-
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரின் ஏற்பாட்டில் ஆலையடிவேம்பு பிரதேச கண்ணகிகிராம இந்து மயானத்தில் மாபெரும் சிரமானப்பணி…….
-ம.கிரிசாந்- ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் பல்வேறு சமய சமூக பணிகளை அண்மைக்காலத்தில் முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் இன்று (25.11.2022) வெள்ளிக்கிழமை ஆலையடிவேம்பு பிரதேச…
Read More » -
விளையாட்டு
சாமிக்கவுக்கு ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட போட்டித்தடை!
இலங்கை அணியின் வீரர் சாமிக கருணாரத்னவுக்கு, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட இலங்கை கிரிக்கெட் சபை ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட போட்டித் தடை விதித்துள்ளது. அண்மையில்…
Read More » -
உலகம்
10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் கூகுள்
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான ட்விட்டர், மெட்டா, அமேஸனைத் தொடர்ந்து கூகுள் நிறுவனமும் பணி நீக்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூகுளின் தாய் நிறுவனமான அல்பாபெட்…
Read More » -
இலங்கை
அதிகாரப்பகிர்வு குறித்து நாடாளுமன்றில் பேச்சு : மனோ, சுமா இணக்கம்…. சஜித்துடன் பேசி முடிவு என்கின்றது ஐ.ம.ச.
நாட்டில் அதிகார பரவலாக்கல் முறைமையை அமுல்படுத்துவதற்கு ஆதரவா இல்லையா என்பது குறித்து சஜித் பிரேமதாசாவுடன் கலந்துரையாடி முடிவை அறிவிப்போம் என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. 2023…
Read More » -
ஆலையடிவேம்பு
கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்திற்கு “கைகொடுப்போம் அறக்கட்டளை” அனுசரணையில் CCTV இணைப்பினை நிறுவி அதிபரிடம் கையளிக்கும் நிகழ்வு….
ஆலையடிவேம்பு கல்வி கோட்ட கமு/திகோ/கோளாவில் பெருநாவலர் வித்தியாலய அதிபர் திருமதி.உ.இராசநாதன் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக “கைகொடுப்போம் அறக்கட்டளை” அவர்களின் பூரண அனுசரணையில் பாடசாலை பகுதியின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும்…
Read More » -
இலங்கை
திருக்கோவில் பிரதேசத்தில் வயல் வரம்புகளில் உணவுப்பயிர் செய்கையினை முன்னெடுப்பதற்காக விவசாயிகளுக்கு பயிர் விதைகள் வழங்கி வைப்பு….
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவு தம்பிலுவில் கமலநல சேவை நிலையத்தின் ஊடாக நெல் வயல் வரம்புகளில் உணவுப்பயிர் செய்கையினை மேற்கொள்வதனுாடாக தேசிய உணவு பாதுகாப்பினை உறுதிப்படுத்தல்…
Read More » -
இலங்கை
லண்டன் கிராமிய அபிவிருத்தி அமைப்பு, இலங்கை நலிவுற்றோர் நலன்காப்பு நிதியம் இணைந்து பசறை வலய 110 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…
பசறை வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பிந்தங்கிய 110 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பதுளை பிரன்லி சிப் அமைப்பின் தலைவர் எஸ்.யசோதராஜன் அவர்களின் தலைமையில் பசறை தேசிய…
Read More » -
ஆலையடிவேம்பு
“சத்தியம் “ வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பினால் சின்னப் பனங்காடு மகாசக்தி அறநெறிப் பாடசாலை சிறுவர் பூங்கா புதுப்பொலிவுடன் மறுசீரமைப்பு…
ஆலையடிவேம்பு பிரதேச சின்னப் பனங்காடு மகாசக்தி கிராம எழுச்சி அறநெறிப் பாடசாலை மாணவர்களின் வேண்டுதலுக்கு அமைய “சத்தியம் “ வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பினால் சின்னப் பனங்காடு…
Read More » -
இலங்கை
ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று சத்ய சாயி சேவா நிலையத்தின் அனுசரனையில் இரத்ததான முகாம்….
ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று சத்ய சாயி சேவா நிலையத்தின் அனுசரனையில் இரத்ததான முகாம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டு இன்றைய தினம் (20.11.2022) ஞாயிற்றுக்கிழமை…
Read More » -
இலங்கை
ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவு வித்தியாபுரம் கிராமத்தில் நெற் செய்கையின் தொழில்நுட்பங்கள் உள்ளடக்கிய வயல் விழா…
ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவு வித்தியாபுரம் கிராமத்தில் முல்லைத்தீவு விவசாய திணைக்களம் மற்றும் கமநல சேவைகள் திணைக்களம் ஆகியவற்றின் வழிகாட்டலில் காலநிலைக்கு சீரமைவான நீர்பாசன விவசாய திட்டம்(CSIAP)…
Read More »