விளையாட்டு
-
2022ஆம் ஆண்டு கால்பந்து உலகக் கிண்ண தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு!
கட்டாரில் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கால்பந்து உலகக் கிண்ண தொடருக்கான போட்டி அட்டவணையை சர்வதேச கால்பந்து சம்மேளனம் வெளியிட்டுள்ளது. 2022 நம்பர் 21ஆம் திகதி திங்கட்கிழமை அல்…
Read More » -
சொந்த மண்ணில் ஏமாற்றம்: மேற்கிந்திய தீவுகள் அணியிடம் மண்டியிட்டது இங்கிலாந்து!
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்,…
Read More » -
மீண்டும் புத்துயிர் பெற்றது சர்வதேச கிரிக்கெட் தொடர்: முதல் போட்டி ஆரம்பமானது!
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நீண்ட நாட்களின் பின்னர் சர்வதேச கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகியுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஜேசன் ஹொல்டர் தலைமையிலான…
Read More » -
கைது செய்யப்பட்ட குசல் மென்டிஸிற்கு பிணை
கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் மென்டிஸிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. பாணந்துறை நீதவான் நீதிமன்றில் இன்று (06) முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், தலா 1 மில்லியன்…
Read More » -
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் கைது!!
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குசல் மெண்டிஸின் வாகனம் விபத்துக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவர் பொலிஸாரால்…
Read More » -
ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை- ஐ.சி.சி. அறிவிப்பு
2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதற்கான ஆதாரம் இல்லையெனவும் தமக்குக் கிடைக்கவில்லை எனவும் சர்வதேச கிரிக்கெட்…
Read More » -
வாக்குமூலம் வழங்க மஹேல ஜயவர்தனவிற்கும் அழைப்பு!
2011 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை அணியின் உப தலைவராக செயற்பட்ட மஹேல ஜயவர்தனவை வாக்குமூலம் வழங்குவதற்காக விளையாட்டு அமைச்சின் விசேட…
Read More » -
சிறந்த இருபதுக்கு இருபது வீரராக பெயரிடப்பட்டார் மாலிங்க!
இருபதுக்கு இருபது கிரிக்கெட் வரலாற்றில் தோன்றிய சிறந்த வேகப் பந்துவீச்சாளராக பிரபல விஸ்டன் மாதாந்த கிரிக்கெட் சஞ்சிகையினால் லசித் மாலிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். வரலாற்றில் தோன்றிய மிகச்…
Read More » -
ஆட்டநிர்ணய சதி: குமார் சங்காவிற்கும் அழைப்பு
விளையாட்டில் இடம்பெறும் ஊழல் மோசடி குறித்து ஆராயும் பொலிஸ் விசாரணைக் குழுவில் ஆஜராகுமாறு இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2011…
Read More » -
2011 உலகக்கிண்ண ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு: வாக்குமூலம் வழங்கும் அரவிந்த!
2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக இலங்கை அணியின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா மோசடிகள்…
Read More »