-
இலங்கை
திருக்கோவில் காஞ்சிரன் குடா இராணுவத்தளபதி மற்றும் கோமாரி விர்கட் கமாண்டர் ஆகியோரால் வறுமையால் பாதிகப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொதிகள் வழங்கிவைப்பு….
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதார சூழ்நிலையால் திருக்கோவில் பிரதேசத்தில் வறுமையால் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட 100 குடுபங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் காஞ்சிரன் குடா ராணுவமுகாம் இராணுத்தளபதி மற்றும்…
Read More » -
ஆலையடிவேம்பு
கமு/திகோ/கலைவாணி கனிஷ்ட வித்தியாலயத்திற்கு ஒரு லட்சம் ரூபா உதவியுடன் மின் இணைப்பு பெறுவதற்கான வேலைத் திட்டங்கள் ‘சத்தியம் வாழும் போதே வழங்கிடுவோம்’ அமைப்பின் ஊடக முன்னெடுப்பு….
ஆலையடிவேம்பு பிரதேச சின்னப்பனங்காடு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட புளியம்பத்தைக் கிராமத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கமு/திகோ/கலைவாணி கனிஷ்ட வித்தியாலய பாடசாலைக்கான முழுவதுமாக ஒரு லட்சம் ரூபா (100,000.00/-) நிதி…
Read More » -
இலங்கை
புதிய இராணுவ தளபதியாக விகும் லியனகே நியமனம்
இலங்கை இராணுவத்தின் 24வது தளபதியாக மேஜர் ஜெனரல் விகும் லியனகே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (31) முற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து விகும்…
Read More » -
இலங்கை
எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் குறித்த அறிவிப்பு!
இலங்கை வரும் போது தங்கள் விமானங்களின் எரிபொருள் தாங்கிகளை முழு கொள்ளளவில் வைத்திருக்குமாறு அல்லது வேறு இடத்தில் எரிபொருளை நிரப்பும் திட்டத்துடன் இலங்கை வருமாறு சிவில் விமானப்…
Read More » -
இலங்கை
காணி பிரதம முகாமைத்துவ உத்தியோத்தராக கடமையாற்றி இடமாற்றம் பெற்று செல்லும் R.ஜெகதீஸ்வார சர்மா அவர்களின் பிரியாவிடை நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலகத்தில்…..
திருக்கோவில் பிரதேச செயலகத்தில் 06 வருடகாலமாக காணிப்பிரிவில் காணி பிரதம முகாமைத்துவ உத்தியோத்தராக கடமையாற்றி தற்போது ஆலையடிவேப்பு பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்று செல்லும் R.ஜெகதீஸ்வார சர்மா…
Read More » -
இலங்கை
நாளை முதல் எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பம்
நாளை மாலை முதல் எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் 50,000 சிலிண்டர்கள் இவ்வாறு விநியோகிப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 12.5 கிலோ, 5 கிலோ…
Read More » -
உலகம்
குரங்கம்மை நோய்: மெக்ஸிகோ, அயர்லாந்து- அர்ஜெண்டீனா நாடுகளிலும் பரவியது!
பல்வேறு நாடுகளில் மிகவேகமாக பரவிவரும் குரங்கம்மை நோய், தற்போது மெக்ஸிகோ, அயர்லாந்து மற்றும் அர்ஜெண்டீனா ஆகிய நாடுகளில் பரவியுள்ளது. மெக்ஸிகோவில் மெக்சிகோ நகரில் உள்ள 50 வயதான…
Read More » -
இலங்கை
உலக வங்கியிடம் இருந்து இலங்கைக்கு உதவி
கொழும்பில் உள்ள உலக வங்கியின் நாட்டிற்கான முகாமையாளர் சியோ காந்தா, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை 2022 மே 27 அன்று வெளிநாட்டு அலுவல்கள்…
Read More » -
இலங்கை
அரச செலவுகள் 250 பில்லியன் ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக தகவல்
அரச செலவுகள் 250 பில்லியன் ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசின் இந்த ஆண்டுக்கான செலவுகளை 250 பில்லியன்களினால் குறைப்பது குறித்த வழிமுறைகளை திறைசேரி பரிந்துரை செய்துள்ளதாகவும்…
Read More » -
இலங்கை
விவசாயிகளிடம் ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்
உரத் தேவையைப் பூர்த்தி செய்வதில் பல நாடுகளுடனான கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனவே உரத் தட்டுப்பாடு அல்லது வேறு எக்காரணம் கொண்டும் யால…
Read More »