-
இலங்கை
அரச சேவையாளர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை
சகல வெள்ளிக்கிழமைகளிலும் அரச சேவையாளர்களுக்கு விடுமுறை வழங்குவதற்கான யோசனை எதிர்வரும் நாட்களில் முன்வைக்கப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (05) இடம்பெற்ற…
Read More » -
இலங்கை
ஒருமித்த முடிவை எட்டுவதற்காக நாளை ஒன்றிணைகின்றன தமிழ் கட்சிகள்!
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் குறித்து ஒருமித்த முடிவை எட்டுவதற்காக தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றுகூடி கலந்துரையாடவுள்ளன. நாளை திங்கட்கிழமை இடம்பெறவுள்ள குறித்த கலந்துரையாடல் இணைய வழி…
Read More » -
இலங்கை
புதிய நியமனங்கள் வழங்கப்பட்ட போதிலும், நாட்டின் நிலைமை மோசமடைந்து வருகின்றது – சஜித் குற்றச்சாட்டு
ஜனாதிபதியை பதவி விலகுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் பிரதமர் பதவியை ஏற்று நாட்டை ஆட்சி செய்ய விரும்பவில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச…
Read More » -
இலங்கை
சுமந்திரன் வீட்டில் இராணுவ சிப்பாய் தற்கொலை!
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் வீட்டில் பாதுகாப்பு கடமையில் இருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று (04) காலை…
Read More » -
இலங்கை
எறும்பு கடித்து 3 நாட்களே ஆன சிசு மரணம்!
உத்தர பிரதேச அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன குழந்தை எறும்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம், முதாரி ஊரைச்…
Read More » -
இலங்கை
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வினைத்திறனற்ற விநியோக வேலைத்திட்டம் – தொழிற்சங்கங்கள் கண்டிப்பு
நாட்டில் முறையற்ற எரிபொருள் விநியோகம் காரணமாக பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வினைத்திறனற்ற விநியோக வேலைத்திட்டம் காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக…
Read More » -
இலங்கை
எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிப்பு குறித்த அறிவிப்பு
லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களை அடுத்த வாரமளவில் சந்தைக்கு விநியோகிக்க முடியும் என எதிர்ப்பார்ப்பதாக அந் நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோல், லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரிக்கக்கூடும்…
Read More » -
இலங்கை
மருந்துகளை இறக்குமதி செய்ய கொரோனா நிதியிலிருந்து 1.8 பில்லியன் ரூபாயை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை!
அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக கொரோனா நிதியிலிருந்து 1.8 பில்லியன் ரூபாயை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (வெள்ளிக்கிழமை)…
Read More » -
இலங்கை
கொரிய வேலைவாய்ப்பு – வௌியான புதிய அறிவிப்பு!
கொரிய வேலைகளுக்கு தகுதி பெற்றுள்ள 5,800 பேரை அடுத்த ஆறு மாதங்களுக்குள் அந்நாட்டிற்கு பெற்றுக் கொள்ள உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மனுஷ நாணயக்கார…
Read More » -
இலங்கை
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தொலைத்தொடர்பு வரி அதிகரிப்பு
இன்று(3) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தொலைத்தொடர்பு வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 11.25 சதவீதமாக இருந்த வரி 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு…
Read More »