-
இலங்கை
இலங்கையில் முதலீடு செய்ய தயாராகின்றது அதானி குழுமம்?
இந்திய அதானி குழுமம் எதிர்வரும் 10 ஆண்டுகளில் 100 பில்லியன் டொலரினை இலங்கையில் முதலீடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வலுசக்தி துறைக்கே அதிக முதலீடுகளை மேற்கொள்வதற்கு அதானி…
Read More » -
இலங்கை
ரணில் விக்கிரமசிங்கவிற்கும், மோடிக்கும் இடையில் சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கு டோக்கியோவில் நேற்று நடைபெற்றது.…
Read More » -
ஆலையடிவேம்பு
இணைந்த கரங்கள் அமைப்பினால் புளியம்பத்தை மகாசக்தி முன்பள்ளி பாடசாலை திறப்பு விழா…
புளியம்பத்தை மகாசக்தி முன்பள்ளி பாடசாலை திறப்பு விழாவானது கடந்த (26/09/2022) திங்கட்கிழமை காலை 09.00 மணியளவில் கலைவாணி கனிஸ்ரவித்தியாலய அதிபர் திரு.ஆ.நல்லதம்பி தலைமையில் இடம்பெற்றது. மாணவர்களுக்கான தளபாடங்கள்,விளையாட்டு…
Read More » -
இலங்கை
3அரசியல் கைதிகளின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வவுனியா மேல் நீதிமன்றம் நீராகரிப்பு!
அரசியல் கைதிகள் மூவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் இன்று (செவ்வாய்க்கிழமை) வவுனியா மேல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தினை கீழ் கைது செய்யப்பட்ட கணேசன்…
Read More » -
இலங்கை
பிரித்தானியாவால் இலங்கைக்கு 3 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் நிதி உதவி
பிரித்தானியாவால் இலங்கைக்கு 3 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் நிதியை மனிதாபிமான அடிப்படையில் வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இதன்படி குறித்த…
Read More » -
இலங்கை
10% தள்ளுபடியுடன் டொலர்களுக்கு விற்கப்படும் வீடுகள் !!
நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீடுகளை டொலர்களுக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் டுபாயில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர் முதலாவது வீட்டை கொள்வனவு செய்துள்ளதாக…
Read More » -
இலங்கை
நற்பிட்டிமுனை சேனைக்கூடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த சடங்கின் திருக்கதவு திறத்தல் நிகழ்வு….
-காந்தன்- நற்பிட்டிமுனை சேனைக்கூடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த சடங்கினை முன்னிட்டு (26/09/2022) திங்கட்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் ஆலயத்தில் இருந்து தேவாதிகள் கும்பமானது பாண்டிருப்பு…
Read More » -
விளையாட்டு
அவுஸ்ரேலியா அணிக்கெதிரான ரி-20 தொடரை வென்றது இந்தியா!
அவுஸ்ரேலியா அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20…
Read More » -
இலங்கை
சேலை அவசியமா? இன்று வெளியாகின்றது சுற்றறிக்கை
அரசாங்க ஊழியர்களுக்கு பொருத்தமான உடையில் சேவைக்கு சமூகமளிப்பதற்கு அனுமதி வழங்கும் சுற்று நிருபம் இன்று திங்கட்கிழமை வெளியிடப்படவுள்ளது. 2019 வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் ஆண் ஊழியர்கள் பணிநேரத்தில் காற்சட்டை…
Read More » -
வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்து செல்வன் பிரதீப் தில்லைநாதன்
ஆலையடிவேம்பை சேர்ந்த செல்வன் பிரதீப் தில்லைநாதன் இன்று (26.09.2022) திங்கட்கிழமை தனது பிறந்ததினத்தை குடும்பத்தினர், நண்பர்களுடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். செல்வன் பிரதீப் தில்லைநாதன் இறைவன் அருளால்…
Read More »