-
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தினர் லண்டனை சேர்ந்த கல்யாணசுந்தரம் நித்தியானந்தன் நிதிப் பங்களிப்புடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவு வேளைக்கான 400 உணவுப்பொதி…
அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தினரினால் நேற்றய தினம் (12) ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதியத்திற்கான சமைத்த உணவுப் பொதிகள்…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தினரினால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமைத்த உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு….
அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தினரினால் இன்றைய தினம் (12) ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதியத்திற்கான சமைத்த உணவுப் பொதிகள்…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்றை சேர்ந்த வெளிநாடுகளில் வசிக்கும் எமது உறவுகளால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 02வது நாளாகவும் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு….
அக்கரைப்பற்றை சேர்ந்த வெளிநாடுகளில் வசிக்கும் எமது உறவுகளின் நிதி உதவியில் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்றைய தினம் (12)…
Read More » -
ஆலையடிவேம்பு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அக்கரைப்பற்றை சேர்ந்த வெளிநாடுகளில் வசிக்கும் எமது உறவுகளால் 700 உணவுப் பொதி….
அக்கரைப்பற்றை சேர்ந்த வெளிநாடுகளில் வசிக்கும் எமது உறவுகளின் நிதி உதவியில் இன்றைய தினம் (11) அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு…
Read More » -
ஆலையடிவேம்பு
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தால் அறிவித்தல்…..
தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் தொடர்பான அசாதாரண சூழ்நிலை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து வீடுகளில் தங்க முடியாத நிலையில் உள்ள குடும்பங்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தஞ்சம்…
Read More » -
ஆலையடிவேம்பு
அம்பாறையின் பல பகுதிகளுக்கு எச்சரிக்கை! அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பும் உள்ளடக்கம்!
அம்பாறை – இங்கினியாகல சேனாநாயக்க சமுத்திரத்திற்கு கீழே உள்ள கல் ஓயா தாழ்நிலத்தை சூழவுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு நீர்ப்பாசன திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. சேனநாயக்க சமுத்திரத்தின்…
Read More » -
தொழில்நுட்பம்
30 ஆண்டுகளுக்குப்பின் கணினி விசைப்பலகையில் மாற்றம்!
30 ஆண்டுகளாக விசைப்பலகையில் எந்த ஒரு புதிய வசதியையும் அறிமுகப்படுத்திடாத மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய பட்டனை அறிமுகப்படுத்தியுள்ளது. மைக்ரோசாப்டுடன் இணைந்து செயல்படும் மடிகணினி மற்றும் கணினி உற்பத்தியாளர்கள்…
Read More » -
இலங்கை
பிறப்புச் சான்றிதழ்கள் தொடர்பில் அறிவிப்பு!
நாட்டில் பிறப்புச் சான்றிதழ்களை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்னிலையில் நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த திட்டம் களுத்துறை…
Read More » -
இலங்கை
தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு திட்டமிட்ட வகையில் இடம்பெறும் – ப.சத்தியலிங்கம்
இலங்கை தமிழரசுக் கட்சியின் 17வது தேசியமாநாடு திட்டமிட்ட வகையில் இடம்பெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டபடி தேசிய மாநாடு…
Read More » -
இலங்கை
யாழில் கரையொதுங்கிய மர்மப் பொருளால் பரபரப்பு!
யாழ் உடுத்துறை பகுதியிலுள்ள, அரசடி முருகன் கோயில் அருகே மர்மப் பொருளொன்று கரையொதுங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மர்மப் பொருளை பார்வையிடுவதற்கு ஏராளமான மக்கள் அங்கு வருகை தருவதால்…
Read More »