-
ஆலையடிவேம்பு
அம்பாறை மாவட்டம் அட்டப்பளம் பகுதியை சேர்ந்த ஜொலி ஸ்டார் விளையாட்டு கழக உறுப்பினர்களுக்கு இணைந்த கரங்கள் ஊடாக ஒரு தொகுதி சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது.
இணைந்த கரங்கள் அமைப்பின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் லோகநாதன் கஜரூபன் அன்பளிப்பாக சனிக்கிழமை (20) இரவு வழங்கி வைத்தார். இவ்விளையாட்டு சீருடைகளை கண்ணன்வேல் , இ.வி.ராசா ,கர்ணா…
Read More » -
இலங்கை
காலி மாவட்ட ஸ்ரீ சக்தி ஆன்மீக இந்து சம்மேளனம் ஏற்பாட்டில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பல சமயங்களைச் சேர்ந்தவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு…..
காலி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீ சக்தி ஆன்மீக இந்து சம்மேளனம் ஏற்பாட்டில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பல சமயங்களைச் சேர்ந்தவர்களுக்கு கௌரவம் சேர்க்கப்படும் நிகழ்வில்…
Read More » -
இலங்கை
பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தினால் பொருளாதார நெருக்கடி மற்றும் அதிக மழைவீழ்ச்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அவசரகால மனிதாபிமான உதவி வழங்கி வைப்பு….
தற்போது பொருளாதார நெருக்கடி மற்றும் அதிக மழைவீழ்ச்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பதுளை மாவட்டத்தின் லுணுகலை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மடுல்சீம தோட்டக்குடியிருப்பில் வாழும் பெண்கள் தலைமை தாங்கும்…
Read More » -
இலங்கை
கோட்டாவின் பிரத்தியேக ஜெட் விமானத்திற்கான பணத்தினை செலுத்திய இலங்கை அரசாங்கம்?
முன்னாள் ஜனாதிபதியும், அவரின் பின்னர் அவரது மனைவியும் ஜனாதிபதிக்குரிய வரப்பிரசாதங்களை பெற உரித்துடையவர்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது, தாய்லாந்தில் தங்கியுள்ளார்.…
Read More » -
இலங்கை
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் அனைத்து கட்டணங்களிலும் திருத்தம்
வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் எதிர்வரும் காலங்களில் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் திருத்துவதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம்…
Read More » -
இலங்கை
எரிபொருள் விலைசூத்திரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை
இம்மாதம் விலைச்சூத்திரத்தின்படி எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் செய்வதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் 1ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படும்…
Read More » -
இலங்கை
அமெரிக்க ஈகைத் தமிழ்ச் சமூகத்தினால் அவசரகால மனிதாபிமான உதவி வழங்கி வைப்பு….
தற்போது பொருளாதார நெருக்கடி மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள பதுளை மாவட்டத்தின் அப்புத்தளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தொட்டுவாகலை தோட்டக்குடியிருப்பில் வாழும் பெண்கள் தலைமை தாங்கும் வசதி…
Read More » -
இலங்கை
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு – நாடளாவிய ரீதியில் சோதனை
இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்பட்ட நிலையில் அந்த விலையில் விற்பனை இடம்பெறுகின்றதா என்பதை கண்டறிய நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரால் நடாத்தப்பட்ட சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை நிகழ்வு…..
சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை நிகழ்வானது இன்று ஞாயிற்றுக்கிழமை மு.ப 9.30 மணியளவில் அக்கரைப்பற்று, கோளாவில் விநாயகர் மகாவித்தியாலத்தில் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற தலைவர் திரு.வே.சந்திரசேகரம் அவர்களின் தலைமையில்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினால் உகந்தைமலை ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தில் மாபெரும் அன்னதான நிகழ்வு….
ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரினால் உகந்தைமலை ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தில் இன்றைய தினம் (30.07.2022) மாபெரும் அன்னதானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. மாபெரும் குறித்த அன்னதானத்திற்கான பங்களிப்பை அகில…
Read More »