-
இலங்கை
தனியார் எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் பொலிஸ்சாரிடம் பாதுகாப்பு கோரிக்கை
இலங்கை பெற்றோலிய தனியார் உரிமையாளர்கள் சங்கம், எரிபொருள் கொண்டு செல்லும் போது பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் இன்று ( ஞாயிற்க்கிழமை ) கோரிக்கை ஒன்றை…
Read More » -
இலங்கை
இலங்கையின் கடன்மீள் செலுத்துகை ஆற்றல் ‘டி’ நிலைக்குத் தரமிறக்கம்!
சர்வதேச பிணையங்களுக்கான கொடுப்பனவைச் செய்யத்தவறியமையால் ஃபிட்ச் ரேட்டிங் சர்வதேச தரப்படுத்தல் நிறுவனம் இலங்கையைக் கடன்களை மீளச்செலுத்தமுடியாத ‘டி’ நிலைக்குத் தரமிறக்கியுள்ளது. வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகையை இடைநிறுத்துவதற்கான அறிவிப்பு கடந்த…
Read More » -
இலங்கை
அரசியலமைப்பின் 21வது திருத்தம் நாளை அமைச்சரவையில்!
அரசியலமைப்பின் 21வது திருத்தம் நாளை (23) அமைச்சரவை அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்றத்தில் அங்கம்…
Read More » -
உலகம்
அவுஸ்ரேலிய பிரதமராக அந்தனி அல்பனிஸ் தெரிவு
நேற்று இடம்பெற்ற அவுஸ்ரேலிய பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று தொழில் கட்சி சார்பில் போட்டியிட்ட அந்தனி அல்பனிஸ் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஒரு தசாப்த காலத்திற்கு பின்னர்…
Read More » -
இலங்கை
பொருளாதார நெருக்கடி குறித்து சர்வதேச நாடுகளுடன் பேச்சு!
நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைவரம் குறித்து சர்வதேச நாடுகளுடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு…
Read More » -
இலங்கை
2024 ஆம் ஆண்டுவரை தேர்தலை நடத்தாமல் இருக்க அரசாங்கம் தீர்மானம் !
பொருளாதாரத்தை ஸ்திரபடுத்தும் வகையில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுவரை எவ்வித தேர்தலையும் நடத்தாமல் இருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனவே அடுத்த வருடம் முழுவதும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திட்டங்களை…
Read More » -
வாழ்வியல்
இந்த உணவுகளை சாப்பிட்டால் உங்கள் தலையில் பொடுகே வராதாம்..! இன்றே முயற்சிசெய்யுங்கள்
பொடுகு தலைவேர்களின் வறட்சி, எண்ணெய் சுரப்பது குறைவு போன்ற காரணங்கள் மட்டுமல்லாது சொரியாசிஸ், மன அழுத்தம் , ஷாம்பூவில் இருக்கும் இரசாயனம் போன்ற காரணங்களாலும் பொடுகு உண்டாகலாம்.…
Read More » -
இலங்கை
நாளை நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகள்
நாளை (21) நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோதமான முறையில் எரிபொருளை சேமித்து வைத்து விற்பனை செய்பவர்களை கண்டறியும் நோக்கில் இந்த…
Read More » -
இலங்கை
HND மாணவர்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்
கொழும்பில் உள்ள உலக வர்த்தக மையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட HND மாணவர்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இன்று கொழும்பு, கோட்டையில்…
Read More » -
இலங்கை
அம்பாறை மாவட்ட சமாதானமும் சமூகப்பணியும் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட சமாதான குழுக்களுக்கு இடையில் சமாதான சுற்றுப் பயணம்….
அம்பாறை மாவட்ட சமாதானமும் சமூகப்பணியும் நிறுவனத்தின் ஏற்பாட்டில் சமாதான சுற்றுப் பயணம் இன்றையதினம் அம்பாறை மாவட்ட சமாதான குழுக்களுக்கு இடையில் இடம்பெற்றது. இவ் ஒன்றுகூடலில் எதிர்காலத்தில்…
Read More »