-
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய இவ் ஆண்டுக்கான வருடாந்த திருச்சடங்கு பெருவிழா நாளை முதல்….
அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார சக்தி திருப்பெருவிழா நிகழாண்டு சுபகிருது வருடம் புரட்டாதித் திங்கள் 09ஆம் நாள் (26.09.2022) திங்கட்கிழமை பிரதமைத் திதியும்,…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய 2022ம் ஆண்டுக்கான வருடாந்த அலங்காரத் திருவிழா நாளை ஆரம்பம்….
அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்காரத் திருவிழா நிகழாண்டு சுபகிருது வருடம் புரட்டாதித் திங்கள் 09ஆம் நாள் (26.09.2022) திங்கட்கிழமை ஆரம்பமாகின்றது. தொடந்து கிரிகைகள்…
Read More » -
ஆலையடிவேம்பு
புளியம்பத்தை பிள்ளைகளுக்கான மகா சக்தி பாலர் பாடசாலை நாளை (26) மீள் ஆரம்பம்….
ஆலையடிவேம்பு பிரதேச சின்னப்பனங்காடு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட புளியம்பத்தைக் கிராம பிள்ளைகளுக்கான மகா சக்தி பாலர் பாடசாலை நாளை (26.09.2022) திங்கட்கிழமை புதுப்பொலிவுடன் மீள் ஆரம்பமாகின்றது. குறித்த…
Read More » -
இலங்கை
மலேசியாவில் 10000 பேருக்கு வேலைவாய்ப்பு : கடத்தல்காரர்கள் குறித்து அமைச்சர் எச்சரிக்கை
மலேசியாவில் வேலை வழங்குவதாகக் கூறி விண்ணப்பங்கள் மற்றும் தகவல்களைச் சேகரிக்கும் கடத்தல்காரர்களிடம் சிக்கிக் கொள்ள வேண்டாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மக்களிடம் கேட்டுக்கொண்டார்.…
Read More » -
இலங்கை
aflatoxin திரிபோஷா தாய்மார்களை சென்றடைந்ததா?
கர்ப்பிணி பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் திரிபோஷாவில் aflatoxin என்ற நச்சுத்தன்மை குறிப்பிட்ட அளவிலும் பார்க்க அதிகளவில் அடங்கியிருப்பதாக நாகொட தேசிய சுகாதார ஆய்வு நிலைய…
Read More » -
இலங்கை
சவால்களை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஐ.நா.விற்கு விளக்கமளித்த அரசாங்கம்!
தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கு இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபைக்கு விளக்கமளித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஐ.நா.அரசியல் மற்றும் சமாதானத்தை…
Read More » -
இலங்கை
திருக்கோவில் பிரதேச செயலகம் மற்றும் சிவனருள் பவுண்டேஷன் அனுசரணையில் கேக் ஐசிங் செய்தல் பயிற்சியை முடித்த யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு….
திருக்கோவில் யுவதிகளை வலுவூட்டல் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கேக் ஐசிங் செய்தல் பயிற்சியை முடித்த 50ற்கும் மேற்பட்ட யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று திருக்கோவில் பிரதேச…
Read More » -
ஆலையடிவேம்பு
திகோ /ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் இன்று நடைபெற்ற ஜெம் ( jemp) கணித முகாம்….
-காந்தன்- திகோ /ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் (தேசிய பாடசாலை) கணித முகாம் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் நடை முறைப்படுத்தப்படும் செயத்திட்டத்தின் ஜெம் ( jemp) கணித…
Read More » -
இலங்கை
மாணவர் ஒருவர் மதிய உணவிற்கு தேங்காய்த் துண்டுகளை எடுத்து வந்த செய்தியில் உண்மையில்லை – ஜனாதிபதி ஊடகப்பிரிவு!
வறுமை காரணமாக மாணவத் தலைவி ஒருவர் மதிய உணவுக்கு தேங்காய்த் துண்டுகளை பாடசாலைக்கு எடுத்துவந்ததாக தேசிய பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி…
Read More » -
இலங்கை
இரா.சம்பந்தனை பதவி நீக்க குழு நியமனம் – மறுத்தார் எம்.ஏ சுமந்திரன்!
இரா.சம்பந்தனை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர், நாடாளுமன்ற…
Read More »