-
இலங்கை
அலுவலக நேரத்தில் சமூகவலைத்தளங்களை பயன்படுத்தும் அரச ஊழியர்களுக்கு எச்சரிக்கை!
அலுவலக நேரத்தில் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் போது அரச ஊழியர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்துள்ளார்.…
Read More » -
ஆலையடிவேம்பு
முதல் முதல் படுகொலை செய்யப்பட்ட அக்கரைப்பற்று பிராந்திய செய்தியாளர் ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராஜா 37 வது நினைவேந்தல்….
இலங்கையில் முதல் முதல் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராஜா அவர்களின் 37வது நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் அம்பாறை ஆலயடிவேம்பு இந்து மாமன்ற…
Read More » -
இலங்கை
மல்லிகைத்தீவு கிராமத்தில் இணைந்த கரங்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…
இணைந்த கரங்கள் அமைப்பினால் மல்லிகைத்தீவு சது/அரசினர் தமிழ் கழவன் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை வழங்கும் நிகழ்வானது 31/12/2022 காலை 9.00…
Read More » -
விளையாட்டு
சவுதி அரேபிய அணியான அல் நாசர் கழக அணியில் இணைந்தார் ரொனால்டோ!
தலைமுறையின் சிறந்த கால்பந்து நட்சத்திரமாக அறியப்படும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி அரேபிய அணியான அல் நாசர் கழக அணிக்கு விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் 2025ஆம் ஆண்டு…
Read More » -
இலங்கை
சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் நாளையுடன் ஓய்வு!
நாடு முழுவதும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் நாளையுடன்(சனிக்கிழமை) ஓய்வு பெற்று செல்வதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு…
Read More » -
இலங்கை
ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளராக உமாச்சந்திரா பிரகாஷ் நியமனம்…
ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளராக (தமிழ்) உமாச்சந்திரா பிரகாஷ் அவர்கள் நேற்றய தினம் (29.12.2022) எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான கௌரவ சஜித்…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று கருங்கொடித்தீவுறை பெரிய பிள்ளையார் ஆலய பிள்ளையார் கதை விரத உற்சவத்தின் கஜமுக சூரசம்கார நிகழ்வு…
ஆலையடிவேம்பு பிரதேச அக்கரைப்பற்று கருங்கொடித்தீவுறை பெரிய பிள்ளையார் ஆலயத்தில் வன்னிமைகள் காலந்தொட்டு சிறப்புர இடம்பெறும் பிள்ளையார் கதை விரத உற்சவத்தின் இன்று (28) கஜமுக சூரசம்கார நிகழ்வு…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச சபையினால் தீவுக்காலை பகுதில் புதிய பேருந்து தரிப்பிடம் நிர்மாணம்: விரைவில் உத்தியோக பூர்வமாக மக்கள் பாவனைக்காக….
ஆலையடிவேம்பு தீவுக்காலை பிரதேசத்தில் ஆலையடிவேம்பு பிரதேச சபையினால் பேருந்து தரிப்பிடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் உத்தியோக பூர்வமாக மக்கள் பாவனைக்காக வழங்கப்பட இருக்கின்றது. இந்த பேருந்து…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச சபையினால் தீவுக்காலை பகுதில் புதிய பேருந்து தரிப்பிடம் நிர்மாணம்: விரைவில் உத்தியோக பூர்வமாக மக்கள் பாவனைக்காக….
ஆலையடிவேம்பு தீவுக்காலை பிரதேசத்தில் ஆலையடிவேம்பு பிரதேச சபையினால் பேருந்து தரிப்பிடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் உத்தியோக பூர்வமாக மக்கள் பாவனைக்காக வழங்கப்பட இருக்கின்றது. இந்த பேருந்து…
Read More » -
இலங்கை
தேசிய ரீதியில் அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட உற்பத்தித்திறன் போட்டியில் திருக்கோவில் பிரதேச செயலகம் தேசிய ரீதியில் மூன்றாம் இடம்: குவியும் வாழ்த்துக்கள்…..
தேசிய ரீதியில் அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கிடையில் நடாத்தப்படும் உற்பத்தித்திறன் போட்டியின் 2020 ஆம் ஆண்டுக்கான போட்டியில் திருக்கோவில் பிரதேச செயலகம் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தினைப்…
Read More »