-
இலங்கை
திருக்கோவில் புனித சூசையப்பர் ஆலயத்தில் வருடாந்த திருவிழா…
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் புனித சூசையப்பர் ஆலயத்தில் கடந்த (05/20) வருடாந்த 2022 ஆம் ஆண்டுகான சூசையப்ப ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி பூசை நிகழ்வுகளுடன்…
Read More » -
இலங்கை
போராட்டம் நடத்திய பலர் வரிசைகளில் நின்றவர்கள் அல்ல
எரிபொருள் விநியோகத்திற்கு எதிராக வீதிகளை மறித்து போராட்டம் நடத்திய பலர் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசைகளில் நின்றவர்கள் அல்ல என்பது தெரியவந்துள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன…
Read More » -
இலங்கை
அமைச்சர்களால் அனைத்தும் திட்டமிட்டு கட்டுப்படுத்தப்பட்டது – ரணில் குற்றச்சாட்டு!
நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தும் நாடாளுமன்ற பணிகளை புறக்கணித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமைச்சரவை அமைச்சர்களால் அனைத்தும் திட்டமிட்டு கட்டுப்படுத்தப்பட்டது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.…
Read More » -
இலங்கை
யாழ்.சர்வதேச விமான நிலையத்தை மூடுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானம்?
யாழ்.சர்வதேச விமான நிலையத்தை மூடுவதற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம்…
Read More » -
இலங்கை
21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் பொதுஜன பெரமுன கட்சிக்குள் முரண்பாடு?
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள வார இதழொன்று…
Read More » -
இலங்கை
SDIG அஜித் ரோஹண உள்ளிட்ட மூவர் இடமாற்றம்
பொலிஸ் உயரதிகாரிகள் சிலர் இடமாற்றப்பட்டுள்ளனர். பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொது சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன் பொலிஸ் மா அதிபரினால் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ்…
Read More » -
இலங்கை
மருத்துவப் பொருட்களை இலங்கைக்கு நிவாரணமாக வழங்கியது இந்தியா !
25 டன்களுக்கும் அதிகமான எடையுள்ள மருத்துவப் பொருட்களை இந்தியா இலங்கைக்கு நிவாரணமாக வழங்கியுள்ளது. இந்திய பதில் உயர்ஸ்தானிகர் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம் குறித்த மருத்துவப் பொருட்கள்…
Read More » -
இலங்கை
மின்சார கட்டண அதிகரிப்பிற்கு யோசனை
அதிகூடிய மின் பாவனையைக் கொண்ட பாவனையாளர்களுக்கான மின்சார கட்டணங்களை திருத்துவதற்கான யோசனையொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்…
Read More » -
இலங்கை
திருக்கோவில் பிரதேச செயலக பிரிவில் சிவன் அருள் பவுண்டேசனால் கேக் தயாரிப்பு ஐசிங் பயிற்சி நெறியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைப்பு .
சிவன் அருள் பவுண்டேசன் ஆனது திருக்கோவில் பிரதேச செயலக பிரிவில் 32 யுவதிகளுக்கு இருவார கேக் தயாரிப்பு ஐசிங் பயிற்சி நெறியை வழங்கயிருந்தது. இதன்படி இப்பயிற்சி நெறியை…
Read More » -
இலங்கை
ஊடக தலைவர்களை பதவி விலகுமாறு அறிவிப்பு
அரசாங்கத்தின் அனைத்து அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களின் தலைவர்களை பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இந்த அறிவிப்பை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
Read More »