-
இலங்கை
6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி கண்டி, நுவரெலியா,…
Read More » -
இலங்கை
திருக்கோவில் பிரதேசத்தில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு….
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் vC வீதி எதிர்ரொளி மைதானத்தில் இருந்து அதனுடன் அண்டிய கடல்கரை சூழலும் இன்று (12) டெங்கு…
Read More » -
ஆலையடிவேம்பு
2023 ஆம் ஆண்டுக்கான ஆலையடிவேம்பு பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் 14 மேலதிக வாக்குகளால் எதிர்ப்பே இல்லாமல் நிறைவேற்றப்பட்டது….
ஆலையடிவேம்பு பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் தவிசாளர் த.கிறோஜாதரன் தலைமையில் 14 மேலதிக வாக்குகளால் பாரிய ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. சபையின் அமர்வு நேற்று…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச கலை இலக்கிய போட்டி – 2022 இல் நான்கு பிரிவுகளில் வெற்றி பெற்ற திருமதி.லோகேஸ்வரி கிருஷ்ணமூர்த்தி….
கலாச்சார அலுவல்கள் திணைக்களமும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் இணைந்து நடத்திய பிரதேச கலை இலக்கிய போட்டி – 2022 இல் கவிதை, சிறுவர் கதை, சிறுகதை, பாடலாக்கம்…
Read More » -
ஆலையடிவேம்பு
கண்ணகி கிராமத்தில் யானை அட்டகாசம்! குடும்பபெண் ஒருவர் உயிரிழப்பு: 03 வீடுகளுக்கு பாரிய சேதம் – சோகத்தில் கண்ணகி கிராம மக்கள்….
அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கண்ணகி கிராமத்தில் இன்று (10) அதிகாலை 03.00 மணியளவில் காட்டு யானை ஒன்று பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்நுழைந்து…
Read More » -
இலங்கை
மாணவன் பலி! தம்பிலுவில் பகுதி பாடசாலை சம்பவம்: சம்பவத்தை கண்டித்தும் நீதி கோரியும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று…
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் பகுதி தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் 08ஆம் தரத்தை சேர்ந்த மாணவர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் விளைவாக…
Read More » -
இலங்கை
இணைந்த கரங்கள் அமைப்பினால் கிரான் பிரதேச பூலாக்காடு பாலர் பாடசாலையின் மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு…
கிரான் பிரதேச பூலாக்காடு பாலர் பாடசாலையின் 15.பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வானது அண்மையில் பாடசாலை அதிபர்.k.சிவப்பிரகாசம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்.…
Read More » -
இலங்கை
தம்பிலுவில் பகுதி பாடசாலை ஒன்றில் இரு மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பினால் ஏற்பட்ட விபரிதம்: ஒரு மாணவன் பலி!
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் பகுதியில் உள்ள தேசியபாடசாலை கல்வி கற்கும் 08 ஆம் தரத்தை சேர்ந்த மாணவர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் விளைவாக…
Read More » -
இலங்கை
100 நாள் செயல் முனைவின் இறுதிநாள் அம்பாறை மாவட்டத்திலும் மக்கள் பிரகடனத்துடன் ஆரம்பம்!
வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்படும் 100 நாள் செயல் முனைவின் இறுதிநாள் அம்பாறை மாவட்டத்திலும் மக்கள் பிரகடனத்துடன் ஆரம்பமானது. இன்று (செவ்வாய்கிழமை) அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு…
Read More » -
இலங்கை
பாடசாலை சீருடையில் மாற்றம் ? கல்வி அமைச்சு விளக்கம் !
மாணவர்களின் சீருடையை கல்வி அமைச்சு ஒருபோதும் மாற்றாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின்போதே கல்வி அமைச்சர் சுசில்…
Read More »