சுவாரசியம்
-
தொடர்ந்து உலக நாடுகள் பலவற்றில் தோன்றும் மர்ம உலோகத் தூண்கள் : ஏலியன்கள் காரணமா?
உலக நாடுகள் சிலவற்றில் ஆங்காங்கு மர்ம உலோகத்தூண்கள் திடீரென தோன்றியதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், இப்போது பல நாடுகளில் வகை வகையாக தூண்கள் தோன்றத் துவங்கியுள்ளதால்…
Read More » -
வரலாற்றிலேயே முதல் முறையாக கர்ப்பமான ஒரு மணி நேரத்திலே குழந்தை பெற்றெடுத்த அதிசய பெண்!!
இந்தோனேஷியாவில் தொடர்ந்து மாதவிடாய் வந்த நிலையில் பெண் ஒருவர் கர்ப்பமான ஒரு மணி நேரத்திலே குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேஷியாவின் West Java-வில் இருக்கும்…
Read More » -
ONLINE செக்ஸ் மன்னனுக்கு 40 ஆண்டுகள் சிறை!
தென் கொரியாவை சேர்ந்த, சோ ச்சூ பின் என்கிற 25 வயது பட்டதாரி இளைஞர், பல பேரை மிரட்டி அந்தரங்க வீடியோ பதிவுகளை எடுத்து இருக்கிறார். அவருக்கு…
Read More » -
ஆசியா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ள இலங்கை தமிழ் சிறுவன் : அவர் செய்த சாதனை என்ன தெரியுமா?
தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழ் சிறுவன் ஆசியா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். மதுரை கூடல்நகா் இலங்கை முகாமில் வசித்து வருபவா் பிரவீண். இவரது மனைவி ஜனனி. இவா்களது…
Read More » -
ஐ போன் வாங்கும் மோகத்தால் கிட்னியை இழந்த இளைஞன்!!
ஐ போன் வாங்கும் ஆசையில் சீன இளைஞர் ஒருவர் கிட்னியை விற்று தற்போது மற்றொரு கிட்னியும் பாதிக்கப்பட்டிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் அன்ஹூய் மாகாணத்தை சேர்ந்த வாங்…
Read More » -
2.4 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை கொளுத்திய ரஷ்ய இளைஞர் : காரணம் என்ன?
ரஷ்யாவில் நபரொருவர் 2.4 கோடி ரூபாய் மதிப்புள்ள தனது மெர்சிடஸ் பென்ஸ் காரை தீக்கிரையாக்கும் காட்சி சமூக ஊடகத்தில் வரலாகப் பரவி வருகின்றது. சமூக வலைத்தளமான யூடியூப்பில்…
Read More » -
50 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பிரிக்கப்பட்ட ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் தாய்நாடு நோக்கி பயணம்!!
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் மருத்துவர்களின் கடும் போ ராட்டத்திற்கு பின்னர் பிரிக்கப்பட்டு இன்று தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்புகின்றனர். கடந்த ஆண்டு பிப்ரவரி…
Read More » -
செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தில் திரவ ஏரிகள்!!
செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தில் நிலத்திற்கு அடியில் திரவ ஏரிகள் இருப்பதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு அடியில் பாரிய உப்பு நீர் ஏரி இருக்கலாம்…
Read More » -
நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு கிடைக்கும் சிறப்புரிமைகள்!!
இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்திற்கு கடந்த 5 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இவ்வாறு மக்களால் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு…
Read More » -
இலங்கை நாடாளுமன்ற தேர்தலும் ஐந்து சுவாரஸ்ய தகவல்களும்!!
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்துள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களை பெற்று பாரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. அந்த வகையில் இலங்கையில் புதிய…
Read More »