விளையாட்டு
-
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்க தீர்மானம்?
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்க ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. போட்டிகளை எப்படி மாற்றுவது, எந்த நேரத்தில் நடத்துவது போன்ற அம்சங்கள் பற்றி தற்போது ஆராய்ந்து வருவதாக…
Read More » -
அவுஸ்ரேலியா சென்ற நியூசிலாந்து வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
அவுஸ்ரேலியா சென்று திரும்பிய நியூசிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள கிரிக்கெட் வீரர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். நியூசிலாந்து கிரிக்கெட் அணி அண்மையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள்…
Read More » -
சர்வதேச ஒலிம்பிக் குழுவின் அறிவிப்புக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள விளையாட்டு வீரர்கள் எதிர்ப்பு!
டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடர் விவகாரத்தில் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் முடிவுக்கு எதிராக, ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள விளையாட்டு வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ்…
Read More » -
இலங்கையில் நடைபெறவிருந்த முதல்தர கிரிக்கெட் போட்டி இரத்து!
இலங்கையில் நடைபெறவிருந்த நான்கு நாட்கள் கொண்ட சம்பிரதாய முதல்தர கிரிக்கெட் போட்டி, இரத்து செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் விளையாட்டின் சட்டதிட்டங்களை உருவாக்கும் மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்துக்கும். கடந்த பருவகாலத்திற்கான…
Read More » -
ஊக்கமருந்து இடைநீக்கத்திற்கு குசல் பெரேரா இழப்பீடு பெற வாய்ப்பு!
உலக ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் உடனான தீர்வு பேச்சுவார்த்தைகள், இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், குசல் பெரேரா தனது 2015-16ஆம் ஆண்டு ஊக்கமருந்து இடைநீக்கத்திற்கு கணிசமான இழப்பீடு பெற…
Read More » -
பாடசாலை மட்ட கிரிக்கட் போட்டியில் இலங்கை மாணவன் புதிய சாதனை!
பாடசாலை மட்ட கிரிக்கட் போட்டியில் பெற்ற அதிகூடிய ஓட்டங்களாக காலி மஹிந்த கல்லூரியின் மாணவன் நவோத் பரணவிதான 409 ஓட்டங்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். அம்பலாங்கொடை தர்மசோக…
Read More » -
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட்: மாற்றம் கலந்த வலுவான இலங்கை அணி அறிவிப்பு
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும், எதிர்பார்ப்பு மிக்க இலங்கை அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுத் கருணாரத்ன தலைமையிலான 16பேர் கொண்ட இலங்கை அணியில், கடந்த சிம்பாப்வே…
Read More » -
அவுஸ்ரேலிய ஜாம்பவான்களை வீழ்த்தி இலங்கை அணியின் ஜாம்பவான்கள் அணி திரில் வெற்றி!
இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான்களுக்கும் அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான்களுக்கும் இடையில் இடம்பெற்ற இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணி 7 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. வீதிப்போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வை…
Read More » -
மீண்டும் வீழ்ந்தது இலங்கை: ரி-20 தொடரை முழுமையாக வென்றது மேற்கிந்திய தீவுகள் அணி!
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியிலும் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை…
Read More » -
ஐ.பி.எல் 2020 : 20 கோடியில் இருந்து 10 கோடியான முதல் பரிசு
ஐ.பி.எல் போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கான பரிசுத்தொகையை அரைவாசியாகக் குறைத்துள்ளதாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (பி.சி.சி.ஐ.) தெரிவித்துள்ளது. 13 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா வரும்…
Read More »