-
இலங்கை
கமு/சது/புதுநகர் பாடசாலையில் மாபெரும் முப்பெரும் விழா நேற்று….
கமு/சது/புதுநகர் பாடசாலையில் கடந்த 21ம் திகதி பாடசாலையின் அதிபர் திரு. எஸ். சிவயோகராஜா தலைமையில் மாபெரும் முப்பெரும் விழா இடம்பெற்றது. இவ் விழாவுக்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை…
Read More » -
ஆலையடிவேம்பு
பனங்காடு அக்னி விளையாட்டு கழகத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 24ம் திகதியன்று: பங்குபற்ற விரும்பும் அணிகள் தங்கள் அணியினை பதிவுசெய்து கொள்ளலாம்…
பனங்காடு அக்னி விளையாட்டு கழகத்தினால் இவ் வருடத்திற்கான (2022) மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி சமர் எதிர்வரும் (24.09.20222) சனிக்கிழமை ஆலையடிவேம்பு பிரதேச பனங்காடு அக்னி விளையாட்டு…
Read More » -
இலங்கை
இரத்தத்தில் உள்ள சீனியின் அளவைக் குறைக்கும் புதிய மருந்து கோவக்காய் செடியில் இருந்து கண்டுபிடிப்பு!
இரத்தத்தில் உள்ள சீனியின் அளவைக் குறைக்கும் புதிய மருந்தை ருஹுணு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவொன்று கண்டுபிடித்துள்ளது. கோவக்காய் செடியில் இருந்து இந்த மருந்து…
Read More » -
இலங்கை
திரிபோஷாவில் நச்சுத் தன்மை உள்ளதா? – சுகாதார அமைச்சு விளக்கம்!
கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷா சத்துணவில் நச்சுத்தன்மையுடைய அதிகளவு அஃப்ளொடோக்சின்கள் இருப்பதாக தெரிவித்த குற்றச்சாட்டை நிராகரிப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.…
Read More » -
சுவாரசியம்
டைனோசர்களின் காலத்துக்கு முற்பட்ட ஜெல்லிமீன்கள் கண்டுபிடிப்பு
வட மேல் மாகாண பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வில் டைனோசர்களின் காலத்துக்கு முற்பட்ட ஜெல்லிமீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பூமியில் டைனோசர்களின் காலத்துக்கு முன்னர் பல மில்லியன் ஆண்டுகளாக கடல் நீரோட்டங்களில்…
Read More » -
இலங்கை
இலங்கை விவசாயிகள் உற்பத்தி செய்யும் அரிசியை உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கு சிறந்தது – விவசாய அமைச்சர்
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொள்வதைவிட, இலங்கை விவசாயிகள் உற்பத்தி செய்யும் அரிசியை உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கு சிறந்தது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்…
Read More » -
இலங்கை
சார்ள்ஸ் மன்னரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் மூன்றாம் சார்ள்ஸ் மன்னருக்கும் இடையில் சிநேகபூர்வ உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
Read More » -
இலங்கை
மேலும் 750 பேரை கொரியாவிற்கு அனுப்ப நடவடிக்கை!
அடுத்த மாதம் மேலும் 750 பேரை கொரியாவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கொரிய மொழியில் தேர்ச்சி பெற்றவர்கள் அங்கு வேலைகளுக்கு அனுப்பப்படுவதாக…
Read More » -
இலங்கை
பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த மஹா மகோற்சவப் பெருவிழா இன்று ஆரம்பம்!
-யனோஷன்- வரலாற்று பிரசித்தி பெற்ற கல்முனை ,பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த மஹா மகோற்சவப் பெருவிழா இன்று (20) செவ்வாய்க்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது.…
Read More » -
இலங்கை
தாமரை கோபுரத்தை பார்வையிட செல்பவர்களுக்கான அறிவிப்பு
தாமரை கோபுரத்தை பார்வையிட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருந்த நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி வார நாட்களில் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை தாமரை கோபுரத்தை…
Read More »