விளையாட்டு
-
புத்தாண்டை புதிய நம்பிக்கையோடு எதிர்கொள்கிறோம் – மாலிங்க!
புத்தாண்டை புதிய நம்பிக்கையோடு எதிர்கொள்கிறோம் என இலங்கை இருபதுக்கு இருபது கிரிக்கட் அணியின் தலைவர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் இருபதுக்கு…
Read More » -
எஸ்.எல்.சி.யின் தடைக்கு எதிராக திலங்க மேன்முறையீடு!
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால, தன்னை இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திலிருந்து இடை நீக்கம் செய்தமைக்கு சுயாதீன விசாரணை கோரி மேன் முறையீட்டு நீதிமன்றில்…
Read More » -
ஐ.பி.எல். தொடர் ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு?
2020 ஆம் ஆண்டு பருவ காலத்திற்கான ஐ.பி.எல். போட்டிகள் எதிர்வரும் மார்ச் 29 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகள் இடம்பெற்றுள்ள இந்தத்…
Read More » -
ரி-20 உலகக் கிண்ண தொடரில் பந்துவீச தயாராகும் மெத்தியூஸ்!
அவுஸ்ரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ரி-20 உலகக் கிண்ண தொடரில் பந்துவீச தயாராகிக் கொண்டிருப்பதாக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரரான அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளார்.…
Read More » -
இலங்கைஅணியின் ஓய்வறைக்கு சென்ற பாக்கிஸ்தான் அணியினர்- வீடியோ இணைப்பு
இலங்கையை அணியை இரண்டாவது டெஸ்டில் தோற்கடித்த பின்னர் பாக்கிஸ்தான் அணி வீரர்கள் இலங்கை அணியின் ஓய்வறைக்கு சென்று பாக்கிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டமைக்காக நன்றி தெரிவித்துள்ளனர். இரண்டாவது டெஸ்ட்…
Read More » -
ஐ.சி.சி.யின் ஒருநாள் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு
கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பாரத்துக் காத்திருந்த ஒருநாள் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு தொடருக்கும் பிறகு, சிறப்பாக விளையாடும்…
Read More » -
இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை வென்றது பாகிஸ்தான்: இரசிகர்கள் கொண்டாட்டம்!
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி 263 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெற்ற இரண்டு போட்டிகள்…
Read More » -
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான அரங்கத்தின் நிர்மாண பணிகள் நிறைவு!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான அரங்கத்தின் நிர்மாண பணிகள் நிறைவடைந்துள்ளன. ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாக இன்னும் 7 மாதங்கள் உள்ள நிலையில் இந்த பணிகள்…
Read More » -
மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக அபராதம்!
மேற்கிந்தியதீவுகள் அணிக்கு ஐ.சி.சி. போட்டிக் கட்டணத்திலிருந்து 80 சதவீதம் அபராதம் விதித்துள்ளது. சென்னையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி பந்து…
Read More » -
10 வருடங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மண்ணில் முதல் சதம் – வரலாற்றில் இடம்பிடித்த இலங்கை வீரர்!
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ்காக 308 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தினை இடைநிறுத்தியுள்ளது. கடந்த 11ஆம் திகதி ராவல்பிண்டியில் ஆரம்பமான…
Read More »