வாழ்வியல்
-
நீண்ட நேர வேலை தரும் மனச்சோர்வை விரட்டும் வழிகள்….
நீண்ட நேரம் வேலை செய்பவர்கள் மனச்சோர்வுக்கு ஆளாகக்கூடும். அவர்களிடம் சோகமும் குடிகொள்ளும். எப்போதாவது இதுபோன்ற நிலைமையை எதிர்கொண்டால் பரவாயில்லை. அடிக்கடி நடந்தால் அது கவலைக்குரிய விஷயம். எப்போதும்…
Read More » -
உங்களுக்கு புதிய வகை கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதா? வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?
இலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன…
Read More » -
ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன தெரியுமா? நீரில் எலுமிச்சை சாற்றினை அளவுக்கு அதிகமாக கலந்து குடிப்பதனால்
பெரும்பாலும் தொப்பை மற்றும் உடல் பருமனைக் குறைப்பதற்காக பலரும் அன்றாடம் எலுமிச்சை ஜூஸைக் குடிப்பதுண்டு. எலுமிச்சை ஜூஸில் உடலுக்கு தேவையான சத்துக்களான வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும்…
Read More » -
ஆதிகாலத்தின் ரகசியம் இதோ…ஆண் குழந்தை வேண்டுமா?…
ஆண் குழந்தைகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. தனது வம்சத்தை விரிவு படுத்தும் வரமாக ஆண் குழந்தைகளை பார்க்கின்றனர். ஆனால், ஒரு வம்சத்தை விரிவு படுத்தும் வரமாக…
Read More » -
ஆபத்தும் ஏற்படும் ஜாக்கிரதை: உடலில் செரிமான பிரச்சினைக்கு காரணம் என்ன?
உடலின் முக்கிய உறுப்புக்களில் ஒன்றான வயிற்றில் தான் உணவு தங்கி செரிமானம் நடக்கிறது. செரிமானத்தினால் தான் உடல் சக்தி பெறுகிறது. நாம் உண்ணும் உணவு சரியாக செரிமானம்…
Read More » -
புளி ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
பெரும்பாலான மக்கள் புளிப்பு சுவையை விரும்புகிறார்கள். இதனால் இது நாடு முழுவதும் பல சமையலறைகளில் கிடைக்கிறது. அதன் சுவையை விட, புளி பல ஆரோக்கிய நன்மைகளால் விரும்பப்படுகிறது.…
Read More » -
புற்றுநோயை உண்டாக்கும் தேங்காய் எண்ணெயை எப்படி கண்டுபிடிக்கலாம்?
இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள தேங்காய் எண்ணெய் புற்று நோயை உண்டாக்கும் தன்மை வாய்ந்ததாக இருப்பதாக பரவலாக பேசப்பட்டுவருகின்றது. அரசாங்கமும் இதனை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் நாங்கள் வீட்டில் பயன்படுத்திக்…
Read More » -
கோடைக்கால உஷ்ணத்தால் உடலில் வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் பாதாம் பிசின்
“பாதாம் பிசின்” பல உடல் நோய்கள், குறைபாடுகளை சரிசெய்ய கூடியவை அந்த பாதாம் பிசின் செய்யும் நன்மைகளை இங்கு அறிந்து கொள்ளலாம். நமது நாட்டில் பெரும்பாலான காலங்களில்…
Read More » -
கோடை உஷ்ணத்திலிருந்து உடலை காத்துக் கொள்ள இதை செய்யலாம்…
கோடையில் உஷ்ணமும், வறட்சியும் உடலை கஷ்டப்படுத்தும். சுற்றுப்புறமும் சூடாக இருப்பதால் உடலில் ஈரப்பதம் குறைந்துவிடும். இதனால் சோர்வு, உடல்வலி, தலை, கால் வலி, கொப்புளங்கள் போன்ற பாதிப்புகள்…
Read More » -
சாப்பிடுவதற்கு முன்பு சானிடைசர் பயன்படுத்தினால்…
கொரோனா வைரசிடம் இருந்து தற்காத்துக்கொள்வதில் முக கவசமும், சானிடைசரும் முக்கிய பங்கு வகிக்கின்றன. வைரஸ்களை கொல்வதற்கு சானிடைசர் உதவினாலும் அதனை சற்று கவனமாக கையாள வேண்டும். தொடர்ந்து…
Read More »