-
இலங்கை
நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை இல்லை-கல்வி இராஜாங்க அமைச்சர்
நாளை (திங்கட்கிழமை) அரச மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படமாட்டாதென கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார். தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது…
Read More » -
உலகம்
நேபாளத்தில் 68 பயணிகளுடன் சென்ற விமானம் வீழ்ந்து விபத்து!
நேபாளம்–பொங்காரா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காத்மண்டு விமான நிலையத்திலிருந்து 68 பயணிகளுடன் பொங்காரா நோக்கி பயணித்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக…
Read More » -
இலங்கை
கோரக்கர் நண்பர்கள் நலன்புரிச் சங்கத்தினால் தைப்பொங்கலுக்கான அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வைப்பு…
அம்பாறை மாவட்டத்தின் பழவெளி மற்றும் பழைய வளத்தாப்பிட்டி கிராமங்களில் உள்ள பெண்கள் தலைமை தாங்கும் வசதி குறைந்த விதவைகள் குடும்பங்களுக்கு தைப்பொங்கலுக்கான அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்வு…
Read More » -
இலங்கை
புதிய கூட்டணி குத்துவிளக்கு சின்னத்தில் போட்டி!
ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணிக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் நேற்று…
Read More » -
ஆலையடிவேம்பு
திரு.ஶ்ரீ.மணிவண்ணன் அவர்கள் கோளாவில் திகோ/பெருநாவலர் வித்தியாலயத்தில் அதிபராக கடமையேற்பு….
ஆலையடிவேம்பு பிரதேச திகோ/புனித சவேரியார் வித்தியாலயத்தில் திரு.ஶ்ரீ.மணிவண்ணன் அவர்கள் கடந்த 08 வருடங்கள் அதிபராக திறன்பட கடமையாற்றி இடமாற்றம் பெற்று கோளாவில் திகோ/பெருநாவலர் வித்தியாலயத்தில் அதிபராக இன்று…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தில் தெரிவு செய்யப்பட 100 குடும்பங்களுக்கு 3,500/- பெறுமதியான பொங்கல் பொதி வழங்கிவைப்பு….
உழவர்களின் திருநாள் தை திருநாள் பண்டிகை உலக வாழ் இந்துக்களால் விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாக இருந்து வருகின்ற நிலையில் 2023ம் வருடத்தின் தை திருநாள் பண்டிகை…
Read More » -
ஆலையடிவேம்பு
ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் சுவாமி விவேகானந்தரின் 161வது ஜனன தின நிகழ்வு….
சுவாமி விவேகானந்தரின் 161வது ஜனன தினமானது அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் இன்று (12/01/2023) பாடசாலையின் பிரதி அதிபர் திரு.க.ஜயந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் தை திருநாள் பண்டிகை பொருட்கொள்வனவில் மும்முரம்….
உழவர்களின் திருநாள் தை திருநாள் பண்டிகை உலக வாழ் இந்துக்களால் விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாக இருந்து வருகின்ற நிலையில் 2023ம் வருடத்தின் தை திருநாள் பண்டிகை…
Read More » -
இலங்கை
திருக்கோவில் பிரதேசத்தில் சிவனருள் பௌண்டேனின்நிதி அனுசரனையில் இடம்பெற்ற அழகு கலை பயிற்சி நெறியினை நிறைவு செய்த யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு…
திருக்கோவில் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிவன் அருள் பௌண்டேனின் இணை நிதி அனுசரனையில் இடம்பெற்று வந்த அழகு கலை பயிற்சி நெறியினை நிறைவு செய்த யுவதிகளுக்கான 2022ஆண்டுக்கான…
Read More » -
விளையாட்டு
இலங்கையை இலகுவாக வீழ்த்தியது இந்தியா!
இலங்கைக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 67 ஓட்டங்களால் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 50 ஓவர்களில் 7…
Read More »