விளையாட்டு
-
தனுஷ்க குணதிலக, குசல் மெண்டிஸ்- டிக்வெல்லவுக்கு ஓராண்டு தடை: 10 மில்லியன் ரூபாய் அபராதம்!
இலங்கை கிரிக்கெட் வீரர்களான தனுஷ்க குணதிலக, குசல் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த மூன்று…
Read More » -
ஹசரங்கவின் அதிரடி பந்து வீச்சில் திணறிய இந்திய அணி!
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 81 ஓட்டங்களை பெற்றுள்ளது. அதன்படி, இலங்கை அணிக்கு…
Read More » -
T20 தொடருக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஹசரங்க இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம் !
ஐ.சி.சி.யின் இருபதுக்கு 20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இலங்கை அணியின் வீரர் வனிந்து ஹசரங்க இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். T20 சர்வதேச தொடருக்கான பந்துவீச்சாளர்களுக்கான புதிய தரப்படுத்தலை இன்று…
Read More » -
இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான 2வது T-20 போட்டி ஒத்திவைப்பு
இலங்கைக்கு அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் சகலதுறை வீரர் குர்னால் பாண்டியாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையிலேயே…
Read More » -
ஒலிம்பிக் தொடரில் முதல் தங்கம் சீனாவிற்கு – இலங்கைக்கு ஏமாற்றம்
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் பெண்கள் 10மீ ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதல் போட்டி இன்று நடைபெற்றது. இறுதிப்போட்டிக்கான தகுதிச்சுற்றில் இரண்டு தென்கொரிய வீராங்கனைகள் மற்றும் நோர்வே, சீனா, அமெரிக்க…
Read More » -
முதல் ஒருநாள் போட்டி: இந்தியா அணியிடம் வீழ்ந்தது இலங்கை அணி!
இலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 7 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள்…
Read More » -
ரி-20 உலகக்கிண்ண தொடர்: இரசிகர்கள் எதிர்பார்த்த குழு விபரம் வெளியீடு!
கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ரி-20 உலகக்கிண்ண தொடரில், எந்தெந்த அணிகள் எந்தக் குழுக்களில் இடம்பெற்றுள்ளன என்பதை தெளிவுப்படுத்தும் குழு விபரங்களை சர்வதேச கிரிக்கெட் சபை…
Read More » -
எஞ்சலோ மெத்திவ்ஸ் விடுத்துள்ள கோரிக்கை…
முன்னாள் இலங்கை அணித் தலைவர் எஞ்சலோ மெத்திவ்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற ஆயத்தமாவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மெத்திவ்ஸ் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளதாகவும்…
Read More » -
பானுக ராஜபக்ஷவிற்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருடகால போட்டித் தடை
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் பானுக ராஜபக்ஷவிற்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருடகால போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வருடகாலத்திற்கு குறித்த போட்டித் தடை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை…
Read More » -
மூன்றாவது ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது!
சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியை கைவிட தீர்மானிக்கப்பட்டதை அடுத்து தொடரை 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.…
Read More »