-
இலங்கை
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விதித்துள்ள புதிய தீர்மானம்!
பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அதிவேகமாகச் செல்லும் பொது போக்குவரத்து பஸ்கள் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு புதிய தீர்மானத்தை விதித்துள்ளது. அதன்படி அதிவேகமாகச் செல்லும்…
Read More » -
இலங்கை
உயர்தர மாணவர்களுக்கு நிவாரண வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பு – பந்துல
பாடசாலைக்கு வருவதில் சிரமங்களை எதிர்நோக்கும் உயர்தர மாணவர்களுக்காக சில நிவாரண வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். கல்வி அமைச்சு நேற்று விடுத்துள்ள விசேட…
Read More » -
இலங்கை
கல்முனை றோட்டரிக் கழகத்தின் 22 ஆவது புதிய தலைவர் பதவியேற்பு!
கல்முனை றோட்டரிக் கழகத்தின் 22 ஆவது தலைவராக, நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் கல்லாறு நிலைய பொறுப்பதிகாரி றோட்டரியன் விஜயரெத்தினம் விஜயசாந்தன் நேற்று (27) பதவிப் பிரமாணம்…
Read More » -
வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்து திரு சி.கனகரெத்தினம்
எமது Alayadivembuweb.lk இணையத்தளத்தின் ஆலோசகர்களின் ஒருவரான திரு சி.கனகரெத்தினம் (ஓய்வுபெற்ற பிரதம கணக்காய்வாளர்) அவர்கள் இன்று (28.11.2022) திங்கள்கிழமை தனது பிறந்ததினத்தை தனது குடும்பத்தாருடன் கொண்டாடுகிறார். திரு…
Read More » -
விளையாட்டு
ஒரே ஒவரில் ஏழு சிக்ஸர்கள்: ருத்துராஜ் கெய்க்வாட் சாதனை!
இந்தியக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான ருத்துராஜ் கெய்க்வாட், ஒரே ஒவரில் ஏழு சிக்ஸர்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார். இந்தியாவில் தற்போது நடைபெற்றுவரும் உள்ளூர் தொடரான விஜய்…
Read More » -
இலங்கை
உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற 80 வீதமான பாடசாலை வருகை தேவை – கல்வி அமைச்சு
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு 80 வீதமான பாடசாலை வருகைத் தேவை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடு 2023 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு…
Read More » -
இலங்கை
இரண்டாம் கட்டமாக அம்பாறை மாவட்டத்தில் அன்பே சிவம் அமைப்பினால் வரம்புயர மரநடுகை செயற்திட்டத்தின் மூலம் பயிர்கள் வழங்கிவைப்பு….
சுவிஸ் அருள்மிகு சிவன் கோவில் சைவத்தமிழ்ச் சங்கத்தின் அன்பே சிவம் அமைப்பினால் வரம்புயர மரநடுகை செயற்திட்டத்தின் மூலம் இரண்டாம் கட்டமாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள சம்மாந்துறை பிரதேச…
Read More » -
இலங்கை
பிபிலை ஸ்ரீ/வாணி தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு…….
இணைந்த கரங்கள் அமைப்பினால் மொ/ஸ்ரீ/வாணி தமிழ் வித்தியாலய பாடசாலையில் கல்வி கற்கும் 20 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், புத்தகப்பை மற்றும் பாதணி வழங்கும் நிகழ்வானது இன்று 26/11/2022…
Read More » -
இலங்கை
சுவிஸ் அருள்மிகு சிவன் கோவில் சைவத்தமிழ்ச் சங்கத்தின் அன்பே சிவம் அமைப்பினால் வரம்புயர மரநடுகை செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு…
சுவிஸ் அருள்மிகு சிவன் கோவில் சைவத்தமிழ்ச் சங்கத்தின் அன்பே சிவம் அமைப்பினால் வரம்புயர மரநடுகை செயற்திட்டத்தின் முதலாம் கட்டமாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள நாவிதன்வெளி பிரதேச செயலாளர்…
Read More » -
ஆலையடிவேம்பு
“சத்தியம் “ வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பினால் சின்னப் பனங்காடு மகாசக்தி அறநெறிப் பாடசாலை சிறுவர் பூங்கா மறுசீரமைக்கப்பட்டு அங்குராப்பண நிகழ்வு…
ஆலையடிவேம்பு பிரதேச சின்னப் பனங்காடு மகாசக்தி கிராம எழுச்சி அறநெறிப் பாடசாலை மாணவர்களின் வேண்டுதலுக்கு அமைய “சத்தியம் “ வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பினால் சின்னப் பனங்காடு…
Read More »