விளையாட்டு
-
ஒரே நாளில் இரட்டை வெற்றி ; இறுதிப் போட்டியில் ஒசாகா
பான்பசிபிக் பகிரங்க டென்னிஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி ஜப்பானின் ஒசாகா நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று இடம்பெற்ற போட்டிகளில் உலகின் 4 ஆம் நிலை வீராங்கனையான…
Read More » -
3 வகை கிரிக்கெட்டிலும் 50 க்கு மேல் சராசரி வைத்திருக்கும் ஒரே வீரர்
இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 வது டி20 கிரிக்கெட் போட்டி மொகாலியில் நடைபெற்றது. இதில் இந்திய அணி தலைவர் விராட் கோலி 72…
Read More » -
அகிலவுக்கு மீண்டும் சோகம்!
முறையற்ற பந்து வீச்சுக் காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவுக்கு ஓராண்டு காலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீசுவதற்கு ஐ.சி.சி. தடை…
Read More » -
உலகில் அபாயகரமான துடுப்பாட்ட வீரர் என்பதை ரிஷப் பந்த் வெளிக்காட்ட வேண்டும்: ரவிசாஸ்திரி
இந்தியக் கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ரிஷப்பந்த், உலகரங்கில் மிகவும் அபாயகரமான துடுப்பாட்ட வீரர் என்பதை வெளிக்காட்டும் நேரம் தற்போது வந்துள்ளதாக, அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி…
Read More » -
இலங்கை அணியினை இலக்கு வைத்து மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதல்?
இலங்கை கிரிக்கட் அணி மீது தீவிரவாத தாக்குதல் நடத்தக் கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள்…
Read More » -
இலங்கை கிரிக்கெட் வீரர்களை இந்தியா மிரட்டியதாக பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, விளையாட மறுப்பு தெரிவித்ததற்கு, இந்தியா மிரட்டியதே காரணம் என பாகிஸ்தான் அமைச்சர் ஹம்சா அமீர்…
Read More » -
விக்கெட்டுக்களை அள்ளிய மலிங்க ; 37 ஓட்டத்தால் இலங்கை திரில் வெற்றி
நியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு – 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி திரில் வெற்றிபெற்றுள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி இலங்கை கிரிக்கெட்…
Read More » -
தொடர்ச்சியான 4 விக்கெட்டுக்களுடன் 100 விக்கெட்டுக்களை தாண்டிய மலிங்க
நிஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது சர்வதேச இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டியில் லசித் மலிங்க 100 விக்கெட்டுக்களை எடுத்து சாதனை படைத்தது மாத்திரமல்லாது ஹெட்ரிக் சாதனையையும், தொடர்ச்சியாக…
Read More » -
மூன்றாவது 20:20 போட்டியில் செஹான், குசல் நீக்கம்!
இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது இருபதுக்கு – 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் செஹான் ஜெயசூரிய மற்றும் குசல் மெண்டீஸ் ஆகியோர் விளையாட மாட்டார்கள் என…
Read More » -
கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்தார் மென்டிஸ்
இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மென்டிஸ் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். உபாதை காரணமாக கிரிக்கெட் விளையாட்டிலிருந்து அவர் நீண்ட…
Read More »