-
இலங்கை
பல்கலைகழத்திற்கு தெரிவான மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
இந்த வருடம் பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்களை இணையத்தின் (Online) ஊடாக அனுப்ப வேண்டுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். அதற்காக தேசிய அடையாள…
Read More » -
ஆலையடிவேம்பு
விநாய சதுர்தி விழா ஹிந்துஸ்வயம் சேவகசங்க ஏற்பாட்டில் ஆலையடிவேம்பில் விபுலானந்தா சிறுவர் இல்லம், மற்றும் சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை மாணவர்கள் பங்கு பற்றலுடன்
விநாய சதுர்தி விழா ஹிந்துஸ்வயம் சேவகசங்க ஏற்பாட்டில் ஆலையடிவேம்பில் விபுலானந்தா சிறுவர் இல்லம், மற்றும் சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை மாணவர்கள் பங்கு பற்றலுடன் கடந்த (28)…
Read More » -
இலங்கை
வேலையற்ற பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனம் – பிரதமர்
பல்வேறு காரணங்களால் நியமனம் கிடைக்காத பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனம் வழங்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர், பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண…
Read More » -
இலங்கை
கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினைக்கு வெள்ளிக்கிழமைக்குள் தீர்வு?
கல்முனை வடக்கு (தமிழ்ப்பிரிவு) பிரதேச செயலக பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கிடையில் தீர்க்கமானதொரு நல்ல முடிவை வழங்குவதாக பிரதமரும், உள்நாட்டலுவல்கள் அமைச்சருமான தினேஸ் குணவர்த்த உறுதியளித்துள்ளார். கல்முனை…
Read More » -
ஆலையடிவேம்பு
அருள்மிகு கோளாவில் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலய வருடாந்த மகோன்னத மகோற்சவ பெருவிழாவின் பாரம்பரிய கலை கலாசார நடன ஊர்வலத்துடன் கோலாகலமாக இடம்பெற்ற 7ம் நாள் திருவிழா……
அருள்மிகு கோளாவில் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலய வருடாந்த மகோன்னத மகோற்சவ பெருவிழா கோலாகலமாக இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் அருள்மிகு கோளாவில் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலய வருடாந்த மகோன்னத…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் கோலாகலமாக இடம்பெற்ற 07ம் நாள் வேட்டை திருவிழா……
அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கோலாகலமாக இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவின்…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று 08ம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் சுற்றுசூழல் பகுதி சுத்தம் செய்யும் சிரமதான பணி இன்று முன்னெடுப்பு….
நன்றி -பார்த்திபன் சுந்தரவடிவேல் – ஆலையடிவேம்பு பிரதேச செயலகப்பகுதிக்கு உட்பட்ட அக்கரைப்பற்று-08ம் கிராம அபிவிருத்தி சங்கத்தால் (R.D.S) இன்று (28.08.2022) ஞாயிற்றுக்கிழமை குறித்த பகுதியின் சுற்றுசூழல்…
Read More » -
இலங்கை
உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியானது !
2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் சற்றுமுன்னர் doenets.lk. என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி 171,497 மாணவர்கள் பல்கலைக்கு தகுதி பெற்றுள்ள அதேவேளை 49 பரீட்சத்திகளின்…
Read More » -
இலங்கை
இணைந்த கரங்கள் அமைப்பினால் கஷ்ட பிரதேச பாடசாலை 145 மாணவர்களுக்கு மூன்று இலட்சம் ரூபாக்கும் அதிகமான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…
இணைந்த கரங்கள் அமைப்பினால் கடந்த (25) அதிக கஷ்ட பிரதேச பாடசாலையான மட்/ககு பொண்டுகள் சேனை கணபதி வித்தியாலயம் (கிரான்) தரம் 1 தொடக்கம் தரம் 8…
Read More » -
இலங்கை
நிந்தவூர் கடல் அரிப்பை தடுப்பது குறித்து ஜனாதிபதி செயலாளர்களுடன் முஷாரப் பேச்சு
ஜனாதிபதியின் செயலாளர்கள் இன்று(25) சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் நிந்தவூர் கடல் அரிப்பு தொடர்பில் விளக்கியதுடன் இரண்டு முன்மொழிவுகளை முன்வைத்துள்ளார். கொழும்பு துறைமுகத்தை அண்டிய துறைமுக நகரத்தை…
Read More »