-
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச லங்கா சதொச நிலையத்தினருக்கு வாடிக்கையாளர்கள் மற்றும் பிரதேச மக்களின் கோரிக்கை….
M.கிரிஷாந் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச லங்கா சதொச நிலையத்தில் ஒரு சில நாட்களின் பின்னர் நேற்றய தினம் (02/06) வாடிக்கையாளர் நபர் ஒருவருக்கு சீனி ஒரு கிலோகிராம்…
Read More » -
இலங்கை
ரஷ்ய விமானம் ஒன்றுக்கு இலங்கையில் இருந்து புறப்பட தடை
ரஷ்ய ஏரோஃப்ளோட் விமான சேவைக்கு சொந்தமான விமானம் இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின் பிரகாரம், ரஷ்யாவின் மொஸ்கோ…
Read More » -
இலங்கை
மே 9 சம்பவம் – மஹிந்த கஹந்தகம குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சரண்!
கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம, குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்துள்ளார். கடந்த மே மாதம் 09ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடலில் இடம்பெற்ற…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று பனங்காடு பட்டிநகர் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்ச்சி சடங்கு விஞ்ஞாபனம் !
அக்கரைப்பற்று பனங்காடு பட்டிநகர் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்ச்சி சடங்கு எதிர்வரும் வியாழக்கிழமை (09.06.2022) பூர்வாங்க கிரியைகளுடன் ஆரம்பமாகி (05.04.2022) மறுநாள்…
Read More » -
இலங்கை
IMF இலங்கைக்கு வழங்கவுள்ள கடன் தொகையின் அளவு
இலங்கை அரசாங்கம் குறைந்தபட்சம் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள…
Read More » -
இலங்கை
ஆட்சியாளர்களை இலக்கு வைக்கும் சீனாவின் புதிய முயற்சி?
இலங்கைக்கும், சீனாவுக்கும் வரலாற்று ரீதியான தொடர்புகள் இருப்பதாக பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தப்படுகின்றது. எனினும், இலங்கைக்கும், சீனாவுக்கும், இடையில் 1952ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இறப்பர் – அரிசி ஒப்பந்தத்துடன்…
Read More » -
இலங்கை
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உணவு தொடர்பாக நாளை தீர்மானம்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உணவு தொடர்பாக நாளை தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டமொன்று நாளை (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் சபாநாயகர்…
Read More » -
இலங்கை
இலங்கையை விட்டு வெளியேறும் பெருமளவிலான மக்கள் !
கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையம் கடந்த நாட்களாக பரபரப்பாக காணப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புக்காகச் செல்பவர்களுக்கு அரசாங்கம் அதிக வசதிகளை…
Read More » -
இலங்கை
துமிந்த சில்வா கைதானார்!
இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும். தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவரான துமிந்த சில்வா கைதுசெய்யப்பட்டுள்ளார். உடல் நலமின்மையை காரணம் காட்டி ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிபெற்ற…
Read More » -
இலங்கை
சர்வதேச புகைத்தல் தினத்தை முன்னிட்டு திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சுகாதார பிரிவினரின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு பேரணி…..
சர்வதேச புகைத்தல் தினம் மே31 அதாவது இன்று உலக நாடு பூராக அனுஸ்ரிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் திருக்கோவில் பிரதேசத்தில் இன்றைய தினம் திருக்கோவில் சுகாதார வைத்திய…
Read More »