-
ஆலையடிவேம்பு
தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தினால் ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கி வைப்பு…
ஜெர்மனி கிளைத் தோழர்களின் நிதி பங்களிப்பில் அம்பாரை மாவட்ட அமைப்பின் பொறுப்பாளர் ப. ரவிச்சந்திரன் (சங்கரி) தலைமையில் நேற்று (18) ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான…
Read More » -
ஆலையடிவேம்பு
கோளாவில் பெருநாவலர் வித்தியாலய தரம் 05 மாணவர்களுக்கு புலமைத்தேர்வு புத்தகம் வழங்கல் நிகழ்வு…..
ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட, கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தரம் 05 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக அவர்களுக்கு புலமைத்தேர்வு எனும் புத்தகம்…
Read More » -
இலங்கை
தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தினால் மூன்று லச்சம் பெறுமதியான வெள்ள நிவாரணம் வழங்கி வைப்பு…
ஜெர்மனி கிளைத் தோழர்களின் நிதீ பங்களிப்பில் அம்பாரை மாவட்ட அமைப்பின் பொறுப்பாளர் ப. ரவிச்சந்திரன் (சங்கரி ) தலைமையில் 17/01/2024 இன்று காரைதீவு பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட…
Read More » -
இலங்கை
தாண்டியடி, சங்கமன்கண்டி காட்டுப்பிள்ளையார் ஆலய புனர் நிர்மாண அடிக்கல் நாட்டும் நிகழ்வு எதிர்வரும் 24ஆம் திகதி……
ஈழத்திருநாட்டின் தென்கிழக்கே கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட பண்டைய வரலாற்றும் தொன்மைமிக்க பெரும் பதி சங்கமன்கண்டி இலங்கையின் பூர்விகம் குடியினரான நாகர் குலத்து அரசன் “சங்கமன்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தில் பொங்கல் விழா….
உழவர்களின் திருநாள் தை திருநாள் பண்டிகை உலக வாழ் இந்துக்களால் விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாக இருந்து வருகின்ற நிலையில் 2024ம் வருடத்தின் தை திருநாள் பண்டிகை…
Read More » -
இலங்கை
விவசாயத்தின் மீது பாரிய நம்பிக்கை – தைத் திருநாள் வாழ்த்து
உழவர் திருநாளான தைத் திருநாள், மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தும் வகையில், உலகெங்கிலும் உள்ள தமிழ்ச் சமூகத்தால் கொண்டாடப்படும் ஒரு செழிப்பான அறுவடைத் திருவிழாவாகும். வளமான அறுவடையையும், புதிய…
Read More » -
இலங்கை
தாமரைக்குளம் ஷீரடி சாயி கருணால ஸ்தாபகர் அவர்களினால் ஒரு தொகை அவசர கால வெள்ள நிவாரப்பொதிகள் வழங்கி வைப்பு…..
திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை ஷீரடி என உலக வாழ் மக்களால் அழைக்கப்பட்டுவரும் அம்பாறை திருக்கோவில் தாமரைக்குளம் ஷீரடி சாயி கருணால…
Read More » -
இலங்கை
உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களை வௌியிட்ட ஆசிரியர் கைது!
2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான I மற்றும் II வினாத்தாள்கள் வௌியானது தொடர்பில் அம்பாறையில் உள்ள பிரபல அரச பாடசாலையின் உயர்தர விவசாய விஞ்ஞான…
Read More » -
இலங்கை
பால் மா விலைகளில் மாற்றம்!
பால் மாவின் விலை அடுத்த வாரம் முதல் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி 400 கிராம் பால் மா பொதியின் விலை…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்றை சேர்ந்த வெளிநாடுகளில் வசிக்கும் எமது உறவுகளால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து 03வது நாளாகவும் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு….
அக்கரைப்பற்றை சேர்ந்த வெளிநாடுகளில் வசிக்கும் எமது உறவுகளின் நிதி உதவியில் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்றைய தினம் (13)…
Read More »