொள்கின்றார்
பங்களாதேஸ் அணியின் சிரேஸ்ட வீரர் சகீப் அல் ஹசன் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊழல் குறித்து அறிவிக்காதமைக்காக அவரிற்கு எதிராக தடைகள் விதிக்கப்படலாம் எனவும் தகவல்கள்…
Read More » -
இந்தியா அணிக்கெதிரான தொடரிலிருந்து பங்களாதேஷ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் விலகல்!
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டமீம் இக்பால், இந்தியா அணிக்கெதிரான தொடரிலிருந்து விலகியுள்ளார். டமீம் இக்பால், தனது சொந்த காரணங்களுக்காக இத்தொடரிலிருந்து விலகியுள்ளதாக பங்களாதேஷ்…
Read More » -
அவுஸ்ரேலியாவிடம் வீழ்ந்தது இலங்கை!
இலங்கைக்கு எதிரான முதலாவது இருபதுக்கு – 20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 134 ஓட்டங்களினால் அபார வெற்றிபெற்றுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 கிரிக்கெட்…
Read More » -
கோலாகலமாக ஆரம்பமானது 45 ஆவது தேசிய விளையாட்டு விழா
இலங்கை விளையாட்டுத்துறையில் மிகப்பெரிய விளையாட்டுப் போட்டித் தொடரான தேசிய விளையாட்டு விழா இன்று பதுளை வின்ஸ்டன்ட் டயஸ் மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமானது. 2019 ஆண்டுக்கான 45ஆவது தேசிய…
Read More » -
மாற்றத்திற்கு பின்னரான அவுஸ்ரேலியா அணிக்கெதிரான விளையாடும் பாகிஸ்தான் அணி அறிவிப்பு
பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் அதிரடி தலைமை மாற்றங்களுக்கு பின்னர், அவுஸ்ரேலிய அணிக்கெதிரான ரி-20 மற்றும் டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக பாகிஸ்தான்…
Read More »