விளையாட்டு
-
பாராலிம்பிக்: உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்ற இலங்கை வீரர் !!
டோக்கியோவில் இடம்பெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் இலங்கை வீரர் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார். ஆண்களுக்கான F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீரர்…
Read More » -
டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகள் ஆரம்பம்…
ஜப்பானின் டோக்கியோ நகரில் 16 ஆவது பாராலிம்பிக் போட்டி செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூா்வமாகத் தொடங்கியது. வரும் செப்டம்பா் 5 ஆம் திகதி வரை 13 நாள்களுக்கு நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான…
Read More » -
நடப்பு ஆண்டு ஐ.பி.எல். தொடரில் விளையாட ஹசரங்க- சமீர ஒப்பந்தம்!
நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். ரி-20 தொடரில் விளையாடுவதற்கு இலங்கை வீரர்களான வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை ஐ.பி.எல். கிண்ணத்தை ஏந்தாத…
Read More » -
ஒலிம்பிக்கில் போட்டிகளில் இனி கிரிக்கெட்!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் வரும் 2028 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சோ்ப்பதற்கான தீவிர முயற்சியில் இருக்கிறது ஐசிசி. ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை…
Read More » -
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி – முதலாவது இடத்தில் அமெரிக்கா
நூற்றுக்கணக்கான போட்டிகளில் 600-க்கும் மேற்பட்ட வீரர்களுடன் களமிறங்கிய அமெரிக்கா 2020 ஜப்பான் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் முதலிடத்தை பெற்றுள்ளது. தொடர்ச்சியாக மூன்றாவது கோடைக்கால விளையாட்டுக்கான தங்கப் பதக்க…
Read More » -
தனுஷ்க குணதிலக, குசல் மெண்டிஸ்- டிக்வெல்லவுக்கு ஓராண்டு தடை: 10 மில்லியன் ரூபாய் அபராதம்!
இலங்கை கிரிக்கெட் வீரர்களான தனுஷ்க குணதிலக, குசல் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த மூன்று…
Read More » -
ஹசரங்கவின் அதிரடி பந்து வீச்சில் திணறிய இந்திய அணி!
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 81 ஓட்டங்களை பெற்றுள்ளது. அதன்படி, இலங்கை அணிக்கு…
Read More » -
T20 தொடருக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஹசரங்க இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம் !
ஐ.சி.சி.யின் இருபதுக்கு 20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இலங்கை அணியின் வீரர் வனிந்து ஹசரங்க இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். T20 சர்வதேச தொடருக்கான பந்துவீச்சாளர்களுக்கான புதிய தரப்படுத்தலை இன்று…
Read More » -
இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான 2வது T-20 போட்டி ஒத்திவைப்பு
இலங்கைக்கு அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் சகலதுறை வீரர் குர்னால் பாண்டியாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையிலேயே…
Read More » -
ஒலிம்பிக் தொடரில் முதல் தங்கம் சீனாவிற்கு – இலங்கைக்கு ஏமாற்றம்
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் பெண்கள் 10மீ ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதல் போட்டி இன்று நடைபெற்றது. இறுதிப்போட்டிக்கான தகுதிச்சுற்றில் இரண்டு தென்கொரிய வீராங்கனைகள் மற்றும் நோர்வே, சீனா, அமெரிக்க…
Read More »