-
விளையாட்டு
குட்டி சங்காவிற்கு விருது!
பாடசாலை வீரர்களுக்கான விருது வழங்கும் தேசிய நிகழ்வான Observer – SLT Mobitel school cricketer of the year 2022இல் சிறந்த விக்கெட் காப்பாளருக்கான விருதை…
Read More » -
இலங்கை
இந்திய ரூபாயை பயன்படுத்தி வர்த்தகம் செய்ய இலங்கைக்கு அனுமதி!
இந்திய ரூபாயை பயன்படுத்தி வர்த்தகம் செய்ய இலங்கைக்கு அந்நாட்டு மத்திய வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய ரூபாயில் பரிவர்த்தனை செய்வதற்கு ‘வொஸ்ட்ரோ’ என்ற கணக்கை தொடங்க மத்திய…
Read More » -
இலங்கை
கூட்டணி தொடர்பில் 15 கட்சிகளுடன் மொட்டு கட்சி பேச்சு!
பரந்தப்பட்ட அரசியல் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஈடுபட்டுள்ளது என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன…
Read More » -
இலங்கை
வட மாகாண பாடசாலைகளுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு….
இணைந்த கரங்கள் அமைப்பினால் இன்று வட மாகாணத்தில் உள்ள புதுக்குடியிருப்பு கைவேலி காந்தன் முன்பள்ளி மற்றும் புதுக்குடியிருப்பு கைவேலி ஆதிபராசக்தி முன்பள்ளி ஆகிய இரு முன்பள்ளி பாடசாலைகளுக்கான…
Read More » -
இலங்கை
நாளொன்றுக்கு ஏழு அல்லது எட்டு மணிநேரம் மின்வெட்டு?
எதிர்காலத்தில் நாளொன்றுக்கு ஏழு அல்லது எட்டு மணிநேரம் மின்வெட்டு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். நிலக்கரி…
Read More » -
இலங்கை
காலநிலை மாற்றம் காரணமாக உயிரிழந்த மாடுகளுக்கு எவ்வித நோய்களும் இல்லை !
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் காரணமாக சுமார் 271 மாடுகள் இறந்துள்ள போதிலும் மாடுகளுக்கு எவ்வித நோய்களும் இல்லை என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.…
Read More » -
இலங்கை
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரது 200 ஆவது அகவை நிறைவினை முன்னிட்டு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடார்த்தப்பட்ட மஹா யாகம்…
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரது 200 ஆவது அகவை நிறைவினை முன்னிட்டு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிழக்கிலங்கை இந்துக் குருமார்களினால் நடார்த்தப்படும் மஹா யாகம் நிகழ்வானது…
Read More » -
இலங்கை
நிந்தவூர் மாட்டுபாளையம் பகுதியில் மரத்துடன் கார் மோதி விபத்து :அக்கரைப்பற்று 7ம் பிரிவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு!
கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதி நிந்தவூர் மாட்டுபாளையம் பகுதியில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டுவிலகி மரத்துடன் மோதிய வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம்…
Read More » -
இலங்கை
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது வடக்கிற்கும் தெற்கிற்கும் மிகவும் நல்லது – அலிசப்ரி
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது வடக்கிற்கும் தெற்கிற்கும் மிகவும் நல்லது என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற சர்வக்கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு…
Read More » -
ஆலையடிவேம்பு
புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு மருது விளையாட்டு கழகத்தினரின் அனுசரணையுடன் இலவச கருத்தரங்கு….
எதிர்வருகின்ற தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்நோக்கும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு நேற்று (2022.12.14) புதன்கிழமை அக்கரைப்பற்று பிரதேசத்தில் அமைந்துள்ள கமு/திகோ/விவேகானந்தா வித்தியாலயத்தில் மருது விளையாட்டு கழகத்தினரின் அனுசரணையுடன்…
Read More »