விளையாட்டு
-
ஆசிய கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடர் இலங்கையில்?
15ஆவது ஆசிய கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடரை இலங்கையில் நடத்துவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் ரி-20 ஆசியக் கிண்ண தொடரை…
Read More » -
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இந்தியக் கிரிக்கெட் அணி சம்மதம்!
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுவதற்கு, இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை சம்மதம் தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி, எதிர்வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இலங்கையில்…
Read More » -
ஹெரோயின் வைத்திருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் ஷெஹான் மதுஷங்கவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு
ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் ஷெஹான் மதுஷங்க ஜூன் 23 வரை மீண்டும் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார். குளியாப்பிடி நீதவான்…
Read More » -
உலகக்கிண்ண T20 தொடர் ஒத்திவைக்கப்பட்டால் ஐ.பி.எல். போட்டியில் விளையாடத் தயார் – ஸ்மித்
ஐ.சி.சி. உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டால் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாட தயார் என அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். உலகக்கிண்ண…
Read More » -
ஐ.பி.எல்.இல் விளையாடுவதற்கு பீட்டர்சன் தான் இங்கிலாந்து வீரர்களுக்கு பாலம் அமைத்துக் கொடுத்தவர்!
கெவின் பீட்டர்சன் தான் இங்கிலாந்து வீரர்கள் ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதற்கு பாலம் அமைத்துக் கொடுத்தவர் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் ஜோஸ்…
Read More » -
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் தொடங்கும்போது வீரர்கள் பின்பற்ற வேண்டியவை!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் தொடங்கும்போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளை சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால், கடந்த மார்ச் மாதம்…
Read More » -
திறமையையும் பலத்தையும் அடையாளம் கண்டால் ரி-20 போட்டியில் வெற்றி காணலாம்: திமுத்
தம்மிடம் இருக்கும் திறமையையும், பலத்தையும் அடையாளம் கண்டால், ரி-20 போட்டிகளில் வெற்றிபெற முடியும் என ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார். முன்னாள்…
Read More » -
இலங்கையில் நடைபெறவிருந்த உலகக்கிண்ண தகுதிச்சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு!
இலங்கையில் நடைபெற இருந்த மகளிர் உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தகுதிச்சுற்று போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஐ.சி.சி.யின் பத்தொன்பது வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண ஐரோப்பா பிரிவு- 2 தகுதி சுற்றுப்…
Read More » -
சர்ரே பிராந்திய அணியின் அதிசிறந்த வெளிநாட்டு வீரராக சங்கக்கார தெரிவு!
இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட் அணியான சர்ரே பிராந்திய அணியின், அதிசிறந்த வெளிநாட்டு வீரராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்தில்…
Read More » -
இனிமேல் ஒவ்வொரு போட்டியிலும் ஐந்து மாற்று வீரர்கள்: கால்பந்து போட்டியில் புதிய மாற்றம்!
கொரோனா வைரஸ் தொற்று முடக்கத்தால், பெரும்பாலான கால்பந்து சங்கங்கள், கால்பந்து போட்டிகளை நடத்துவதில் மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளது. அத்துடன், வருவாய் இல்லாமல் நிதி பற்றாக்குறையை சந்தித்துள்ள கால்பந்து…
Read More »