விளையாட்டு
-
இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அணி 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி!
அவுஸ்ரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அணி 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. சிட்னியில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி…
Read More » -
ஆஸி அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் விளையாடிய இந்திய அணிக்கு அபராதம்!
அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், விளையாடிய இந்தியக் கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் சபை, அபராதம் விதித்துள்ளது. இந்தியக் கிரிக்கெட் அணி பந்துவீச்சாளர்கள், 50…
Read More » -
தசாப்தத்துக்கான ஐ.சி.சி. விருது: பட்டியலில் நான்கு இலங்கை வீரர்கள்!
சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் (ஐ.சி.சி) ஆண்டுதோறும் விருதுகளை அறிவித்து வருவதுடன் இம்முறை முன்னைய கிரிக்கெட் தசாப்தத்தினைக் குறிக்கும் வகையில் பல்வேறு விருதுகளுக்கான வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட…
Read More » -
எல்.பி.எல் போட்டிகளில் யாழ்ப்பாண அணிக்கு ஆதரவளிக்கும் கிரிக்கட் ஜாம்பவான்கள்!!
லங்கா பிரிமியர் லீக் எனப்படும் எல்.பி.எல் டுவன்ரி-20 போட்டித் தொடரில் பங்கேற்கும் ஐந்து கழகங்களில் ஒன்றான யாழ்ப்பாண அணிக்கு ஆதரவளிப்பதாக கிரிக்கட் உலகின் ஜாம்பவான்கள் இருவர் அறிவித்துள்ளனர்.…
Read More » -
IPL 2020 – 4000 கோடி வருமானம் – 3000 கொரோனா பரிசோதனைகள்!
சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் மூலமாக பிசிசிஐக்கு 4000 கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கூறியுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020…
Read More » -
லங்கன் பிரீமியர் லீக்: கண்டி டஸ்கர்ஸ் அணியில் கெய்லுக்கு பதிலாக டெய்லர்!
இலங்கையில் முதல்முறையாக நடைபெறவுள்ள லங்கன் பிரீமியர் லீக் (எல்.பி.எல்) ரி-20 தொடரில், கண்டி டஸ்கர்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடுவதற்கு பிரெண்டன் டெய்லர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே அணியில்…
Read More » -
15 வயதை பூர்த்தி செய்யாதவர்கள் இனிமேல் கிரிக்கெட் விளையாட முடியாது
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பெறும் வீரர்கள் குறைந்தபட்சம் 15 வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்கிற புதிய விதிமுறையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அமைப்பு…
Read More » -
தேர்தலுக்கு எதிராக மேலும் பல வழக்குகள்!
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்குள் நுழையும் அணிகளை எப்படி தேர்வு செய்வது என்பது குறித்து ஐ.சி.சி. புதிய திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி புள்ளிகளின்…
Read More » -
‘ஏடிபி பைனல்ஸ்’ தொடரில் இம்முறையாவது சம்பியன் பட்டம் வெல்வாரா நடால்?
இதுவரை ‘ஏடிபி பைனல்ஸ்’ தொடரில் சம்பியன் பட்டம் வெல்லாத ஸ்பெயினின் முன்னணி வீரரான ரஃபேல் நடால், இம்முறை சம்பியன் பட்டம் வெல்வதில் ஆர்வம் காட்டி வருகிறார். ஸ்பெயினின்…
Read More » -
ஐ.பி.எல். தொடரில் ஒரு புதிய அணி- பழைய அணிகள் கலைக்கப்படும்!
எதிர்வரும் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். ரி-20 தொடரில், புதிதாக ஒரு அணி உள்வாங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆமதாபாத்தில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் (சர்தார் படேல்…
Read More »