-
ஆலையடிவேம்பு
ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் கடமை புரிந்து செல்லும் ஆசிரியர் மற்றும் முன்னாள் அதிபர் அவர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழா…..
அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் கடமை புரிந்து இடமாற்றம் பெற்றுச்செல்லும் மற்றும் ஒய்வு பெற்றுச்செல்லும் ஆசிரியர் மற்றும் முன்னாள் அதிபர் அவர்களுக்கான சேவைநலன் பாராட்டு…
Read More » -
இலங்கை
விடுவிக்கப்படாத 72,000 கிலோ தோடம் பழங்களை 60 வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்க தீர்மானம்!
இறக்குமதி செய்யப்பட்டு துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்படாத 72,000 கிலோ தோடம் பழங்களை 60 வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலை, சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை,…
Read More » -
இலங்கை
தேர்தலை நடத்துவது குறித்து நீதிமன்றம் விரைவில் முடிவு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தலை நடத்துவதற்கு முன்னர் தேர்தல் சட்டத்தில் தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என…
Read More » -
இலங்கை
தேர்தலை ஒத்திவைக்கவும் – அமைச்சர் மஹிந்த அமரவீர
தேர்தலுக்காக ஒதுக்கப்படும் நிதியை விவசாயத்துறை அமைச்சிற்கு வழங்குமாறு விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர கேட்டுக்கொண்டுள்ளார். இதன் மூலம் விவசாயிகளிடமிருந்து நியாயமான விலையில் நெல்லைக் கொள்வனவு செய்ய முடியும்…
Read More » -
சமையல் எரிவாயுவின் விலை நாளை குறைக்கப்படும் – லிட்ரோ நிறுவனம்
லிட்ரோ உள்நாட்டு சமையல் எரிவாயுவின் விலை நாளை குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி 12.5 கிலோ சிலிண்ட விலை 200 முதல் 300 ரூபாய்…
Read More » -
இலங்கை
அதிகரிக்கப்படுகின்றது அனைத்து வகையான மதுபானங்களின் விலை!
அனைத்து வகையான மதுபானங்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். வைன், பியர் உள்ளிட்ட அனைத்து…
Read More » -
இலங்கை
வகுப்பறைகளில் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டம் !
வகுப்பறையில் மாணவர் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சுற்றறிக்கை வெளியிட முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தரம் 1 முதல் 5 வரையான வகுப்பறைகளில் 40…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலயடிவேம்பு பிரதேச செயலகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான கடமை செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு….
ஆலயடிவேம்பு பிரதேச செயலகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான கடமை செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திரு.வி. பபாகரன் ஐயா அவர்களின் தலைமையில் இன்று(2023.01.02) பிரதேச செயலக…
Read More » -
இலங்கை
திருக்கோவில் பிரதேச செயலகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான முதல் நாள் கடமைகளை பொறுப்பேற்றல் ஆரம்பித்தல் நிகழ்வு….
2023 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் பொறுபேற்றல் முதல் நாள் நிகழ்வானது அரசாங்க சுற்று நிருவத்தின் அமைவாக இன்று 2023/01/02 திகதி 09.00 மணியளவில் சகல அரச…
Read More » -
இலங்கை
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் வர்த்தமானி இந்த வாரம்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் வர்த்தமானி இந்த வாரம் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். வர்த்தமானி வெளியிடப்பட்டு மூன்று…
Read More »