-
தொழில்நுட்பம்
முகநூல் பாவனை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி!
பொதுமக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய கருத்துகளை பரப்பும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் சிறந்த முறையில் தொழில்படும் முயற்சியை பேஸ்புக் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கின் இந்த நடவடிக்கைகள் தற்போது…
Read More » -
வாழ்வியல்
இளமையிலேயே உங்கள் முடி நரைத்து விடுகிறதா..?
இளம் வயதிலேயே உங்கள் கூந்தல் நரைத்து விட்டால் என்ன நடக்கும்? அதனை மறைக்க முயன்றாலும் ஒரு நிரந்தர தீர்வு கிடைக்காமல் நேரம் வீணாகும். செயற்கை கலரிங் போன்றவை…
Read More » -
இலங்கை
நான் ஜனாதிபதி ; பிரதமர் ரணில்! – சஜித்
“ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக நானே களமிறங்குவேன். அதேவேளை, பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவே களமிறங்குவார்.” என ஐக்கிய தேசியக்…
Read More » -
உலகம்
துப்பாக்கிப் பிரயோக எதிரொலி : வால்மார்ட் துப்பாக்கி விற்பனையை தடைசெய்ய மக்கள் கோரிக்கை!
அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதன் விளைவாக அந்நாட்டில் வால்மார்ட், துப்பாக்கி விற்பனையை தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை…
Read More » -
விளையாட்டு
தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து சந்திக ஹதுருசிங்க நீக்கம்
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து சந்திக ஹதுருசிங்க நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக இலங்கை அணியின் இடைக்கால பயிற்சியாளராக ஜெரோம் ஜெயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார் என…
Read More » -
இலங்கை
கல்முனை நகரத்தை விற்பதற்கு சிலர் முயற்சிக்கின்றனர் – ஹென்றி மகேந்திரன்
கல்முனை மாநகர சபை தமிழ் உறுப்பினர்கள் சிலர் கல்முனை நகரத்தை விற்று விட ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கல்முனை மாநகர சபை…
Read More » -
இலங்கை
13 ஆவது திருத்தச்சட்டம் வலுவற்றது என்பதை நீதிமன்றத் தீர்ப்பு உணர்த்தியுள்ளது – சி.வி.விக்கி
நீதிமன்றின் தீர்ப்பின்மூலம் 13 ஆவது திருத்தச்சட்டம் எவ்வளவு தூரத்திற்கு வலுவற்றது என்பதை மக்களுக்கு புரிந்திருக்கும் என வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின்…
Read More » -
இலங்கை
பிரித்தானிய கழிவு கொள்கலன் குறித்த சர்ச்சை: ஹேலீஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு – இராஜாங்க அமைச்சர்
ஹேலீஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் அஜித் மன்னம்பெரும தெரிவித்துள்ளார். பிரித்தானிய கழிவுகள் தொடர்பாக…
Read More » -
இலங்கை
யாழில் இராணுவத்தினர் குவிப்பு ; பாதுகாப்பு தீவிரம்
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா நாளை செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் திருவிழா நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு நல்லூர்…
Read More »