-
இலங்கை
31க்கு பின்னர் அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம்!
இம்மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் கட்டுநாயக்க உட்பட அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம் உள்ளதாக தெரியவருகின்றது. எரிபொருள் பறக்குறையே இதற்கு காரணம் என விமான நிலைய…
Read More » -
இலங்கை
கேஸ் விநியோகம் நாளை இடம்பெறாது!
நாளைய தினமும் (26) லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படமாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.…
Read More » -
இலங்கை
பேருந்து சேவையில் இருந்து விலக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம்!
க.பொ.த சாதாரண தர பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் பேருந்து சேவையில் இருந்து விலகுவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்றில் கோடரியால் தாக்கி ஒருவர் கொலை!
அக்கரைப்பற்று – சின்ன முகத்துவாரம் பகுதியில் நேற்றிரவு(24) கொலைச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சின்ன…
Read More » -
இலங்கை
இடைக்கால வரவு செலவு திட்டம் காரணமாக போராட்டங்கள் அதிகரிக்கலாம்…!
ஆறு வாரங்களுக்குள் தமது அரசாங்கம் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட பணத்தை “இரண்டு வருட”…
Read More » -
இலங்கை
எரிபொருள் கொள்வனவு தொடர்பில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை – காஞ்சன விஜேசேகர
எரிபொருள் கொள்வனவு தொடர்பாக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் ஆனால் ரஷ்யாவிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை எனவும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது…
Read More » -
இலங்கை
எரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலி – பேருந்து கட்டணங்களும் அதிகரிப்பு!
எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய பேருந்து போக்குவரத்து கட்டணம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கான கட்டணங்களில் திருத்தத்தை ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த…
Read More » -
இலங்கை
இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பு
இன்று (24) அதிகாலை 3 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், ஒக்டென் 92 ரக…
Read More » -
இலங்கை
இலங்கையின் பணவீக்கம் அதிகரிப்பு!
இலங்கையின் வரலாற்றில் அதிகபட்ச பணவீக்க விகிதம் 2022 ஏப்ரலில் பதிவாகியுள்ளது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தேசிய நுகர்வோர் விலைக்…
Read More » -
இலங்கை
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இராஜினாமா!
ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். கொழும்பில் போராட்டத் தளங்கள் மீது இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக…
Read More »