விளையாட்டு
-
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு- டோனி அறிவிப்பு!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மகேந்திரசிங் டோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன்போது, தனக்கு ஆதரவு அளித்த இரசிகர்கள் அனைவருக்கும்…
Read More » -
செப்டம்பர் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவுஸ்ரேலியா!
இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களை கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டி செப்டம்பர் மாதம் நடைபெறும் என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இந்த…
Read More » -
பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: 14பேர் கொண்ட அணியில் ஒல்லி ரொபின்சனுக்கு வாய்ப்பு
பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும், எதிர்பார்ப்பு மிக்க 14பேர் கொண்ட இங்கிலாந்து அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, எஞ்சியுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இருந்து…
Read More » -
ஐ.பி.எல் தொடரை நடத்த அதிகாரப்பூர்வ அனுமதி!
ஐ.பி.எல். ரி-20 கிரிக்கெட் தொடரை நடத்த மத்திய அரசாங்கத்திடமிருந்து அதிகாரப்பூர்வமாக அனுமதி கிடைத்துள்ளதாக ஐ.பி.எல். தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் கிரிக்கெட் தொடரை நடத்த மத்திய…
Read More » -
பாகிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து
கிறிஸ் வோக்ஸ், ஜோஸ் பட்லரின் பொறுப்பான ஆட்டத்தால் முதல் டெஸ்டில் பாகிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது. இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல்…
Read More » -
2021ஆம் ஆண்டு ரி-20 உலகக்கிண்ண தொடரை நடத்த இந்தியாவுக்கு வாய்ப்பு: ஐ.சி.சி. முடிவு
2021ஆம் ஆண்டு ரி-20 உலகக்கிண்ண தொடரை நடத்தும் உரிமம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக, சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இணைய வழியுடாக நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட்…
Read More » -
அயர்லாந்துக்கு எதிரான 2ஆவது போட்டியிலும் வெற்றி – தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து
அயர்லாந்துக்கு எதிரான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட்டிலும் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது அயர்லாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது.…
Read More » -
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் கே. மதிவாணன்!
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கே. மதிவாணன் அறிவித்துள்ளார். இன்று(புதன்கிழமை) ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.…
Read More » -
ஐ.பி.எல். தொடர் செப்டம்பர் 19ஆம் திகதி ஆரம்பம்!
இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) ரி-20 தொடரின் 2020ஆம் ஆண்டுக்கான தொடர் செப்டம்பர் 19ஆம் திகதி முதல் நவம்பர் 8ஆம் திகதி வரை நடைபெறும் என ஐ.பி.எல்.…
Read More » -
ஸ்டம்பிங் மூலம் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய TOP 5 கீப்பர்கள் பட்டியல்!
கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக இருப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. எப்போதும் விழிப்பாக பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். பேட்ஸ்மேன் பந்தை ஒரு நொடிதான் தவிர…
Read More »